புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவலை எல்லோருக்கும் பொது. I_vote_lcapகவலை எல்லோருக்கும் பொது. I_voting_barகவலை எல்லோருக்கும் பொது. I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை எல்லோருக்கும் பொது.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 8:20 pm

கொக்கரக்கோ என்று பயங்கரமாகக் கூவும் இந்த சேவலின் கத்தல் எனக்கு அச்சத்தைத் தருகிறதே.
என்னால் தூங்க முடியவில்லையே. எல்லா விலங்குகளும் நடுங்கும் வலிமை எனக்கு இருந்து என்ன பயன்? கூர்மையான நகங்களும் வலிமையான பற்க்களும் இருந்தும் நான் நடுங்கிக் கொண்டே வாழ்கிறேனே. இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இதைவிட இறந்து விடுவதே நல்லதாயிற்றே என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது சிங்கம்.

அப்பொழுது அங்கே பெரிய யானை ஒன்று வந்தது. தன் முறம் போன்ற காதுகளை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டே இருந்தது அது.

இதைப் பார்த்த சிங்கம் யானையாரே உன் பெரிய வடிவத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடுவார்களே பெருமிதத்துடன் நடக்க வேண்டிய நீர் அச்சத்துடன் காதுகளை ஆட்டிய படியே கவலையுடன் நடக்கிறீரே உமக்கு என்ன கவலை? என்று கேட்டது.

சிங்கமே எவ்வளவு வலிமை இருந்தாலும் என்னிலை பரிதாபமாகத்தான் உள்ளது. என் காதருகே பறந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு குழவி என் காதுக்குள் சென்று கொட்டி விட்டால் போதும். வேதனையால் துடித்து என் உயிரே பொய் விடும். குழவிகளுக்கு அஞ்சிதான் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே இருக்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னது.

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 9:08 pm

கவலைக்கு ரொம்ப ஒரு எடுத்துகாட்டு நன்றி சகோதரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 9:14 pm

சரியான நேரத்தில் தங்கள் பதிவு!

உண்மையை உணர உதவியது

நன்றிகள் பல!.......



வின்னைத்தாண்டி வருவாயா?


கவலை எல்லோருக்கும் பொது. Lovefd
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:57 am

நன்றி சபிர் அண்ணா & கலைப்பிரியன்
நன்றி நன்றி நன்றி



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 1:53 am

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவலை எல்லோருக்கும் பொது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக