புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னர் கால கூட்டணிகள்
Page 1 of 1 •
கூட்டணி என்பது இன்று நேற்று தோன்றிய அல்ல. மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் கூட்டணி (அரசியல் உடன்பாடு) உருவாக்கப் பட்டது. முன்னை நாளில் மன்னர்கள் எப்படி கூட்டணியை உருவாக்கினார்கள் என்பதை இன்று நாம் தெரிந்துகொள்வோம்.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் பொற்காலமாக ஒளி வீசியது. பிற்கால சோழர்கள் ஆட்சி சில நூற்றாண்டிற்கு பின் சரிய தொடங்கியது.
குறுநில மன்னர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆட்சி புரிந்தார்கள். பின்னர் ஆட்சி அமைப்புகளில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், சமுதாய அமைப்பால் ஏற்பட்ட மாறுபாட்டாலும், பல கேடுகள் விளைந்தன என்று வரலாற்று பேராசிரியர் பர்ட்டன் ஸ்டீன் கூறுகிறார்.
அரசியல் உடன்படிக்கை
மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இருந்த சிற்றரசர்கள் பலர் இதில் ராசராச தேவன் என்பவன் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளை ஆட்சி புரிந்தான். குலோத்துங்கன் பாண்டியநாடு, கொங்கு நாடு மீது படை எடுத்தபோது ராசராசதேவனும் அவற்றில் கலந்துகொண்டான். ராசராச தேவனுக்கும் தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்த முத்தரையனுக்கும் இடையே எல்லைத்தகராறு ஏற்பட்டது. இதில் முத்தரையன் கொல்லப்பட்டான். பல போர்களில் வெற்றிபெற்ற ராச ராசதேவனுக்கு பல எதிரிகள் தோன்றின. தற்காப்புக்காகவும், பிரகாரணத்திற்காகவும் சிற்றரசுகளுடன் (கூட்டணி அமைத்து) ஓர் உடன்பாடு செய்துகொண்டான்.
கி.பி. 1191-ல் ராசராசதேவனும்- குலோத்துங்க சோழ வாண கோவரையனும்- ராசராச மலைய குலராயனும் தற்காப்பு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (கூட்டணி அமைத்து கொண்டார்கள்). தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் படைகள் கொடுத்து உதவவேண்டும் என்பதே இந்த மூவர் கூட்டணியின் உடன்பாடு.
கி.பி. 1196-ல் ராசராச தேவன் பொன்ரம் பினான் சீயன் உடைய பிள்ளை என்ற அகலங்க நாட்டாள்வான் என்பவனும் ஓர் அரசியல் உடன் படிக்கை செய்து கூட்டணி அமைத்து கொண் டார்கள்.
பதினொருவர் கூட்டணி
ராசராச தேவனுடைய எதிரிகளும் இது போன்ற கூட்டணியை அமைத்துக் கொண்டார்கள். தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ராசராச தேவன், குலோத்துங்க சோழ வாண கோவரையன், ராசராச காடவராயன் ஆகியோர் எதிரிகள் ஆனார்கள்.
1) பாண்டியநாடு கொண்டான் சம்புவ ராயன்.
2)சேங்கனி அத்திமல்லன் வீராண்டான் என்ற எதிரிலி சோழ சம்புவராயன்.
3)அத்திமல்லன் பல்லவ வாண்டான் என்ற குலோத்துங்க சோழ பல்லவராயன்.
4)களியூர் மலையமான் பெரிய உடையான் என்ற ராசராச சேதிராயன்.
5)கிளியூர் மலையமான் அகாரசூரன் என்ற ராசமகேந்திர சேதிராயன்.
6)நீலகங்க அரையன்
7)ராசராச மூவேந்த அரையன்.
8) ராசேந்திர சோழ சோழ சம்புவராயன்.
9)கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்.
10)குலோத்துங்க சோழ பிருடகங்கன்.
11)சோழேந்திர சிங்க பிருடகங்கன்
ஆகிய பதினொரு குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஓர் அரசியல் (கூட்டணி) உடன்பாடு செய்துகொண்டார்கள்.
மூவர் கூட்டணி
1) பொன்பரப்பியவாண கோவரையர்
2) குலோத்துங்க சோழ வாண கோவரையர்
3) பேரரசின் மைத்துனரான காடவராயன்.
ஆகிய மூவரும் கூட்டணி உடன்பாடு ஒன்றை 1213-ல் செய்து கொண்டனர். கி.பி. 1185-ல் அகலங்கநாடாள்வானும், ஆரிய தேவன் மூவாயிரத்து ஒருவன் என்ற வீரராசேந்திர பிமாதிர ராய முத்தரையனும், ஆரிய தேவன் திருவேங்கடத்து உடையான் என்ற விக்கிரம சோழ பிரமாதிராய முத்தரையனும் ஓர் அரசியல் உடன்பாடு (கூட்டணி) அமைத்துக்கொண்டார் கள். மூன்றாம் ராசராச சேதிராயன் என்பவன் கி.பி.1198-ல் சிற்றரசர்களுடன் ஓர் கூட்டணி அமைத்துக்கொண்டான். ராசகம்பீர சேதிராயன என்பவன் கி.பி. 1197-ல் ஓர் கூட்டணி அமைத்தான்.
ஐவர் கூட்டணி
கி.பி. 1191-ல் வேங்கனி அம்மையப்பன் பாண்டியநாடு கொண்டான் கந்தர் சூரியன் என்ற கர்ந்தர் குளியனான ராசராசம்புவராயன், ராசராசமூவேந்த அரையர், சனநாத மூவேந்திர அரையர், உலகுய்யக்கொண்ட காடவராயன் ஆகிய நால்வரும் சேர்ந்து, ராசராச நீலங்க அரையனுடன் ஓர் கூட்டணி அமைத்துக் கொண்டான். இந்த கூட்டணியில் பூசல் ஏற்பட்டு முறிந் தது. 1205-ல் ராசராச சம்புவராயனும் ராசராச நீலகங்க அரையனும் மற்றும் எட்டு குறுநில மன் னர்களும் ஓர் கூட்டணி அமைத்தார்கள்.
கி.பி. 1198-ல் யாதவராயன், சீயகர்கள், குலோத்துங்க சோழ சம்புவராயன் ஆகியோருக்கு எதிராக ஓர் கூட்டணி அமைக்கப்பட்டது. கி.பி. 1189-ல் கூடல் அரச நாராயணன் ஆளப்பிறந் தான் என்ற காடவராயனுடன்- குலோத்துங்க சோழ சம்புவராயன் ஓர் கூட்டணி உடன்படிக்கை செய்தான். இந்த கூட்டணி முறிந்துபோனது. பின்னர் 11 குறுநில மன்னர்கள் புதிதாக ஓர் கூட்டணியை அமைத்தார்கள்.
முன்னைய நாளில் குறுநில மன்னர்கள் செய்த போர்களும், அவர்கள் முடித்துக்கொண்ட (கூட்டணிகளும்) மாவீரன் என்று போற்றப்பட்ட குலோத்துங்கன் இந்த குறுநில மன்னர்களை தட்டி கேட்கவோ, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறுநில மன்னர்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்ற பலருடன் கூட்டணி அமைத்து கொண்டார்கள் என்று தமிழக வரலாறு கூறுகிறது.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் பொற்காலமாக ஒளி வீசியது. பிற்கால சோழர்கள் ஆட்சி சில நூற்றாண்டிற்கு பின் சரிய தொடங்கியது.
குறுநில மன்னர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆட்சி புரிந்தார்கள். பின்னர் ஆட்சி அமைப்புகளில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், சமுதாய அமைப்பால் ஏற்பட்ட மாறுபாட்டாலும், பல கேடுகள் விளைந்தன என்று வரலாற்று பேராசிரியர் பர்ட்டன் ஸ்டீன் கூறுகிறார்.
அரசியல் உடன்படிக்கை
மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இருந்த சிற்றரசர்கள் பலர் இதில் ராசராச தேவன் என்பவன் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளை ஆட்சி புரிந்தான். குலோத்துங்கன் பாண்டியநாடு, கொங்கு நாடு மீது படை எடுத்தபோது ராசராசதேவனும் அவற்றில் கலந்துகொண்டான். ராசராச தேவனுக்கும் தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்த முத்தரையனுக்கும் இடையே எல்லைத்தகராறு ஏற்பட்டது. இதில் முத்தரையன் கொல்லப்பட்டான். பல போர்களில் வெற்றிபெற்ற ராச ராசதேவனுக்கு பல எதிரிகள் தோன்றின. தற்காப்புக்காகவும், பிரகாரணத்திற்காகவும் சிற்றரசுகளுடன் (கூட்டணி அமைத்து) ஓர் உடன்பாடு செய்துகொண்டான்.
கி.பி. 1191-ல் ராசராசதேவனும்- குலோத்துங்க சோழ வாண கோவரையனும்- ராசராச மலைய குலராயனும் தற்காப்பு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (கூட்டணி அமைத்து கொண்டார்கள்). தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் படைகள் கொடுத்து உதவவேண்டும் என்பதே இந்த மூவர் கூட்டணியின் உடன்பாடு.
கி.பி. 1196-ல் ராசராச தேவன் பொன்ரம் பினான் சீயன் உடைய பிள்ளை என்ற அகலங்க நாட்டாள்வான் என்பவனும் ஓர் அரசியல் உடன் படிக்கை செய்து கூட்டணி அமைத்து கொண் டார்கள்.
பதினொருவர் கூட்டணி
ராசராச தேவனுடைய எதிரிகளும் இது போன்ற கூட்டணியை அமைத்துக் கொண்டார்கள். தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ராசராச தேவன், குலோத்துங்க சோழ வாண கோவரையன், ராசராச காடவராயன் ஆகியோர் எதிரிகள் ஆனார்கள்.
1) பாண்டியநாடு கொண்டான் சம்புவ ராயன்.
2)சேங்கனி அத்திமல்லன் வீராண்டான் என்ற எதிரிலி சோழ சம்புவராயன்.
3)அத்திமல்லன் பல்லவ வாண்டான் என்ற குலோத்துங்க சோழ பல்லவராயன்.
4)களியூர் மலையமான் பெரிய உடையான் என்ற ராசராச சேதிராயன்.
5)கிளியூர் மலையமான் அகாரசூரன் என்ற ராசமகேந்திர சேதிராயன்.
6)நீலகங்க அரையன்
7)ராசராச மூவேந்த அரையன்.
8) ராசேந்திர சோழ சோழ சம்புவராயன்.
9)கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்.
10)குலோத்துங்க சோழ பிருடகங்கன்.
11)சோழேந்திர சிங்க பிருடகங்கன்
ஆகிய பதினொரு குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஓர் அரசியல் (கூட்டணி) உடன்பாடு செய்துகொண்டார்கள்.
மூவர் கூட்டணி
1) பொன்பரப்பியவாண கோவரையர்
2) குலோத்துங்க சோழ வாண கோவரையர்
3) பேரரசின் மைத்துனரான காடவராயன்.
ஆகிய மூவரும் கூட்டணி உடன்பாடு ஒன்றை 1213-ல் செய்து கொண்டனர். கி.பி. 1185-ல் அகலங்கநாடாள்வானும், ஆரிய தேவன் மூவாயிரத்து ஒருவன் என்ற வீரராசேந்திர பிமாதிர ராய முத்தரையனும், ஆரிய தேவன் திருவேங்கடத்து உடையான் என்ற விக்கிரம சோழ பிரமாதிராய முத்தரையனும் ஓர் அரசியல் உடன்பாடு (கூட்டணி) அமைத்துக்கொண்டார் கள். மூன்றாம் ராசராச சேதிராயன் என்பவன் கி.பி.1198-ல் சிற்றரசர்களுடன் ஓர் கூட்டணி அமைத்துக்கொண்டான். ராசகம்பீர சேதிராயன என்பவன் கி.பி. 1197-ல் ஓர் கூட்டணி அமைத்தான்.
ஐவர் கூட்டணி
கி.பி. 1191-ல் வேங்கனி அம்மையப்பன் பாண்டியநாடு கொண்டான் கந்தர் சூரியன் என்ற கர்ந்தர் குளியனான ராசராசம்புவராயன், ராசராசமூவேந்த அரையர், சனநாத மூவேந்திர அரையர், உலகுய்யக்கொண்ட காடவராயன் ஆகிய நால்வரும் சேர்ந்து, ராசராச நீலங்க அரையனுடன் ஓர் கூட்டணி அமைத்துக் கொண்டான். இந்த கூட்டணியில் பூசல் ஏற்பட்டு முறிந் தது. 1205-ல் ராசராச சம்புவராயனும் ராசராச நீலகங்க அரையனும் மற்றும் எட்டு குறுநில மன் னர்களும் ஓர் கூட்டணி அமைத்தார்கள்.
கி.பி. 1198-ல் யாதவராயன், சீயகர்கள், குலோத்துங்க சோழ சம்புவராயன் ஆகியோருக்கு எதிராக ஓர் கூட்டணி அமைக்கப்பட்டது. கி.பி. 1189-ல் கூடல் அரச நாராயணன் ஆளப்பிறந் தான் என்ற காடவராயனுடன்- குலோத்துங்க சோழ சம்புவராயன் ஓர் கூட்டணி உடன்படிக்கை செய்தான். இந்த கூட்டணி முறிந்துபோனது. பின்னர் 11 குறுநில மன்னர்கள் புதிதாக ஓர் கூட்டணியை அமைத்தார்கள்.
முன்னைய நாளில் குறுநில மன்னர்கள் செய்த போர்களும், அவர்கள் முடித்துக்கொண்ட (கூட்டணிகளும்) மாவீரன் என்று போற்றப்பட்ட குலோத்துங்கன் இந்த குறுநில மன்னர்களை தட்டி கேட்கவோ, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறுநில மன்னர்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்ற பலருடன் கூட்டணி அமைத்து கொண்டார்கள் என்று தமிழக வரலாறு கூறுகிறது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப இருக்குற அரசியல் கூட்டணி காத்து எங்க வீசுதோ அந்தப்பக்கம் தான் மக்கள் பக்கம் இல்ல
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|