புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_m10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_m10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_m10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_m10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_m10டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 1:44 pm

நியூயார்க், ஏப்.30,2010

பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக