புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
48 Posts - 43%
heezulia
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
414 Posts - 49%
heezulia
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_m10மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Jul 07, 2010 10:26 pm

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!


திருமணம் ஆன
புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக்
கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும்.
தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே
சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின்
மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும்
குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம்
அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா
நிறைகளையும் மறைத்துவிடும்.

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக்
காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான்
இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப்
போவதும் இல்லை.

”நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான
நன்மைகளை அமைத்திருப்பான்” என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ
النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا
آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ
بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا
وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً

”நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி
அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
அவர்கள் பகிரங்கமாக
மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை
எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல
முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும்
ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்”
(அல்குர்ஆன்
4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம்
நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண
விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும்
அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான
தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத்
தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப்
பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும்,
அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில்
சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக்
காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத்
தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும்
குற்றம் கண்டு பிடிப்பார்கள்.திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது
இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு
அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் – மாற்றிக் கொண்டால்
மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா
என்ன?

அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். ‘நீங்கள்
எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்’
என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல்
போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான
காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப்
போய்விடும்.

எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப்
பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை
வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு
திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

”இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து
விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன்
விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்:
முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக்
காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான்
இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப்
போவதும் இல்லை.

பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப்
பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது
என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத்
தருகின்றார்கள்.

”பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம்
என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே
அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம்
உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது – அவர் அப்படித்தான்
இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே
தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன.
ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும்
விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக்
கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது
போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள
வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று
எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச்
சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத
எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ்
சொல்லித் தருகிறான்.


இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல
உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது
தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள
வேண்டும்.ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம்
உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான்
செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண்
வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்
!




மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! End_bar
جَزَاكَ اللَّهُ خَيْرًا நன்றி:- இஸ்லாமியத்ஃவா.காம்
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! End_bar




drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Wed Jul 07, 2010 10:29 pm

நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 11:19 am

மிக அழகான எடுத்துக்காட்டு நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 10, 2010 11:24 am

பகிர்வுக்கு நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 12:16 pm

நன்றி நன்றி
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:37 pm

மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:55 pm

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! 678642 மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! 678642 மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! 678642




மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்! Power-Star-Srinivasan
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 10, 2010 11:51 pm

சபீர் wrote:மிக அழகான எடுத்துக்காட்டு நன்றி தோழரே


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக