புதிய பதிவுகள்
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
Page 1 of 1 •
அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
பொதுவாக காதல்
திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு
அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை
ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி
சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு
நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை
நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை
சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
WD
காதலர்கள்
தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில்
தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவேக் கூடாது.
நிதானமாக தங்களது நிலைகளை ஒருவருக்கொருவர் புரிய வைக்க
வேண்டும். தங்களது வருங்காலத்தைப் பற்றித் தெளிவாக பேசி
ஒருமித்தக் கருத்தை கொண்டு வர வேண்டும்.
வீட்டில்
பெரியவர்களிடம் உங்களது காதலைப் பற்றி சொல்லி அவர்களிடம்
அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து
அவர்களது மனதில் இடம்பிடிக்கவும், உங்களது காதல் மீதான உறுதியை
காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
பிறகும் அவர்களது
எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு
வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை.
ஆனால், வீட்டில்
ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் பொழுது அதிலிருந்து
தப்பிப்பதற்காக சரியான திட்டமிடல் இல்லாமல் வீட்டை விட்டு
ஓடிப்போய் திருமணம் முடித்துக் கொள்வது தவறான முடிவாகும்.
WD
இதனால் காதலர்கள்
இருவருமே வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய
முடியாமல் கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத்
தள்ளப்படுகிறார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ,
பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை
திருமணமான புதிதில் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கப்
பார்ப்பார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக்
கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே
வெறுப்பார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது
வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபம் திரும்பும்.
மேலும், அவசரக்
கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின்
ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மனவியல்
அடிப்படையிலும் தங்களுக்கு யாருமில்லை என்ற பயத்தை
ஏற்படுத்தியிருக்கும்.
WD
ஒருவேளை இருவரும்
நல்ல முறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும்
பட்சத்தில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு
ஏற்படும். ஆனால் ஒருவர், வெறும் காமத்திற்காகவோ, பணம் அல்லது
வேறு ஒரு தேவைக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும்
பட்சத்தில், அந்த பெண்ணின் அல்லது ஆணின் நிலை என்னவாக
இருக்கும். நம்பி வந்த இடமும் மோசம் போய், பெற்றவர்களும்
நம்மை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் அனாதை நிலைக்கு
அல்லவா தள்ளப்படுவார்கள்.
எனவே, யாராக இருந்தாலும், காதலை நல்ல முறையில்
கொண்டு செல்ல தெளிவான சிந்தனையும், முடிவும் அவசியம். அவசரத்
திருமணம் அவஸ்தையில் முடியலாம். எச்சரிக்கை உணர்வோடு
செயல்படுங்கள்.
பொதுவாக காதல்
திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு
அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை
ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி
சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு
நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை
நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை
சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
WD
காதலர்கள்
தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில்
தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவேக் கூடாது.
நிதானமாக தங்களது நிலைகளை ஒருவருக்கொருவர் புரிய வைக்க
வேண்டும். தங்களது வருங்காலத்தைப் பற்றித் தெளிவாக பேசி
ஒருமித்தக் கருத்தை கொண்டு வர வேண்டும்.
வீட்டில்
பெரியவர்களிடம் உங்களது காதலைப் பற்றி சொல்லி அவர்களிடம்
அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து
அவர்களது மனதில் இடம்பிடிக்கவும், உங்களது காதல் மீதான உறுதியை
காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
பிறகும் அவர்களது
எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு
வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை.
ஆனால், வீட்டில்
ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் பொழுது அதிலிருந்து
தப்பிப்பதற்காக சரியான திட்டமிடல் இல்லாமல் வீட்டை விட்டு
ஓடிப்போய் திருமணம் முடித்துக் கொள்வது தவறான முடிவாகும்.
WD
இதனால் காதலர்கள்
இருவருமே வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய
முடியாமல் கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத்
தள்ளப்படுகிறார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ,
பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை
திருமணமான புதிதில் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கப்
பார்ப்பார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக்
கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே
வெறுப்பார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது
வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபம் திரும்பும்.
மேலும், அவசரக்
கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின்
ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மனவியல்
அடிப்படையிலும் தங்களுக்கு யாருமில்லை என்ற பயத்தை
ஏற்படுத்தியிருக்கும்.
WD
ஒருவேளை இருவரும்
நல்ல முறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும்
பட்சத்தில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு
ஏற்படும். ஆனால் ஒருவர், வெறும் காமத்திற்காகவோ, பணம் அல்லது
வேறு ஒரு தேவைக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும்
பட்சத்தில், அந்த பெண்ணின் அல்லது ஆணின் நிலை என்னவாக
இருக்கும். நம்பி வந்த இடமும் மோசம் போய், பெற்றவர்களும்
நம்மை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் அனாதை நிலைக்கு
அல்லவா தள்ளப்படுவார்கள்.
எனவே, யாராக இருந்தாலும், காதலை நல்ல முறையில்
கொண்டு செல்ல தெளிவான சிந்தனையும், முடிவும் அவசியம். அவசரத்
திருமணம் அவஸ்தையில் முடியலாம். எச்சரிக்கை உணர்வோடு
செயல்படுங்கள்.
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|