புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்/புளூரல்எபியூசன்
Page 1 of 1 •
சுவாச சுற்றுவிரியுள் நீர்தேங்கல் (pleural effusion)
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் என்பது நுரையீரலை அடுத்து திரவம் தேக்கமடைவதாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திரவத் தேக்கமானது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். திரவமானது வெளியகற்றப்படலாம். சிகிச்சையானது பொதுவாக இதற்குரிய அடிப்படை காரணியை நோக்கியே வழங்கப்படும்.
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் / புளூரல் எபியூசன் என்றால் என்ன?
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் என்பது நுரையீரலிற்கும் சுவாச சுற்றுவிரி / புடைமென்சவ்வுகளுக்கும் இடையில் திரவம் தேக்கமடைவதாகும். சுவாச சுற்றுவிரியானது நெஞ்சறைக் கூட்டின் உட்பகுதியையும் நுரையீரலின் மேற்பரப்பை சூழ்ந்தும் காணப்படும் மெல்லிய மென்சவ்வாகும். சாதரணமாக இவ்விரு மென்சவ்வுகளுக்குமிடையில் மிகச் சொற்பளவான திரவமே காணப்படும். இது சுவாச அசைவுகளின் போது நுரையீரலிற்கும் நெஞ்சறைச் சுவரிற்குமிடையே உராய்வு நீக்கியாக தொழிற்படுகிறது. இத்திரவம் அதிகளவில் தேக்கமடைந்து நுரையீரலானது நெஞ்சறைச்சுவரிலிருந்து பிரியும் போது சுவாச சுற்று விரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் ஏற்படுகிறது.
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் இற்குரிய காரணங்கள்
புளூரல்எபியூசன் ஆனது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர்தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)
நியூமோநியா (நுரையீரல் கிருமித்தொற்று),
காச நோய் மற்றும்
புற்று நோய் என்பன நுரையீரல் மற்றும் சுற்றுவிரி மென்சவ்வில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இது திரவத்தேக்கத்தினை ஏற்படுத்தி சிற்றுவிரியில் நீர்த் தேக்கங்களை ஏற்படுத்துகிறது.
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் என்பது நுரையீரலை அடுத்து திரவம் தேக்கமடைவதாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திரவத் தேக்கமானது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். திரவமானது வெளியகற்றப்படலாம். சிகிச்சையானது பொதுவாக இதற்குரிய அடிப்படை காரணியை நோக்கியே வழங்கப்படும்.
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் / புளூரல் எபியூசன் என்றால் என்ன?
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் என்பது நுரையீரலிற்கும் சுவாச சுற்றுவிரி / புடைமென்சவ்வுகளுக்கும் இடையில் திரவம் தேக்கமடைவதாகும். சுவாச சுற்றுவிரியானது நெஞ்சறைக் கூட்டின் உட்பகுதியையும் நுரையீரலின் மேற்பரப்பை சூழ்ந்தும் காணப்படும் மெல்லிய மென்சவ்வாகும். சாதரணமாக இவ்விரு மென்சவ்வுகளுக்குமிடையில் மிகச் சொற்பளவான திரவமே காணப்படும். இது சுவாச அசைவுகளின் போது நுரையீரலிற்கும் நெஞ்சறைச் சுவரிற்குமிடையே உராய்வு நீக்கியாக தொழிற்படுகிறது. இத்திரவம் அதிகளவில் தேக்கமடைந்து நுரையீரலானது நெஞ்சறைச்சுவரிலிருந்து பிரியும் போது சுவாச சுற்று விரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் ஏற்படுகிறது.
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசன் இற்குரிய காரணங்கள்
புளூரல்எபியூசன் ஆனது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர்தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)
நியூமோநியா (நுரையீரல் கிருமித்தொற்று),
காச நோய் மற்றும்
புற்று நோய் என்பன நுரையீரல் மற்றும் சுற்றுவிரி மென்சவ்வில் அழற்சியை ஏற்படுத்துகின்றன. இது திரவத்தேக்கத்தினை ஏற்படுத்தி சிற்றுவிரியில் நீர்த் தேக்கங்களை ஏற்படுத்துகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல்எபியூசன் இற்குரிய காரணங்கள்
இது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர் தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)
சில மூட்டுவாத நோய்கள் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் சுவாச சுற்று விரியினதும் அழற்சியை ஏற்படுத்துகின்றன. உ-ம் ருமற்ரொயிட் ஆதரையிற்ரிஸ், எஸ்.எல்.ஈ என்பன.
இருதய செயலிழப்பானது குருதிக் கலன்களில் (நாளங்களில்) பின்னோக்கிய அழுத்தத்தினை பிரயோகிக்கின்றது. சிறிதளவு திரவம் குருதிக் கலன்களிலிருந்து வெளிக்கசியலாம். இதன் காரணமாக கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்படுவது பொதுவானது. அரிதாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலும் ஏற்படலாம்.
குருதியில் புரதத்தினளவு குறைவடைவதன் காரணமாகவும் திரவக் கசிவுகள் ஏற்படலாம். உ-ம் சிரோசிஸ் எனப்படும் ஈரல் அழற்சி நிலை மற்றும் சில சிறுநீரக நோய்கள் குருதியில் புரததினளவைக் குறைப்பதன் காரணமாக சுவாச சுற்றுவிரியில் நீர்த் தேங்கலை ஏற்படுத்துகின்றன.
இது பல நோய்களுக்குரிய சிக்கலாக உருவாகிறது. பின்வருவன பொதுவான சில சுவாசசுற்றுவிரியில் நீர் தேங்கலுக்குரிய காரணங்களாகும். (வேறு அரிதான காரணங்களும் உள்ளன.)
சில மூட்டுவாத நோய்கள் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துவதுடன் சுவாச சுற்று விரியினதும் அழற்சியை ஏற்படுத்துகின்றன. உ-ம் ருமற்ரொயிட் ஆதரையிற்ரிஸ், எஸ்.எல்.ஈ என்பன.
இருதய செயலிழப்பானது குருதிக் கலன்களில் (நாளங்களில்) பின்னோக்கிய அழுத்தத்தினை பிரயோகிக்கின்றது. சிறிதளவு திரவம் குருதிக் கலன்களிலிருந்து வெளிக்கசியலாம். இதன் காரணமாக கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்படுவது பொதுவானது. அரிதாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலும் ஏற்படலாம்.
குருதியில் புரதத்தினளவு குறைவடைவதன் காரணமாகவும் திரவக் கசிவுகள் ஏற்படலாம். உ-ம் சிரோசிஸ் எனப்படும் ஈரல் அழற்சி நிலை மற்றும் சில சிறுநீரக நோய்கள் குருதியில் புரததினளவைக் குறைப்பதன் காரணமாக சுவாச சுற்றுவிரியில் நீர்த் தேங்கலை ஏற்படுத்துகின்றன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசனுக்குரிய குணங்குறிகள்
இலேசான நெஞ்சு வலி உணரப்படலாம். ஆயின் பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் வலியற்றது. தெக்கமடையும் திரவத்தினளவு வேறுபடும். திரவத்தேக்கம் அதிகரித்துச் செல்லும் போது நுரையீரலை அழுத்துவதன் காரணமாக சுவாசிக்கும் போது நுரையீரல் முழுமையாக விரிவடைய முடியாது போய்விடுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அத்துடன் சுவாச சுற்றுவிரியில் நீர்த்தெக்கத்தினை ஏற்படுத்தும் காரணிக்குரிய குணங்குறிகளும் காணப்படலாம். ப்ல்வேறு காரணங்களால் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் ஏர்படுத்தப்படக் கூடியதாக இருப்பதனால் பல்வேறு வகையான குணங்குறிகள் உருவாக்கப்படலாம். உ-ம் நியூமோநியாக காரணமாகவெனில் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை ஏற்படுகின்றன.
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல்எபியூசன் இற்குரிய பரிசோதனைகள்
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் படமானது பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலை உறுதி செய்கிறது.
இதற்குரிய காரணம் அறியப்பட்டிருப்பின் மேலதிக சோதனைகள் அவசியப்படாது. ஆயின் சில சந்தர்ப்பங்களில் இதுவே வேறு அடிப்படை நோய்களிக்குரிய ஆரம்ப அறிகுறியாக காணப்படும். இச்சந்தர்ப்பங்களில் மேலதிக சோதனைகள் அவசியப்படும். அவையாவன நுரையீரல் சோதனை, இரத்தச் சோதனை, திரவத்தினதும் சுவாச சுற்றுவிரியினதும் மாதிரிப் பரிசோதனை என்பன.
இலேசான நெஞ்சு வலி உணரப்படலாம். ஆயின் பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் வலியற்றது. தெக்கமடையும் திரவத்தினளவு வேறுபடும். திரவத்தேக்கம் அதிகரித்துச் செல்லும் போது நுரையீரலை அழுத்துவதன் காரணமாக சுவாசிக்கும் போது நுரையீரல் முழுமையாக விரிவடைய முடியாது போய்விடுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அத்துடன் சுவாச சுற்றுவிரியில் நீர்த்தெக்கத்தினை ஏற்படுத்தும் காரணிக்குரிய குணங்குறிகளும் காணப்படலாம். ப்ல்வேறு காரணங்களால் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல் ஏர்படுத்தப்படக் கூடியதாக இருப்பதனால் பல்வேறு வகையான குணங்குறிகள் உருவாக்கப்படலாம். உ-ம் நியூமோநியாக காரணமாகவெனில் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை ஏற்படுகின்றன.
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல்எபியூசன் இற்குரிய பரிசோதனைகள்
நெஞ்சுப்பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் படமானது பொதுவாக சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலை உறுதி செய்கிறது.
இதற்குரிய காரணம் அறியப்பட்டிருப்பின் மேலதிக சோதனைகள் அவசியப்படாது. ஆயின் சில சந்தர்ப்பங்களில் இதுவே வேறு அடிப்படை நோய்களிக்குரிய ஆரம்ப அறிகுறியாக காணப்படும். இச்சந்தர்ப்பங்களில் மேலதிக சோதனைகள் அவசியப்படும். அவையாவன நுரையீரல் சோதனை, இரத்தச் சோதனை, திரவத்தினதும் சுவாச சுற்றுவிரியினதும் மாதிரிப் பரிசோதனை என்பன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்கல் / புளூரல் எபியூசனிற்குரிய சிகிச்சைகள்
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சைகள்
சிறியளவிலான குணங்குறிகளற்ற அல்லது இலேசான குணங்குறிகளுடனான சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது அந்நிலையில் விடப்பட்டு அவதானிக்கப்பட்டு வரும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் போது சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.
பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்படலாம். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.
இதற்குரிய அடிப்படைக் காரணிக்குரிய சிகிச்சை
சிகிச்சையின் பெரும் பகுதியானது அடிப்படைக் காரணியை நோக்கியே அமைந்திருக்கும். உ-ம் நியூமோநியாவிற்கு நுண்ணுயிர் கொல்லிகள், புற்று நோய்க்கு இரசாயன மருந்துச் சிகிச்சை அல்லது கதிர்ப்புச்சைகிச்சை, போன்றவை. எனவே சிகிச்சையானது இதன் காரணிகளுக்கேற்ப பெருமளவில் வெறுபடும். அடிப்படைக் காரணியானது நன்கு சிகிச்சையளிக்கப்படின் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலானது குணமடையும் சந்த்ர்ப்பங்கள் உயர்வாகும்.
அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை வழங்கப்பட முடியாதவிடத்து அல்லது பகுதியாக சிகிச்சை அளிக்கப்படுமிடத்து நீர்த்தேக்கமானது அகற்றப்பட்ட பின் மீண்டும் தேக்கமடைகிறது.
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சை
பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்பட வேண்டும். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.
ஆயின் பல நோயாளிகளில் அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலன்றி சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது மீண்டும் சில வாரங்களில் உருவாகின்றது. குணங்குறிகள் பாதிப்பினை ஏற்படுத்தும் போது மீண்டும் மீண்டும் திரவமானது அகற்றப்படும்.
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சைகள்
சிறியளவிலான குணங்குறிகளற்ற அல்லது இலேசான குணங்குறிகளுடனான சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது அந்நிலையில் விடப்பட்டு அவதானிக்கப்பட்டு வரும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் போது சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.
பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்படலாம். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.
இதற்குரிய அடிப்படைக் காரணிக்குரிய சிகிச்சை
சிகிச்சையின் பெரும் பகுதியானது அடிப்படைக் காரணியை நோக்கியே அமைந்திருக்கும். உ-ம் நியூமோநியாவிற்கு நுண்ணுயிர் கொல்லிகள், புற்று நோய்க்கு இரசாயன மருந்துச் சிகிச்சை அல்லது கதிர்ப்புச்சைகிச்சை, போன்றவை. எனவே சிகிச்சையானது இதன் காரணிகளுக்கேற்ப பெருமளவில் வெறுபடும். அடிப்படைக் காரணியானது நன்கு சிகிச்சையளிக்கப்படின் சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கலானது குணமடையும் சந்த்ர்ப்பங்கள் உயர்வாகும்.
அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை வழங்கப்பட முடியாதவிடத்து அல்லது பகுதியாக சிகிச்சை அளிக்கப்படுமிடத்து நீர்த்தேக்கமானது அகற்றப்பட்ட பின் மீண்டும் தேக்கமடைகிறது.
திரவத்தேக்கத்திற்குரிய சிகிச்சை
பெரிய அளவிலான சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்ற திரவத் தேக்கமானது அகற்றப்பட வேண்டும். இது பொதுவாக நெஞ்சறைச் சுவரினூடாக ஊசி அல்லது குழாயினை செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும். வலியின்றி இதனை மேற்கொள்வதற்கு விறைப்பு மருந்து வழங்கப்படும்.
ஆயின் பல நோயாளிகளில் அடிப்படைக் காரணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலன்றி சுவாச சுற்றுவிரி நீர்த்தேக்கமானது மீண்டும் சில வாரங்களில் உருவாகின்றது. குணங்குறிகள் பாதிப்பினை ஏற்படுத்தும் போது மீண்டும் மீண்டும் திரவமானது அகற்றப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனைய சிகிச்சைகள்
அடிப்படைக் காரணத்துக்கமைய வேறு சில சிகிச்சை முறைகளும் காணப்படுகிறன.
சுவாச சுற்றுவிரி அல்லது புடைமென்சவ்வுகள் இரண்டையும் மேற்பொருந்தச் செய்தல். இங்கு விசேட இரசாயனப் பதார்த்தமானது சுற்று விரியினிடையே இடப்படும். இது சுற்றுவிரியிலே அழற்சியினை ஏற்படுத்துவதனால் இரு படைகளும் ஒன்ற்டனொண்று இணைவடைகின்றன. இதனால் மீண்டும் மென்சவ்வுகளுக்கிடையே நீர்த்தேக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களாக ரெட்ராசைக்ளின், கிருகிநீக்கப்பட்ட ட்ல்க், பிளையோமைசின் என்பன. இது பொதுவாக மீண்டும் மீண்டும் புற்றுநோய் காரணமாக ஏற்படும் போது மேற்கொள்ளப்படும்.
நிரந்தரமாக குழாய் ஒன்றினை இட்டு வைத்தல்.
சத்திர சிகிச்சை மூலம் குறுஞ்சுற்றொன்றை உருவாக்கல். இதன் மூலம் நெஞ்சறைக்குழியிலிருந்து நேரடியாக வயிற்றறைக்கு திரவம் வழிந்து செல்கிறது. இது அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.
சத்திர சிகிச்சை மூலம் சுற்றுவிரியினை அகற்றல். இது சில வேளைகளில் புற்றுநோய் நோயளிகளில் ஏனைய சிகிச்சைகள் பயனளிக்காதபோது பயன்படுத்தப்படுகிறது.
அடிப்படைக் காரணத்துக்கமைய வேறு சில சிகிச்சை முறைகளும் காணப்படுகிறன.
சுவாச சுற்றுவிரி அல்லது புடைமென்சவ்வுகள் இரண்டையும் மேற்பொருந்தச் செய்தல். இங்கு விசேட இரசாயனப் பதார்த்தமானது சுற்று விரியினிடையே இடப்படும். இது சுற்றுவிரியிலே அழற்சியினை ஏற்படுத்துவதனால் இரு படைகளும் ஒன்ற்டனொண்று இணைவடைகின்றன. இதனால் மீண்டும் மென்சவ்வுகளுக்கிடையே நீர்த்தேக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களாக ரெட்ராசைக்ளின், கிருகிநீக்கப்பட்ட ட்ல்க், பிளையோமைசின் என்பன. இது பொதுவாக மீண்டும் மீண்டும் புற்றுநோய் காரணமாக ஏற்படும் போது மேற்கொள்ளப்படும்.
நிரந்தரமாக குழாய் ஒன்றினை இட்டு வைத்தல்.
சத்திர சிகிச்சை மூலம் குறுஞ்சுற்றொன்றை உருவாக்கல். இதன் மூலம் நெஞ்சறைக்குழியிலிருந்து நேரடியாக வயிற்றறைக்கு திரவம் வழிந்து செல்கிறது. இது அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.
சத்திர சிகிச்சை மூலம் சுற்றுவிரியினை அகற்றல். இது சில வேளைகளில் புற்றுநோய் நோயளிகளில் ஏனைய சிகிச்சைகள் பயனளிக்காதபோது பயன்படுத்தப்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
pleural effusion பற்றி விளக்கியதற்கு நன்றி சகோதரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|