புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_m10அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 6:14 am

கொங்கு வளநாடு தொன்மை வரலாறும், பக்திச் சிறப்பும் உடையது. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழு. வைப்புத் தலங்கள் பதினான்கு. மாணிக்கவாசகர், கருவூர்த் தேவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடிய திருத்தலங்களும் பல உள்ளன. கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் திருநணா ஒன்றாகும். தற்போது இத்தலம், "பவானி' என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

சங்ககாலச் சேரர் புகழ்பாடும் நூல் பதிற்றுப் பத்தாகும். செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் ஏழாம் பத்தில் பாடியுள்ளார். ""சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ''என அரசன் தந்த பரிசினைப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

இந்நன்றா என்னும் குன்று கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "நணா' என மருவியது. திருஞான சம்பந்தர் திருப்பதிகம் நணாவைக் குன்றெனக் கூறுகிறது. நன்றாவின் மேலிருந்து காட்டிய நாடு கொல்லிக் கூற்றமாகும். அங்குள்ள ஊர்களில் ஒன்று, "கபிலக்குறிச்சி' எனப் பெயர் கொண்டு நிலவுவது இதற்குச் சான்று பகர்கின்றது.

நணா இன்று பவானி என வழங்கப் பெறுகிறது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். வானி ஆறும், காவிரி ஆறும் கூடுகின்ற கூடுதுறையில் பவானி அமைந்துள்ளது. நிலத்துக்கு அடியில் வந்து சேர்கின்ற அமுத ஆறு ஒன்றும் சேர்ந்து முக்கூடலாய் உள்ளது.

""காவிரி அன்றியும் பூவிரி புனலொரு, மூன்றுடன் கூடிய கூடலனையை'' எனச் செங்குட்டுவனை கபிலர் பதிற்றுப் பத்தில் பாராட்டியுள்ளார். இவ்வூரைச் சோழன் பூர்வ பட்டயம், "வானிகூடல்' என்று குறிப்பிடுகிறது.

"பவானி நீர் தெளிந்தது. சுவை மிகுந்தது. பவானி ஆற்றில் மகளிர் நீராடினர். காதில் அணிந்திருந்த குழை கழன்று விழுந்தது. அது தெளிந்த நீரில் மேலே தெரிந்தது. இத்தகு நீரினும் இனியவன் சேர அரசனாகிய இளஞ்சேரல் இரும்பொறை' எனப் பெருங்குன்றூர்க்கிழார் ஆற்றையும் அரசனையும் ஒருங்கே போற்றியுள்ளமை அறியத்தக்கதாகும். இதனை""புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த, பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன்'' எனப் பதிற்றுப் பத்து கூறியுள்ளது.

நாயன்மார் பெயர்களைக் கொங்கு நாட்டில் மக்கள் மிகுதியாக வைத்திருந்தனர். கொங்கு நாட்டுக் கல்வெட்டில், "அறத்தைப் பாதுகாப்பவர்கள் அறுபத்து மூவர் பெற்ற பேறு பெறுவர்' என்ற செய்தி வருகிறது. நாயன்மார்கள் தமிழகத்தில் வழிபாட்டில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருப்பினும் வழிபாட்டுக்கும் அடியார்க்கும் உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

சமயக்குரவர் நால்வருள் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர், திருக்கொடிமாடச் செங்குன்றூரில் (திருச்செங்கோடு) வழிபட்டுப் பதிகம் பாடிய பின் திருநணாவுக்கு எழுந்தருளினார்.

""அப்பாலைக் குடபுலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும்சென்றேத்தித் திருநணாவினை இறைஞ்சி'' எனச்சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார்.

திருநணாவில் திருஞானசம்பந்தர், ""பந்தார் விரல் மடவாள் பாகமா'' என்னும் திருப்பதிகம் பாடினார்.

""சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்

வல்வித்தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே'' எனப் பதிகப் பயன் பாடியுள்ளார்.

16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருணகிரிநாதர்,""சிலைவேட சேவற் கொடியோனே! திருவானி கூடற் பெருமாளே'' எனப் பவானித் திருப்புகழில் பாடியுள்ளார். பல புலவர்கள் இத்தலத்திற்குப் புராணம், சிற்றிலக்கியம் பாடியுள்ளனர்.

புலவர் பாடும் புகழ்மிக்க பவானி பண்ணார் மொழியம்மை உடனுறை திருநண்ணாவுடையார் திருக்கோயில் பல சிறப்புகள் உடையது. இக்கோயிலுக்கென்று திருவருளும், குருவருளும் கூட்ட நாயன்மார்களுக்கும், சமயச் சான்றோர்களுக்கும் புதிதாக நூறு செப்புத் திருமேனிகளைத் தக்கோர் உதவியுடன் அடியார் திருக்கூட்டம் உருவாக்கியுள்ளமை, உலகத்தோர் உணர்ந்து மகிழத் தக்க செய்தியாகும்.

கைத்திருத் தொண்டு செய்யும் கடப்பாட்டினர், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகிய அறுபான்மும்மை நாயன்மார்கள், திருமுறை ஆசிரியர்கள், திருமுறை கண்ட சோழர் மாமன்னர் ராசராச சோழ தேவர், பெரிய புராணம் பாட முன்னின்ற அநபாயச் சோழர், தெய்வப் புலவர் திருவள்ளுவத் தேவ நாயனார், சந்தானக் குரவர்கள், மாதவச் சிவஞானமுனிவர் ஆகியோர்க்கும் புதிய செப்புத் திருமேனிகள் செய்யப் பெற்றுள்ளன. அடியார்களின் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கும் உயிர் ஓவியங்களாக அந்த அற்புதத் திருமேனிகள் எழிலுறத் திகழ்கின்றன.

இந்தச் செப்புத் திருமேனிகளுக்கான சிறப்பு ஆராதனை, பவானியில், நாளது 16.5.2010 அன்று சிறப்புற நடைபெற உள்ளது. பின்னர் அத்திருமேனிகளை கொங்கு நாட்டில் உள்ள ஏனைய பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு பல்லக்குகளில் சுமந்து சென்று பதிகம்பாடி மகிழவும் திட்டம் உள்ளது. பிறகு உரியதொரு திருநாளில் அனைத்து அடியார் திருவுருவச் சிலைகளும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத் தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் முருக நாயனார் திருமடத்தில் ஒன்று கூடியிருந்தபோது,

"திருப்பதிகச் செந்தமிழின் திறம் போற்றி, மகிழ்வுற்றுப்

பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகர் பொற்றாளில்

விருப்புடைய திருத்தொண்டர் பெருமையினை

விரித்துரைத்து அங்கு ஒருப்படு சிந்தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்கினை 21ஆம் நூற்றாண்டில் உள்ள அடியார்கள் உணர்ந்து, உடனுறைவின் பயன் பெறுவதற்கு, இவ்விழாவிற்கு எழுந்தருளிச் சிறப்பிக்குமாறு மனம், மொழி, மெய்களால் வணங்கி வேண்டுகிறோம்.


சிவனடியார் திருக்கூட்டம்



அற்புதத் தெய்வம்! அற்புதத் திருமேனிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக