புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும்


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 12:17 pm

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக அனைத்து துறைகளும் பலனடையும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத்துறை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், புதிய கட்டடங்கள் கட்டும் போதும், சாலைகளை அகலப்படுத் தும் போதும், மரங்களை வெட்டுகின்றனர். மரங்கள் வெட்டுவதை தடுப்பதற்கு தகுந்த சட்டம் இல்லை. நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள இடங்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், குறைவான பகுதிகளிலேயே மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேவையில்லாமல் மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையாளப்படும் 30 திட்டங்களுக்கு, மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு திகழ வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. கட்டுமானம் முடிந்த பின், உடனடியாக மரக்கன்றுகளை நட வேண்டும். காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு மரங்களை வெட்டுவதற்கு, குறைவான தொகையே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், சமூக விரோதிகள், தங்கள் தனிப்பட்ட நலனுக்காக மரங்களை வெட்டுகின்றனர். அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும். அரசு துறைகள் அனைத்துக்கும் தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஞானேஸ்வரன், அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா கலி புல்லா ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக் கால உத்தரவு:
மரங்களை வெட்டுவதும், அதற்கு மாற்றாக மரக் கன்றுகளை நடாமல் இருப்பதும் குறித்து மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு மரம் வெட்டினால், 10 மரக் கன்றுகளை நட வேண்டும் என, ஏற்கெனவே இதே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டது. அனைத்துத் துறைகளுக்கும் பலன் கிடைக்கும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அரசிடம் இருந்து தகவல் பெறவும், முடிந்தால் சுற்றறிக்கையை பிறப்பிக்கவும் அரசு பிளீடர் அவகாசம் கோரியுள்ளார். எனவே, விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக