புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
75 Posts - 36%
i6appar
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
75 Posts - 36%
i6appar
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியே! மனம் மாறியதேனோ?


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 2:57 pm

தோழியே! மனம் மாறியதேனோ?


தோழியே! மனம் மாறியதேனோ? I

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது ஏனோ?

அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?

உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?

தண்ணியடிக்கும் கணவனால்
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?


மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 3:05 pm

தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே! மனம் மாறியதேனோ? Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:11 pm

இளமாறன் wrote:தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்

தோழா இளா,

தங்களின் நட்பினை பற்றிய உய(யி)ரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

நட்பினை வேண்டி...

தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 3:16 pm

அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550



நேசமுடன் ஹாசிம்
தோழியே! மனம் மாறியதேனோ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:20 pm

வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியே! மனம் மாறியதேனோ? 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:31 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550

நன்றி நண்பா... தோழியே! மனம் மாறியதேனோ? 154550 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

பாசத்தை மறந்த கணவோடு... உணர்ச்சிகளை இழந்து அவள்... நினைக்கையில் எனக்குள்ளும் கண்ணீர்துளிகள்..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:40 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...

நீண்ட ஆண்டுகளுக்கு தோழியின் உறவு மீண்டும் கிடைத்ததில் சந்தோஷம் ஒருபுறம் வந்தது...

சில தினங்களில் அவர் கூறிய சுயவாழ்கை என்னுள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது...

சோகத்தை கூறிய அவள் என்னின் முகத்தை கூட காண மறுக்கின்றாள்...

நீங்கள் கூறுவதுபோல் எத்தனையோ பாரதபெண்கள்... அதில் அவளும் ஒருத்தியாய்...

எல்லாம் இறைவன் செயல் என வேடிக்கை பார்க்க இயலாமல்... எனினும் உதவி செய்ய இயலாமல் நான்...

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்... தோழியே! மனம் மாறியதேனோ? 678642 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக