புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_m10ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும்


   
   
thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri Apr 30, 2010 12:17 pm

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக அனைத்து துறைகளும் பலனடையும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத்துறை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், புதிய கட்டடங்கள் கட்டும் போதும், சாலைகளை அகலப்படுத் தும் போதும், மரங்களை வெட்டுகின்றனர். மரங்கள் வெட்டுவதை தடுப்பதற்கு தகுந்த சட்டம் இல்லை. நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள இடங்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால், குறைவான பகுதிகளிலேயே மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேவையில்லாமல் மரங்களை வெட்டுவதை தடுப்பதற்கு புதிய சட்டத்தை வகுக்க வேண்டும். சுற்றுச் சூழல் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல், உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கையாளப்படும் 30 திட்டங்களுக்கு, மரங்கள் வெட்டப்படுகின்றன.
ஒரு மரத்தை வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அரசு திகழ வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. கட்டுமானம் முடிந்த பின், உடனடியாக மரக்கன்றுகளை நட வேண்டும். காடுகளில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு மரங்களை வெட்டுவதற்கு, குறைவான தொகையே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், சமூக விரோதிகள், தங்கள் தனிப்பட்ட நலனுக்காக மரங்களை வெட்டுகின்றனர். அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகள் நடவேண்டும். அரசு துறைகள் அனைத்துக்கும் தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய, முதல் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரரான வழக்கறிஞர் ஞானேஸ்வரன், அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா கலி புல்லா ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக் கால உத்தரவு:
மரங்களை வெட்டுவதும், அதற்கு மாற்றாக மரக் கன்றுகளை நடாமல் இருப்பதும் குறித்து மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு மரம் வெட்டினால், 10 மரக் கன்றுகளை நட வேண்டும் என, ஏற்கெனவே இதே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் சுட்டிக்காட்டப் பட்டது. அனைத்துத் துறைகளுக்கும் பலன் கிடைக்கும் விதத்தில், தகுந்த சுற்றறிக்கையை பொதுத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அரசிடம் இருந்து தகவல் பெறவும், முடிந்தால் சுற்றறிக்கையை பிறப்பிக்கவும் அரசு பிளீடர் அவகாசம் கோரியுள்ளார். எனவே, விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று முதல் பெஞ்ச் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக