புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_m10மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 01, 2010 6:16 pm

First topic message reminder :

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம் பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும்

அரசு சார அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற செயல்களை
முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில் நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம்.எனும் நிலை கொண்டு வருவோம்.

இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல்
இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...

உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும் உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக அல்ல... அவருக்காக
அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...


சக்திவேல்...
www.agriinfomedia.com
www.agripedia.in



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 11:48 am

கருத்திற்கு,
நன்றி ஹனி,
நன்றி மாஸ்டர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 17, 2010 11:52 am

பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!


(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன் !)



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 12:03 pm

நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 12:12 pm

maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 12:14 pm

manoj_23 wrote:பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!

(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன்
!)

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Icon_eek மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Icon_eek



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 12:18 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?

ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்க

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon May 17, 2010 12:29 pm

நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 12:37 pm

கலை wrote:சிறந்த சிந்தனை சரா...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 1:41 am

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?
ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்க
நான் வெளியூர் தானப்பு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 1:43 am

mhmramees wrote:நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.
நான் நல்லதுக்குத் தானே சொன்னேன். அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே!
நல்லா, நிறைய மரங்கள் நடுங்க

கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி ! மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக