புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கவனிப்பு
நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்கப்படும்போது ஈரலிப்பான ஒட்சிசனை வழங்குவதற்காக ஒட்சிசன் நீரினுள் குமிழிக்க செய்யப்படும்.
அடிக்கடி சுவாச மேற்பாதையில் தொற்று ஏற்படுபவர்களுக்கு குடைய அழற்சியும் ஏற்படலாம். (சைனசைட்டிஸ்)
சுவாச மேற்பாதையில் தொற்றுடையவர்களுக்கு மணநுகர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
குரற்பெட்டி (லறிங்ஸ்)
தொண்டை முடியும் இடத்தில் குரற்பெட்டி தொடங்குகிறது. தொண்டையானது சுவாசப் பாதைக்கும் உணவுக் கால்வாய்க்கும் பொதுவான இடமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் குரற்பெட்டியுள் போகாமல் தடுக்க மூச்சுக் குழல்வாய் மூடி காணப்படும். குரல் பெட்டியானது கசியிரையங்களால் சூழப்பட்டது. குரற்பெட்டியன் உள்ளே குரல் நாண்கள் காணப்படும். இந்தக் குரல் நாண்கள் அதிர்வடைவதால் குரல் ஆரம்பிக்கப்படுகிறது.
நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்கப்படும்போது ஈரலிப்பான ஒட்சிசனை வழங்குவதற்காக ஒட்சிசன் நீரினுள் குமிழிக்க செய்யப்படும்.
அடிக்கடி சுவாச மேற்பாதையில் தொற்று ஏற்படுபவர்களுக்கு குடைய அழற்சியும் ஏற்படலாம். (சைனசைட்டிஸ்)
சுவாச மேற்பாதையில் தொற்றுடையவர்களுக்கு மணநுகர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
குரற்பெட்டி (லறிங்ஸ்)
தொண்டை முடியும் இடத்தில் குரற்பெட்டி தொடங்குகிறது. தொண்டையானது சுவாசப் பாதைக்கும் உணவுக் கால்வாய்க்கும் பொதுவான இடமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் குரற்பெட்டியுள் போகாமல் தடுக்க மூச்சுக் குழல்வாய் மூடி காணப்படும். குரல் பெட்டியானது கசியிரையங்களால் சூழப்பட்டது. குரற்பெட்டியன் உள்ளே குரல் நாண்கள் காணப்படும். இந்தக் குரல் நாண்கள் அதிர்வடைவதால் குரல் ஆரம்பிக்கப்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
குறிப்பு
குரல் பெட்டியழற்சி (லறிஞ்சைட்டிஸ்) ஏற்பட்டவரது குரல் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படும்.
வாதனாளித்தொகுதி.
குரற்பெடடியின் கீழே வாதனாளி தொடங்குகிறது. வாதனாளியானது ஆங்கில எழுத்தான சீ வடிவ கசியிழையங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாதனாளியின் உள்ளே சீத அகவணியில் சீதச்சுரப்பு கலங்களும் பிசிர்களும் காணப்படும். வாதனாளியானது நெஞ்சறையில் ஐந்தாம் முள்ளந்தண்டின் மேல் மட்டத்தில் வலது இடது பிரிவாகப் பிரியும். பின்னர் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு மரக்கிளையமைப்பை உருவாக்கும். இறுதியாக சுவாசச் சிற்றறைகளில் புன்வாதனாளியாக நிறைவடையும்.
புரைக்கடித்தல்
தவறுதலாக பாரிய துணிக்கைகள் அல்லது உணவுப் பொருட்கள் வாதனாளியில் புகும்போது பிரிரடித்தல் செயற்பாடடுடன் கூடிய இருமல் மூலம் அத்துணிக்ககைள் வெளியேற்றப்படும்.
குரல் பெட்டியழற்சி (லறிஞ்சைட்டிஸ்) ஏற்பட்டவரது குரல் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படும்.
வாதனாளித்தொகுதி.
குரற்பெடடியின் கீழே வாதனாளி தொடங்குகிறது. வாதனாளியானது ஆங்கில எழுத்தான சீ வடிவ கசியிழையங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாதனாளியின் உள்ளே சீத அகவணியில் சீதச்சுரப்பு கலங்களும் பிசிர்களும் காணப்படும். வாதனாளியானது நெஞ்சறையில் ஐந்தாம் முள்ளந்தண்டின் மேல் மட்டத்தில் வலது இடது பிரிவாகப் பிரியும். பின்னர் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு மரக்கிளையமைப்பை உருவாக்கும். இறுதியாக சுவாசச் சிற்றறைகளில் புன்வாதனாளியாக நிறைவடையும்.
புரைக்கடித்தல்
தவறுதலாக பாரிய துணிக்கைகள் அல்லது உணவுப் பொருட்கள் வாதனாளியில் புகும்போது பிரிரடித்தல் செயற்பாடடுடன் கூடிய இருமல் மூலம் அத்துணிக்ககைள் வெளியேற்றப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
குறிப்பு
1. புரைக்கடித்தல் என்பது ஒரு பாதுகாப்புச் செயன்முறை. இப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளபோது அல்லது சரியாக தொழிற்படாதபோது பிறபொருட்கள் உள்ளிழுக்கப்பட்டு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும். இது ஆங்கிலத்தில் அஸ்பிரேசன் நியுமோனியா எனப்படும்.
2.மயக்க மருந்து ஏற்றப்பட்டவர்களில் புரைக்கடித்தல் செயற்பாடு மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடியின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே இவர்களுக்கு வாதனாளி உள்ளே குழாயை செலுத்தி (என்டோ டிரக்கியல் ரியுப்) பிறபொருட்கள் உட்செல்லல் தடுக்கப்படும்.
3. வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மதுபோதையில் உள்ளவர்களுக்கு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
சுவாசப்பைகள்
1. புரைக்கடித்தல் என்பது ஒரு பாதுகாப்புச் செயன்முறை. இப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளபோது அல்லது சரியாக தொழிற்படாதபோது பிறபொருட்கள் உள்ளிழுக்கப்பட்டு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும். இது ஆங்கிலத்தில் அஸ்பிரேசன் நியுமோனியா எனப்படும்.
2.மயக்க மருந்து ஏற்றப்பட்டவர்களில் புரைக்கடித்தல் செயற்பாடு மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடியின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே இவர்களுக்கு வாதனாளி உள்ளே குழாயை செலுத்தி (என்டோ டிரக்கியல் ரியுப்) பிறபொருட்கள் உட்செல்லல் தடுக்கப்படும்.
3. வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மதுபோதையில் உள்ளவர்களுக்கு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
சுவாசப்பைகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாசப்பைகள்
மனிதனின் நெஞ்சறைக்கூட்டில் வலது இடது என இரண்டு சுவாசச் சோணைகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டிருக்கும். வலது சோணை மூன்று சிறுசோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றினிடையே சுற்றுவிரி செல்வதால் பிளவுபோன்ற அமைப்பால் சிறு சோணைகள் வேறுபடுத்தப்பட்டிருக்கும். தவிர இந்த சிறு சோணைகளுக்கான வாதனாளி மற்றும் குருதி விநியோகம் தனித்தனியே இருக்கும். இவ்வாறு வலது சுவாசச் சோணையில் மேற்சோணை நடுச் சோணை கீழ்ச்சோணை என மூன்று சோணைகளும் இடது பக்கத்தில் மேற்சோணை கீழ்ச்சோணை என இரண்டு சோணைகளும் காணப்படும்.
இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகுவானது.
சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கல்ங்கள் காணப்படும். இதில் முதலாவது வகை சிற்றறையின் சுவரை உருவாக்கும். இரண்டாவது வகை நுரையீரல் கலங்கள் சுவாச மேற்பரப்பு சுரப்பை சுரக்கும். ( சேபக்ரண்ட்)
மனிதனின் நெஞ்சறைக்கூட்டில் வலது இடது என இரண்டு சுவாசச் சோணைகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டிருக்கும். வலது சோணை மூன்று சிறுசோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றினிடையே சுற்றுவிரி செல்வதால் பிளவுபோன்ற அமைப்பால் சிறு சோணைகள் வேறுபடுத்தப்பட்டிருக்கும். தவிர இந்த சிறு சோணைகளுக்கான வாதனாளி மற்றும் குருதி விநியோகம் தனித்தனியே இருக்கும். இவ்வாறு வலது சுவாசச் சோணையில் மேற்சோணை நடுச் சோணை கீழ்ச்சோணை என மூன்று சோணைகளும் இடது பக்கத்தில் மேற்சோணை கீழ்ச்சோணை என இரண்டு சோணைகளும் காணப்படும்.
இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகுவானது.
சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கல்ங்கள் காணப்படும். இதில் முதலாவது வகை சிற்றறையின் சுவரை உருவாக்கும். இரண்டாவது வகை நுரையீரல் கலங்கள் சுவாச மேற்பரப்பு சுரப்பை சுரக்கும். ( சேபக்ரண்ட்)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
குறிப்பு
குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளிலும் நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் பிள்ளைகளிலும் நுரையீரலில் மேற்குறித்த சுரப்பு போதியளவில் காணப்படுவதில்லை. இதனால் இக்குழந்தைகள் மேற்பரப்பிழுவிசையை தாங்காமல் மூச்சுத்திணறலுக்கு உட்படலாம். இதனைத் தடுக்க சுவாச மேற்பரப்பு சுரப்பு செயற்கையாக வழங்கப்படும்.
சுவாசம்.
சுவாசமானது உட்சுவாசம் வெளிச்சுவாசம் என இருவகைப்படும். உட்சுவாசம் என்ப்படுவது நெஞ்சறை விரிவு காரணமாக ஏற்படும் எதிர் அமுக்கத்தினால் வளி உள்ளிழுக்கப்படுதலாகும். இதற்காக பளுவிடைத் தசைகளும் பிரிமென் தகடும் சுருங்குகின்றன. இதற்கு ஏ ரி பி சக்தி பாவிக்கப்படும். எனவே உயிர்ப்பான செயன்முறை.
வெளிச்சுவாசம் என்பது உயிர்ப்பற்ற செயன்முறை. இங்கே ஏ ரி பி சக்தி பாவிக்கப்படுவதில்லை. விரிந்த நெஞ்சறை மீண்டும் சுருங்கும்போது அதிக அமுக்கம் காரணமாக வளி வெளியேறும்.
இவ்வாறு வளி உள்ளெடுக்கப்பட்டு வெளியேறும்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட்டு போன்ற கழிவு வாயுக்கள் வெளியேற்றப்படும்.
குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளிலும் நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் பிள்ளைகளிலும் நுரையீரலில் மேற்குறித்த சுரப்பு போதியளவில் காணப்படுவதில்லை. இதனால் இக்குழந்தைகள் மேற்பரப்பிழுவிசையை தாங்காமல் மூச்சுத்திணறலுக்கு உட்படலாம். இதனைத் தடுக்க சுவாச மேற்பரப்பு சுரப்பு செயற்கையாக வழங்கப்படும்.
சுவாசம்.
சுவாசமானது உட்சுவாசம் வெளிச்சுவாசம் என இருவகைப்படும். உட்சுவாசம் என்ப்படுவது நெஞ்சறை விரிவு காரணமாக ஏற்படும் எதிர் அமுக்கத்தினால் வளி உள்ளிழுக்கப்படுதலாகும். இதற்காக பளுவிடைத் தசைகளும் பிரிமென் தகடும் சுருங்குகின்றன. இதற்கு ஏ ரி பி சக்தி பாவிக்கப்படும். எனவே உயிர்ப்பான செயன்முறை.
வெளிச்சுவாசம் என்பது உயிர்ப்பற்ற செயன்முறை. இங்கே ஏ ரி பி சக்தி பாவிக்கப்படுவதில்லை. விரிந்த நெஞ்சறை மீண்டும் சுருங்கும்போது அதிக அமுக்கம் காரணமாக வளி வெளியேறும்.
இவ்வாறு வளி உள்ளெடுக்கப்பட்டு வெளியேறும்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட்டு போன்ற கழிவு வாயுக்கள் வெளியேற்றப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாசத்தொகுதி குணங்குறிகள்
இருமல்
இருமல் என்பது எமது சுவாசத்தொகுதியின் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாகும். தூசு துணிக்கைகள் உள்ளே புகும் போது அவற்றை வெளியேற்ற அதிக வேகத்துடன் வளி விசிறப்பட இது உதவுகிறது. சாதாரணமாக வாதனாளியின் அகவணி தூண்டப்படும் போது அல்லது அருட்டப்படும்போது இது நிகழுகிறது. ஆழமான உட்சுவாசத்தை தொடர்ந்து மூடிய மூச்சுக்குழல்வாய் மூடி மூடப்பட்டு வெளிச்சுவாசத்தில் சடுதியாக வளி வெளியேற்றப்படும்போது அது இருமலாகிறது.
இருமல் சாதாரண வைரஸ் தொற்றின் பின்னர் வரலாம் அல்லது பக்ரீரியா தொற்றுடன் வரலாம். நீண்ட நாட்கள் இருமல் தொடர்ந்து இருப்பின் அது கவனிக்கப்படவேண்டும்.
இருமலுடன் பின்வுரும் குணங்குறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்.
இருமல்
இருமல் என்பது எமது சுவாசத்தொகுதியின் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாகும். தூசு துணிக்கைகள் உள்ளே புகும் போது அவற்றை வெளியேற்ற அதிக வேகத்துடன் வளி விசிறப்பட இது உதவுகிறது. சாதாரணமாக வாதனாளியின் அகவணி தூண்டப்படும் போது அல்லது அருட்டப்படும்போது இது நிகழுகிறது. ஆழமான உட்சுவாசத்தை தொடர்ந்து மூடிய மூச்சுக்குழல்வாய் மூடி மூடப்பட்டு வெளிச்சுவாசத்தில் சடுதியாக வளி வெளியேற்றப்படும்போது அது இருமலாகிறது.
இருமல் சாதாரண வைரஸ் தொற்றின் பின்னர் வரலாம் அல்லது பக்ரீரியா தொற்றுடன் வரலாம். நீண்ட நாட்கள் இருமல் தொடர்ந்து இருப்பின் அது கவனிக்கப்படவேண்டும்.
இருமலுடன் பின்வுரும் குணங்குறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
1. கடும் காய்ச்சல்.
2. மஞ்சள் நிறமான சளி போதல்
3. இருமலுடன் இரத்தம் போதல்
இருமலுடன் இரத்தம் போதல் என்பது கொஞ்சம் மோசமான நிலையாகும். இது சிலளைகளில் கடுமையான தொற்று காரணமாக அல்லது காச நோய் காரணமாக இருக்கலாம். எனவே வைத்தியரை அணுகுதல் அவசியமானது.
நெஞ்சுவலி
சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது நெஞ்சு வலி ஏற்கடலாம். மொட்டையான நோ என்பது சிலவேளைகளில் சுற்றுவிரியிலிருந்து வரலாம். ஆனால் நெஞ்சு வலி ஏற்படும்போது முதலில் இருதய நோய் இல்லையென்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
மூச்சிழுத்தல் அல்லது மூச்சுத்திணறல்
அஸமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு அல்லது நீண்டகால மூச்சடைப்பு நோய் உள்ளவர்களுக்கு சடுதியாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். தவிர இருதய செயற்பாடு குன்றும் போதும் மூச்சிரைப்பு ஏற்படலாம்
சிறுவர்கள் சடுதியாக பிறபொருட்களை சுவாசப் பாதையில் இடும்போதும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இது உடனடியாக கவனிக்கப்பட்டு பிறபொருள் அகற்றப்பட வேண்டும்.
அஸமா போன்ற நோயுள்ளவர்களின் வாதனாளி தொகுதியில் உள்ள அகவணி பல்வேறு காரணங்களால் வீக்கமடைவதால் வளி வெளியேறல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். இவர்களுக்கு புகை முறையில் உடனடியாக மருந்து வழங்கப்பட வேண்டும். தவிர இவர்களுக்கு ஒட்சிசன் வழ்ங்கப்படவேண்டிய தேவையும் ஏற்படலாம்.
2. மஞ்சள் நிறமான சளி போதல்
3. இருமலுடன் இரத்தம் போதல்
இருமலுடன் இரத்தம் போதல் என்பது கொஞ்சம் மோசமான நிலையாகும். இது சிலளைகளில் கடுமையான தொற்று காரணமாக அல்லது காச நோய் காரணமாக இருக்கலாம். எனவே வைத்தியரை அணுகுதல் அவசியமானது.
நெஞ்சுவலி
சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது நெஞ்சு வலி ஏற்கடலாம். மொட்டையான நோ என்பது சிலவேளைகளில் சுற்றுவிரியிலிருந்து வரலாம். ஆனால் நெஞ்சு வலி ஏற்படும்போது முதலில் இருதய நோய் இல்லையென்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
மூச்சிழுத்தல் அல்லது மூச்சுத்திணறல்
அஸமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு அல்லது நீண்டகால மூச்சடைப்பு நோய் உள்ளவர்களுக்கு சடுதியாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். தவிர இருதய செயற்பாடு குன்றும் போதும் மூச்சிரைப்பு ஏற்படலாம்
சிறுவர்கள் சடுதியாக பிறபொருட்களை சுவாசப் பாதையில் இடும்போதும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இது உடனடியாக கவனிக்கப்பட்டு பிறபொருள் அகற்றப்பட வேண்டும்.
அஸமா போன்ற நோயுள்ளவர்களின் வாதனாளி தொகுதியில் உள்ள அகவணி பல்வேறு காரணங்களால் வீக்கமடைவதால் வளி வெளியேறல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். இவர்களுக்கு புகை முறையில் உடனடியாக மருந்து வழங்கப்பட வேண்டும். தவிர இவர்களுக்கு ஒட்சிசன் வழ்ங்கப்படவேண்டிய தேவையும் ஏற்படலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்
பல்வேறு நோய் நிலைமைகளில் சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்குகிறது. கடுமையான நுரையீரல் அழற்சி. கசநோய் மற்றும் சில புற்றுநோய் பரவல்களில் இவ்வாறு நீர் தேங்கும் தன்மை ஏற்படுகிறது.
இவ்வாறு தேங்கும் நீர் அதிகளவில் இருக்கும்போது ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும்.
பல்வேறு நோய் நிலைமைகளில் சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்குகிறது. கடுமையான நுரையீரல் அழற்சி. கசநோய் மற்றும் சில புற்றுநோய் பரவல்களில் இவ்வாறு நீர் தேங்கும் தன்மை ஏற்படுகிறது.
இவ்வாறு தேங்கும் நீர் அதிகளவில் இருக்கும்போது ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாசத்தொகுதி பரிசோதனைகள்
எக்ஸ் கதிர்ப்படம்
எக்ஸ் கதிர்களை செலுத்தி அதன் மூலம் பெறப்படும் படமே எக்ஸ் கதிர்ப்படம் எனப்படும். ரொஞ்சன் என்பவரால் கண்டறியப்பட்டதால் ரொஞ்சன் கதிர் என்றும் சிலவேளைகளில் இது சொல்லப்படும். மனித உடலினூடாக எக்ஸ் கதிர்கள் ஊடுபுகும் தன்மையை வைத்து எக்ஸ் கதிர்ப்படம் அமையும். என்பு போன்ற அடர்த்தியான பகுதிகள் எக்ஸ் கதிர்கள் ஊடு புகுவதை குறைக்கும். ஆனால் வளி நன்கு எக்ஸ் கதிர்களை நன்கு ஊடு போக விடும். எனவே எக்ஸ் கதிர்ப படத்தில் எலும்பு வெள்ளையாகவும் நுரையிரல் கறுப்பாகவும் தெரியும். அதே போல குருதியை கொண்டிருக்கும் இதயமும் வெள்ளை நிறமாக தெரியும். இடைப்பட்ட அளவில் ஊடுபுகவிடும் பகுதிகள் அவை ஊடு புகவிடும் தன்மைக்கு ஏற்றவாறு தெரியும்.
எக்ஸ் கதிர்ப்படம் தலையோட்டில் உடைய குடையங்களை (சைனஸ்) பார்க்க எடுக்கப்படும் போது சைனஸ் வியூ எனப்படும். இது குடைய அழற்சி உள்ளவர்களில் பயன்படும்.
எக்ஸ் கதிர்ப்படம்
எக்ஸ் கதிர்களை செலுத்தி அதன் மூலம் பெறப்படும் படமே எக்ஸ் கதிர்ப்படம் எனப்படும். ரொஞ்சன் என்பவரால் கண்டறியப்பட்டதால் ரொஞ்சன் கதிர் என்றும் சிலவேளைகளில் இது சொல்லப்படும். மனித உடலினூடாக எக்ஸ் கதிர்கள் ஊடுபுகும் தன்மையை வைத்து எக்ஸ் கதிர்ப்படம் அமையும். என்பு போன்ற அடர்த்தியான பகுதிகள் எக்ஸ் கதிர்கள் ஊடு புகுவதை குறைக்கும். ஆனால் வளி நன்கு எக்ஸ் கதிர்களை நன்கு ஊடு போக விடும். எனவே எக்ஸ் கதிர்ப படத்தில் எலும்பு வெள்ளையாகவும் நுரையிரல் கறுப்பாகவும் தெரியும். அதே போல குருதியை கொண்டிருக்கும் இதயமும் வெள்ளை நிறமாக தெரியும். இடைப்பட்ட அளவில் ஊடுபுகவிடும் பகுதிகள் அவை ஊடு புகவிடும் தன்மைக்கு ஏற்றவாறு தெரியும்.
எக்ஸ் கதிர்ப்படம் தலையோட்டில் உடைய குடையங்களை (சைனஸ்) பார்க்க எடுக்கப்படும் போது சைனஸ் வியூ எனப்படும். இது குடைய அழற்சி உள்ளவர்களில் பயன்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|