புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
பிச்ச முத்துவின் மறுபக்கம்
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.
அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.
ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....
என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02
வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,
வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .
நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )
இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...
ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?
நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்
இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே
இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்
அது எப்படி பார்ப்போம்
நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி
நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )
நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....
நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...
பிறகு என்ன
ஆசிரியர் :
அப்புக்குட்டி :
அடுத்த பகுதி
விரைவில்
( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )
தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்
வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,
வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .
நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )
இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...
ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?
நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்
இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே
இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்
அது எப்படி பார்ப்போம்
நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி
நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )
நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....
நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...
பிறகு என்ன
ஆசிரியர் :
அப்புக்குட்டி :
அடுத்த பகுதி
விரைவில்
( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )
தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|