புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_m10திருச்சி உறையூர் வெக்காளியம்மன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:14 pm

கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் மேல் விமானம் இல்லாது மழை, வெயில், பனி என அனைத்தையும் தாங்கி பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் தீர்த்து மக்களை காத்து அருள்புரிகிறாள்.

மேல்விமானம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சோழ மன்னன் பராந்தக சோழன் உறையூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து கொண்டு இருந்தான். சாரமா என்ற முனிவர் பெருமான் அழகிய பூஞ்சோலை அமைத்து அதில் கிடைக்கும் மலர்களை பறித்து தினமும் தாயுமானவரை வழிபாடு செய்தார். அப்போது சில நாட்களாக பூந்தோட்டத்தில் பூக்களை யாரோ திருடி செல்வதை கண்டு வருத்தம் கொண்டார். பின் ஒருநாள் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒருவன் அகப்பட்டான். சாரமர் முனிவர் விசாரித்ததில் அவன் பராந்தக சோழ மன்னன்தான் பறித்து வரச் சொன்னதாக கூறினான். சாரமா முனிவரும் மன்னரிடம் சென்று, ஏன் எனது மலர்களை பறித்து சர சொன்னீர்கள்? என்று கேட்டார். ஆனால் மன்னனோ சாரமா முனிவரை அலட்சியமாக அவையில் நடத்தி அவமானப்படுத்தி விட்டான். இதனால் சாரமா முனிவர், தாயுமானவரை நோக்கி தவமிருந்து தனது குறையை முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபம் அடைந்த இறைவன் சோழநாட்டின் மீது மண்ணை மழையாக பொழிய மக்களின் வீடுகள் யாயும் மண்ணால் நிரம்பி வீடின்றி வெட்ட வெளியில் வந்தார்கள்.

மக்களின் இந்த துயரங்களை கண்ட ஊருக்கு வெளியே இருந்து மக்களை காத்துக் கொண்டிருந்த தெய்வமான வெக்காளியம்மன் மனம் பதைத்து தாயுமானவரான இறைவனிடம் சென்று முறையிட்டு மக்களின் துயரினை துடைத்தார். பின்னர் நீங்கள் அனைவரும் என்றைக்கு கூரையுடன் கூடிய வீடுகளில் வாழ்கிறீர்களோ அதுவரை நானும் திறந்த வெட்டவெளியில்தான் நிற்பேன் என்றாள். இதுதான் இக்கோயிலுக்கு மேல்விமானம் இல்லாமல் இருக்கும் கதையாகும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 4:20 pm

அ௫மை மகிழ்ச்சி

காளியென்றால் உலகமெல்லாம் கதறி நிற்கும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:38 pm

சிவா சார் சின்ன திருத்தம். வெக்காளியம்மன் கோவில் மட்டுமல்ல. மதுரை அருகே உள்ள மடப்புரம் கோவிலில் கூட மேல்விமானம் இல்லாமல் தான் இருக்கும் காளி இந்த காளி கூட மிகப் பிரபலம். இது போல் காளையார் கோவில் அருகில் ஒரு காளி கோவில் உள்ளது மேல் விமானம் இல்லாமல் இன்னும் 1 கோவில் உள்ளது சரியான தகவல் தெரிந்த உடன் சொல்லுகிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:41 pm

சரியாக சொன்னீர்கள் மானிக்.
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் முழுத்தகவல்கள் கிடைத்ததும் எழுதுகிறேன்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:43 pm

நன்றி. இது போல் எங்கள் ஏரியாவில் நிறைய கோவில்கள் உள்ளன. அதை இந்த தளத்தில் தெரியப்படுத்த வேண்டுமென்று என் ஆசை. கூடிய விரைவில் செய்கிறேன்

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Thu Jun 25, 2009 4:48 pm

பொதுவாக காளி சில நரசிம்மர் கோயில்கள் இப்படித்தான் உக்கரம் பட்டு வெடிப்பு விழுமாம் அதனால் என்கிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:51 pm

நம் தமிழினச் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் அவர்களின் ஊர் பற்றிய சிறப்புக்களை எழுத முன்வரவேண்டும். அதற்கு முதல்படியாக மானிக் நீங்கள் ஆரம்பியுங்கள். கோவில்மடுமல்ல எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.. கூகிள் தேடலில் நம் தமிழ்மொழி முன்னனியில் திகழ வேண்டும்..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:54 pm

கண்டிப்பா நான் இந்த தளத்திற்கு வந்த நோக்கமே கேன்சர் பற்றிய தகவல் அறிந்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலினால் அதை தெரிந்து கொண்டேன். முடிந்தவரை மக்களை விழிப்புணர்வு அடையச்செய்வேன் அதுபோல் எனது ஊரின் பெருமையை மற்றவரும் அறியும்படி செய்வேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக