புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
First topic message reminder :
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST
புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST
புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:sathyan wrote:அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
அப்புறம் நீங்க எப்படி அங்க
பெண் முகவர்கள் வருவார்கள்
அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.
அப்படியாயின் நீங்கள் தப்பித்து விட்டீர்கள் என்றுதான் அர்த்தம் நண்பா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
உண்மை சத்தியன்...
ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...
அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?
நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...
ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.
பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..
ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...
அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?
நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...
ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.
பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:sathyan wrote:அப்புகுட்டி wrote:இந்தப் பிரச்சினை வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்திற்காகத்தான் என் பெட்டிக் கடையில் ஆண்கள் மட்டும் வேலை செய்கிறோம்.
அப்புறம் நீங்க எப்படி அங்க
பெண் முகவர்கள் வருவார்கள்
அந்த கொடுப்பனை கூட இங்க கிடையாது.
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
கலை wrote:உண்மை சத்தியன்...
ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...
அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?
நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...
ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.
பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..
நீங்கள் சொல்வது 100 % உண்மைங்க சார்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
கலை wrote:உண்மை சத்தியன்...
ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...
அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?
நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...
ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.
பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:உண்மை சத்தியன்...
ஆண்கள் யாரும் முதலில் சென்று பெண்களிடம் முறை தவறி நடப்பதில்லை. ஏன் என்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனும் பயம் இருக்கும் எப்போதும்...
அதே சமயம் பெண் அடக்க ஒடுக்கமாய் தன் காரியத்தில் கவனமாய் இருக்காமல் ஆண்களிடம் ஈஷிப்பதும் தொட்டு பேசுவதும் செல்லமாக தட்டுவதும் இன்னும் அவனை தன்வசம் இழுக்கும் அத்தனை சாகசம் செய்வதுமாய் இருந்தால்....?
நான் டெல்லியில் ஐ சி ஐ சி வங்கியில் இன்னும் பல தனியார் கம்பெனிகளில் கண்டதைத்தான் இங்கே சொல்கிறேன்...
ஒரு பெண் கம்ப்ளெயின்ட் செய்தால் ஓடிவரும் பெருங்கூட்டம் ஆணைத்தான் புரட்டிபோட்டு அடிக்கிறது.
பெண்கள் முதலில் திருந்தட்டும். பின் குறை சொல்லட்டும் ஆண்களை..
நீங்க சொல்றது சரி இல்லை கலை.பெரும்பாலான பெண்கள் குடும்ப தேவைக்குதான் வர்றாங்க.
அந்த சூழ்நிலைய பயன்படுத்தி தங்கள் வக்கிர எண்ணங்களை நிறைவேத்தி கொள்ளும் ஆண்கள் எத்தனைபேர் இருக்காங்கன்னு தெரியுமா?பெண்கள் அமைதியா இருந்தாலும் பாலியல் தொந்தரவு இருக்காதான செய்யுது.எத்தனை பெண்கள் இந்த பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலைய விடனும்ன்னு நினைக்கும்போது நாளைக்கு பிள்ளைக்கு பீஸ் கட்டணுமெ,அவங்களுக்கு இந்த செலவு இருக்கு,அந்த செலவு இருக்குன்னு நினைச்சும் வேலைய விடணும்ன்ன கணவர்கிட்ட சரியான காரணம் சொல்லணும்.இந்த காரனத்த சொன்னா கணவன் தன்னை தப்பா
நினைபானோன்னு அமைதியா இருக்காங்கன்னு தெரியுமா?
அந்த பெண்ணொட வேலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னாலும் அவகிட்ட ஜொள்ளு விட்டுகிட்டு வழியற ஆண்கள் எத்தனை பேரை காமிக்கட்டும் உங்ககிட்ட?அவளுக்கு வேலையெ இல்லைனாலும் அவள ரூமுக்கு வரவழைச்சு அவ மாராப்ப பார்க்குற எத்தனை ஆண்களை தெரியும் உங்களுக்கு?நீங்க பார்த்த வச்சு எல்லா பெண்களை குறை சொல்லாதீங்க கலை.
எதுவா இருந்தாலும் பெண்கள் பயந்துகிட்டே இருக்கறவரை,மானம் போகுமென்னு தப்பு செய்யனும்ன்னு நினைக்கிறவனை செருப்பால அடிக்கனும்ன்னு பெண்கள் துணியாதவரை இந்த நிலைமை மறாப்போவதில்லை.
உண்மைதான் உதயா...நீங்கள் சொல்லும் கேஸ்களும் இருக்கத்தான் செய்யுது. நான் மறுக்கவில்லையே...
நான் சொல்லும் கேஸ்களும் இருப்பதை மறுப்பதற்கு இல்லையே...
பொதுவாக நீங்கள் நினைச்சுப்பாருங்க... முதன் முதலில் ஒரு ஆண் தன்னிடம் வழிகிறான் என்றதுமே தடை போட பெண்களைத் தடுப்பது எது..?
தன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் துணிந்து போராட முன்வராதது ஏன்...?
எல்லா ஆண்களும் மோசமானவர்கள் இல்லை.. அதே போல எல்லா பெண்களும் நல்லவர்களும் இல்லை என்பது தான் உண்மை..
நான் சொல்லும் கேஸ்களும் இருப்பதை மறுப்பதற்கு இல்லையே...
பொதுவாக நீங்கள் நினைச்சுப்பாருங்க... முதன் முதலில் ஒரு ஆண் தன்னிடம் வழிகிறான் என்றதுமே தடை போட பெண்களைத் தடுப்பது எது..?
தன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் துணிந்து போராட முன்வராதது ஏன்...?
எல்லா ஆண்களும் மோசமானவர்கள் இல்லை.. அதே போல எல்லா பெண்களும் நல்லவர்களும் இல்லை என்பது தான் உண்மை..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நவ நாகரீகம் என்ற் பெயரில் ஃபேஷனாக ஜோவியலாக பழகுகிறேன் என்ற பெயரில் பெண்கள் கொட்டமடிப்பது இல்லை என்று மறுக்க முடியாது உதயா..
எம் என் சி கம்பெனிகளில் வேலை பார்க்கும் நவ நாகரீக மங்கையர் அடிக்கும் லூட்டியை நான் இங்கே நிறைய பார்த்து இருக்கிறேன்.
அரே யார் ... வாவ் யார் ,,,, என்றெல்லாம் குலாவி ஆண்களின்மேல் கைபோட்டுப் பேசும் பல பெண்களை கண்ணால் கண்டு இருக்கிறேன்..
டேட்டிங் அவுட்டிங் என்ற பெயரில் ஆண்களின் பர்சை குறிவைத்து ஊர்சுற்றும் பெண்களைக் கண்டு இருக்கிறேன்...
சமீபத்தில் ஒரு போலீஸ்நண்பர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவம் இங்கே பதியத்தக்கதல்ல என்றாலும் நாசூக்காக சொல்ல முயல்கிறேன்...
போலீஸ் அசிஸ்டெண்ட்கமிஷனர் ஒருவருடைய மகள் ஒரு ஆணுடன் ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டகாரில் உல்லாசமாக இருந்ததை கண்டனர் போலீஸார்... அந்த மகள் அப்பனுக்கு போன் செய்து சொன்னதும் அந்த போலீஸுக்கு டோஸ் கிடைத்து அமைதியாக அங்கிருந்து விலகிச்சென்ற சம்பவம்..
இதெல்லாம் எதைக்குறிக்கிறது..?
ஆண்களை மட்டுமே குறை சொல்லும் வகையில் இந்தக் கால மகளிர் அனைவருமே ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்ல இயலாது என்பதே உண்மை...
கசப்பாக இருந்தாலும் உண்மை ஒதுக்கப்ப்படக்கூடியதல்ல.
எம் என் சி கம்பெனிகளில் வேலை பார்க்கும் நவ நாகரீக மங்கையர் அடிக்கும் லூட்டியை நான் இங்கே நிறைய பார்த்து இருக்கிறேன்.
அரே யார் ... வாவ் யார் ,,,, என்றெல்லாம் குலாவி ஆண்களின்மேல் கைபோட்டுப் பேசும் பல பெண்களை கண்ணால் கண்டு இருக்கிறேன்..
டேட்டிங் அவுட்டிங் என்ற பெயரில் ஆண்களின் பர்சை குறிவைத்து ஊர்சுற்றும் பெண்களைக் கண்டு இருக்கிறேன்...
சமீபத்தில் ஒரு போலீஸ்நண்பர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவம் இங்கே பதியத்தக்கதல்ல என்றாலும் நாசூக்காக சொல்ல முயல்கிறேன்...
போலீஸ் அசிஸ்டெண்ட்கமிஷனர் ஒருவருடைய மகள் ஒரு ஆணுடன் ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டகாரில் உல்லாசமாக இருந்ததை கண்டனர் போலீஸார்... அந்த மகள் அப்பனுக்கு போன் செய்து சொன்னதும் அந்த போலீஸுக்கு டோஸ் கிடைத்து அமைதியாக அங்கிருந்து விலகிச்சென்ற சம்பவம்..
இதெல்லாம் எதைக்குறிக்கிறது..?
ஆண்களை மட்டுமே குறை சொல்லும் வகையில் இந்தக் கால மகளிர் அனைவருமே ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்ல இயலாது என்பதே உண்மை...
கசப்பாக இருந்தாலும் உண்மை ஒதுக்கப்ப்படக்கூடியதல்ல.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|