புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10கவலை எல்லோருக்கும் பொது. Poll_m10கவலை எல்லோருக்கும் பொது. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை எல்லோருக்கும் பொது.


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 29, 2010 8:20 pm

கொக்கரக்கோ என்று பயங்கரமாகக் கூவும் இந்த சேவலின் கத்தல் எனக்கு அச்சத்தைத் தருகிறதே.
என்னால் தூங்க முடியவில்லையே. எல்லா விலங்குகளும் நடுங்கும் வலிமை எனக்கு இருந்து என்ன பயன்? கூர்மையான நகங்களும் வலிமையான பற்க்களும் இருந்தும் நான் நடுங்கிக் கொண்டே வாழ்கிறேனே. இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? இதைவிட இறந்து விடுவதே நல்லதாயிற்றே என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது சிங்கம்.

அப்பொழுது அங்கே பெரிய யானை ஒன்று வந்தது. தன் முறம் போன்ற காதுகளை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டே இருந்தது அது.

இதைப் பார்த்த சிங்கம் யானையாரே உன் பெரிய வடிவத்தைப் பார்த்தாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடுவார்களே பெருமிதத்துடன் நடக்க வேண்டிய நீர் அச்சத்துடன் காதுகளை ஆட்டிய படியே கவலையுடன் நடக்கிறீரே உமக்கு என்ன கவலை? என்று கேட்டது.

சிங்கமே எவ்வளவு வலிமை இருந்தாலும் என்னிலை பரிதாபமாகத்தான் உள்ளது. என் காதருகே பறந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு குழவி என் காதுக்குள் சென்று கொட்டி விட்டால் போதும். வேதனையால் துடித்து என் உயிரே பொய் விடும். குழவிகளுக்கு அஞ்சிதான் காதுகளை எப்பொழுதும் ஆட்டிக் கொண்டே இருக்கிறேன் என்று வருத்தத்துடன் சொன்னது.

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 9:08 pm

கவலைக்கு ரொம்ப ஒரு எடுத்துகாட்டு நன்றி சகோதரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 9:14 pm

சரியான நேரத்தில் தங்கள் பதிவு!

உண்மையை உணர உதவியது

நன்றிகள் பல!.......



வின்னைத்தாண்டி வருவாயா?


கவலை எல்லோருக்கும் பொது. Lovefd
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 01, 2010 12:57 am

நன்றி சபிர் அண்ணா & கலைப்பிரியன்
நன்றி நன்றி நன்றி



கவலை எல்லோருக்கும் பொது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 01, 2010 1:53 am

இதைக் கேட்ட சிங்கம் சிந்தனையில் ஆழ்ந்தது. கவலை எல்லா உயிர்களுக்கும் உள்ளது. நம் வலிமையான நிலைமையை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை கொள்ள கூடாது. என்று நினைத்தது.

பெருமிதத்துடன் எழுந்த அது காடே நடுங்கும் படி கர்ச்சனை செய்தது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கவலை எல்லோருக்கும் பொது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக