புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
அடுத்த கவலையை... - Page 3 Poll_c10அடுத்த கவலையை... - Page 3 Poll_m10அடுத்த கவலையை... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கவலையை...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 29, 2010 10:32 pm

First topic message reminder :

அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... - Page 3 Eye


அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!










அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 30, 2010 11:14 pm

maniajith007 wrote:ஈகரையில் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த இன்னொரு அற்புதமான கவிதை

ஈகரைக்கவிதைகளை ஒன்று விடாமல் வாசித்து அனைத்து கவிதைகளையும் ஒன்று விடாமல் விமரிசிக்கும் ஒரு நலல விமரிசகர் சொன்ன கருத்தை நானும் ஏற்கிறேன்...

வாழ்த்துகள் ஆதிரா...

எனது விரிவான விமரிசனம் விரைவில்!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 11:29 pm

நிதர்சனமான உண்மைக் கவிதை அக்கா , வாழ்த்துக்கள் நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 30, 2010 11:30 pm

Aathira wrote:
அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... - Page 3 Eye


அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!








எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?

எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.

அந்த வகையில்

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!


இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...

இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...

நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...! அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 1:26 am

சரண்யா wrote:கண்ணீருக்கு வாழ்த்துகள் சொல்ல மனமில்லை..எனினும் தங்களின் எழுத்தில் வியப்பினை தந்துள்ளீர்கள்...
வாழ்த்துகள் ஆதிரா அவர்களே....
அந்த இறைவன் உங்களுக்கு இக்கண்ணீரை பிரவேசிக்கும் தருணம் தராமல் இருக்கட்டும் என வேண்டி கொள்கிறேன்...

தங்கள் வாழ்த்து மட்டுமல்ல தங்கள் வேண்டுதலில் என் மனம் முழுக்க மகிழ்ந்து குளிர்ந்துள்ளது தோழி.. எனக்காகத் தாங்கள் வேண்டியமைக்கு மனமார்ந்த நன்றி... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550



அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 01, 2010 1:50 pm

அருமை கண்ணீர் வரவைக்கும் கண்ணீர் கவிதை அடுத்த கவலையை... - Page 3 677196 அடுத்த கவலையை... - Page 3 677196

கவலை மறக்க வழி தேடினேன்
கவிதையாய் உன்னை மாற்றினேன்
காகிதத்தில் உன் நிழல் கண்டேன்
ஓவியமே நீ மறைந்து போனதென்னவோ அடுத்த கவலையை... - Page 3 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்த கவலையை... - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 4:58 pm

கலை wrote:
Aathira wrote:
அடுத்த கவலையை...










எந்த ஒரு கவிதையிலும் உவமை என்பது எப்படி இருக்கவேண்டும்..?

எதனுடன் ஒப்புமை செய்கிறோமோ அந்த உவமைபடு பொருளைத் தெளிவாக நம் கண்முன் கொண்டுவந்து காட்டவேண்டும்.

அந்த வகையில்

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!


இந்த வரிகள் மிகச்சிறந்த உவமையாகத்திகழ்கிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு பொருளை அனாயாயசமாக உவமையாகக் கையாண்டு கனத்த இதயத்தை நம் கண்முன் கொண்டு வந்து காட்டிய ஆதிராவின் கவித்திறமைக்கு ஒரு வந்தனம்...

இதயச்சுனாமி என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தமிழில் கொணர்ந்தவன் ( 2007 ) என்ற முறையில் அந்த வார்த்தையை மிக அழகாகக் கொண்டுவந்து கையாண்ட என் அருமைத்தோழி ஆதிரையை எத்தனை பாராட்டினாலும் தகும்...

நமது ஈகரை கவிதைத் திறனாய்வு வல்லுனர் ஒருவர் மேலே சொன்னதை இங்கே மீண்டும் நினைவு படுத்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு அறுப்தமான கவிதை ஒன்றைச் சுவைக்க தந்தமைக்கு ஆதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்...! அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550

விரிவான கவிதைத் திறனாய்வுக்கும் தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550



அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 5:43 pm

அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!


நெஞ்சைத்தொடும் உருக்கமான வரிகள் சோகமுட்களுக்கு பாதணி அணிவித்தது போல் நன்றி ஔவையாரவர்களே அடுத்த கவலையை... - Page 3 678642 அடுத்த கவலையை... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
அடுத்த கவலையை... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 01, 2010 6:02 pm

ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள் அடுத்த கவலையை... - Page 3 67637

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 6:06 pm

சிவா wrote:வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் கவிதை இது! வாழ்த்துகள் அக்கா!
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா.. அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550



அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 6:09 pm

srinihasan wrote:ஆடையை நனைக்கும் கண்ணீர்... கவலையின் நினைவில் கரை புரண்டது. உங்கள் கவிதையின் வாசிப்பிலும் என்னுள் எழுந்தது தன் பயணத்தை தொடர சிலதுளிகள் அடுத்த கவலையை... - Page 3 67637

சிறப்புக்கவிஞரின் பாராட்டு என்னை இன்னும் படைக்கத்தூண்டும் என்பதில் எள்மூக்கு அளவும் ஐயமில்லை.. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா... அடுத்த கவலையை... - Page 3 154550 அடுத்த கவலையை... - Page 3 154550



அடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Tஅடுத்த கவலையை... - Page 3 Hஅடுத்த கவலையை... - Page 3 Iஅடுத்த கவலையை... - Page 3 Rஅடுத்த கவலையை... - Page 3 Aஅடுத்த கவலையை... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக