புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 61 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்


   
   

Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 01, 2010 8:00 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கங்கள்...

என் அவதாரில் அழகான சில்மிஷம் செய்த அன்பான சிவாவுக்கு சிறப்பு நன்றி நன்றி..நன்றி... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 8:33 pm

கலை wrote:பிச்ச செய்த லூட்டியில் என் கவலை எல்லாம் பறந்து போச்சு...

நானும் இது என் தங்கை பிரியான்னு நினைக்கலை தான்..

விட்டுத்தள்ளுவோம்..

முகம் தெரியாத.....

ம்ம்ம்... வேண்டாம்...

நன்றி சரா... என் மனதை இலேசாக்கினதுக்கு...

நன்றி சிவா என்னை இலகுவாக்கியதற்கு....

சரி சரி வாங்க ... வாசல்ல நின்னு பேசாம ஈகரைக்குள்ளே போகலாம்... [You must be registered and logged in to see this image.]

என்றும் அப்புகுட்டி போல் இருப்போம் மறப்போம் மன்னிப்போம் நாளை நலமாகும் வாழ்க வழமுடன் அடுத்தவரின் குறைகளை நாம் மறைப்போம் நாளை நமது குறைகள் மறைக்கப்படும் நன்றி நன்றி நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 8:37 pm

அப்புகுட்டி wrote:
என்றும் அப்புகுட்டி போல் இருப்போம் மறப்போம் மன்னிப்போம் நாளை நலமாகும் வாழ்க வழமுடன் அடுத்தவரின் குறைகளை நாம் மறைப்போம் நாளை நமது குறைகள் மறைக்கப்படும் நன்றி நன்றி நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

பிச்ச: இப்ப இதுக்கு என்கிட்டே ஒரு டயலாக் இருக்கு,
அப்பு நீங்க கேளுங்களேன், [You must be registered and logged in to see this image.]
சத்யன் நீங்க கேளுக்கன்லேன்., [You must be registered and logged in to see this image.]
சிவா அண்ணா நீங்க கேளுங்களேன், [You must be registered and logged in to see this image.]
.
மீண்டும் - அப்பு நீங்க கேளுங்களேன்.

அப்பு: சரி சொல்லித்தொல.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri May 07, 2010 8:38 pm

இது ஈகரையை நன்றாக அறிந்த ஒருவன் தான் .. என் ஊகம் சரியெனில் அவன் தான் ....
இயல் ,இசை ,நாடக மன்ற தலைவியாக மூன்று வருடங்கள் இருந்தவள் நான் ,
எவ்வளவு பிரச்சனயை பார்த்திருப்போம் ,அன்பு உறவுகளே ஒரு கட்டமைப்புக்குள் நாம் இருக்கும் பொது பல சவால்களை முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் ,எமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , எம் ஒற்றுமை குலையக் கூடாது , ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் தான் நண்பர்களே ,இன்று என் பெயர் நாளை யாரோ , கணினி வல்லுனர்களே! எந்த இடத்தில் இருந்து பதிவிடப் பட்டது என கண்டறிய முடியாதா ? இருந்தாலும் நான் என்றுதான் கலை அண்ணா நினைத்திருப்பார்.. பரவாயில்லை ..அன்பு உறவுகளே நான் உனக்ளுடன் பழகும் போது எப்பொழுதாவது கடும் சொல் பாவித்திருக்கின்றேனா .நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி நான் இறக்கும் வரை ஈகரையுடன் இணைந்திருப்பேன் .என்னையும் ஈகரை பாச உறவுகளையும் எவனாலும் பிரிக்க முடியாது ..

நன்றி ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 8:40 pm

சொல்கிறேன் நண்பா!

தவறு செய்பவன் மனிதன்,
மறந்து மன்னிப்பவன் மகான்.

(To Err is Human, To Forgive Divine)




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 07, 2010 8:44 pm

priyatharshi wrote:இது ஈகரையை நன்றாக அறிந்த ஒருவன் தான் .. என் ஊகம் சரியெனில் அவன் தான் ....
இயல் ,இசை ,நாடக மன்ற தலைவியாக மூன்று வருடங்கள் இருந்தவள் நான் ,
எவ்வளவு பிரச்சனயை பார்த்திருப்போம் ,அன்பு உறவுகளே ஒரு கட்டமைப்புக்குள் நாம் இருக்கும் பொது பல சவால்களை முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் ,எமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , எம் ஒற்றுமை குலையக் கூடாது , ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் தான் நண்பர்களே ,இன்று என் பெயர் நாளை யாரோ , கணினி வல்லுனர்களே! எந்த இடத்தில் இருந்து பதிவிடப் பட்டது என கண்டறிய முடியாதா ? இருந்தாலும் நான் என்றுதான் கலை அண்ணா நினைத்திருப்பார்.. பரவாயில்லை ..அன்பு உறவுகளே நான் உனக்ளுடன் பழகும் போது எப்பொழுதாவது கடும் சொல் பாவித்திருக்கின்றேனா .நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி நான் இறக்கும் வரை ஈகரையுடன் இணைந்திருப்பேன் .என்னையும் ஈகரை பாச உறவுகளையும் எவனாலும் பிரிக்க முடியாது ..

நன்றி ... [You must be registered and logged in to see this image.]

அக்கா விட்டுடுங்க எதற்கு இதனை விளக்கம் .உங்களை பற்றி அனைவர்க்கும் தெரியும் .போய் exama நல்லா எழுதுங்க .ஆல் தி பெஸ்ட் .

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 07, 2010 8:45 pm

priyatharshi wrote:இது ஈகரையை நன்றாக அறிந்த ஒருவன் தான் .. என் ஊகம் சரியெனில் அவன் தான் ....
இயல் ,இசை ,நாடக மன்ற தலைவியாக மூன்று வருடங்கள் இருந்தவள் நான் ,
எவ்வளவு பிரச்சனயை பார்த்திருப்போம் ,அன்பு உறவுகளே ஒரு கட்டமைப்புக்குள் நாம் இருக்கும் பொது பல சவால்களை முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் ,எமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , எம் ஒற்றுமை குலையக் கூடாது , ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் தான் நண்பர்களே ,இன்று என் பெயர் நாளை யாரோ , கணினி வல்லுனர்களே! எந்த இடத்தில் இருந்து பதிவிடப் பட்டது என கண்டறிய முடியாதா ? இருந்தாலும் நான் என்றுதான் கலை அண்ணா நினைத்திருப்பார்.. பரவாயில்லை ..அன்பு உறவுகளே நான் உனக்ளுடன் பழகும் போது எப்பொழுதாவது கடும் சொல் பாவித்திருக்கின்றேனா .நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி நான் இறக்கும் வரை ஈகரையுடன் இணைந்திருப்பேன் .என்னையும் ஈகரை பாச உறவுகளையும் எவனாலும் பிரிக்க முடியாது ..

நன்றி ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எந்த விசயத்திற்காகவும் யாரும் ஈகரையை இழக்கவேண்டாம் நாங்களும் யாரையும் இழக்க மாட்டோம் நன்றி பிரியா டோண்ட் வோறி பி கெப்பி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 8:49 pm

priyatharshi wrote:இது ஈகரையை நன்றாக அறிந்த ஒருவன் தான் .. என் ஊகம் சரியெனில் அவன் தான் ....
இயல் ,இசை ,நாடக மன்ற தலைவியாக மூன்று வருடங்கள் இருந்தவள் நான் ,
எவ்வளவு பிரச்சனயை பார்த்திருப்போம் ,அன்பு உறவுகளே ஒரு கட்டமைப்புக்குள் நாம் இருக்கும் பொது பல சவால்களை முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் ,எமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , எம் ஒற்றுமை குலையக் கூடாது , ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் தான் நண்பர்களே ,இன்று என் பெயர் நாளை யாரோ , கணினி வல்லுனர்களே! எந்த இடத்தில் இருந்து பதிவிடப் பட்டது என கண்டறிய முடியாதா ? இருந்தாலும் நான் என்றுதான் கலை அண்ணா நினைத்திருப்பார்.. [You must be registered and logged in to see this image.] பரவாயில்லை ..அன்பு உறவுகளே நான் உனக்ளுடன் பழகும் போது எப்பொழுதாவது கடும் சொல் பாவித்திருக்கின்றேனா .நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி நான் இறக்கும் வரை ஈகரையுடன் இணைந்திருப்பேன் .என்னையும் ஈகரை பாச உறவுகளையும் எவனாலும் பிரிக்க முடியாது ..

நன்றி ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கண்டிப்பாக நான் அப்படி நினைக்கவில்லை தங்கச்சி...நினைச்சு இருந்தால் உடனே கேட்டு இருப்பேனே...? இது யார் செய்தது என்ற யோசனையிலேயே குழம்பிக்கொண்டே இருந்து விட்டேன்...

உங்கள் அன்பையும் பாசத்தையும் நன்கு உணர்ந்தவ்ன் நான் பிரியா.. நான் எளிதில் எவரையும் தங்கை தங்கச்சி என்று கூறுவதில்லை ... அப்படி ஒருவரை நினைத்து விட்டால் அது என் மன ஆழத்தில் இருந்து தான் நினைக்கிறேன் என்று அர்த்தம்...

அது என்னை அறிந்த என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்..

விடும்மா தங்கச்சி... இதெல்லாம் பாஸிங் க்ளௌட்ஸ்.. இதுவும் கடந்து போகும்.. சியர் அப் தங்கச்சி... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 9:00 pm

priyatharshi wrote:இது ஈகரையை நன்றாக அறிந்த ஒருவன் தான் .. என் ஊகம் சரியெனில் அவன் தான் ....
இயல் ,இசை ,நாடக மன்ற தலைவியாக மூன்று வருடங்கள் இருந்தவள் நான் ,
எவ்வளவு பிரச்சனயை பார்த்திருப்போம் ,அன்பு உறவுகளே ஒரு கட்டமைப்புக்குள் நாம் இருக்கும் பொது பல சவால்களை முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் ,எமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் , எம் ஒற்றுமை குலையக் கூடாது , ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் தான் நண்பர்களே ,இன்று என் பெயர் நாளை யாரோ , கணினி வல்லுனர்களே! எந்த இடத்தில் இருந்து பதிவிடப் பட்டது என கண்டறிய முடியாதா ? இருந்தாலும் நான் என்றுதான் கலை அண்ணா நினைத்திருப்பார்.. பரவாயில்லை ..அன்பு உறவுகளே நான் உனக்ளுடன் பழகும் போது எப்பொழுதாவது கடும் சொல் பாவித்திருக்கின்றேனா .நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி நான் இறக்கும் வரை ஈகரையுடன் இணைந்திருப்பேன் .என்னையும் ஈகரை பாச உறவுகளையும் எவனாலும் பிரிக்க முடியாது ..

நன்றி ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி சகோதரி .... இப்போது உங்களுக்கு முக்கியம் நாளை தேர்வு ...
அதற்க்கு முதலில் உங்களை தயாற்படுத்துங்கள்... அனைத்தையும் நல்ல டஸ்டர் கொண்டு அழித்துவிட்டு நாளை தேர்வுக்கு படியுங்கள் சகோதரி ....
[You must be registered and logged in to see this image.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 9:10 pm

உள்ளேன் ஐயா [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 10:11 pm

இளமாறன் wrote:உள்ளேன் ஐயா [You must be registered and logged in to see this image.]

வாருங்கள் இளா,,, சாப்பிட்டீங்களா...? [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 61 of 100 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 80 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக