புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
48 Posts - 35%
i6appar
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
48 Posts - 35%
i6appar
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாரண்யர் வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 2:13 pm


விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள்.
அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம
சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா
எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா.
ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான
காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர்,
பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம
ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு
ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல
படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார்.
அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

“அம்மா… அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி
உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம,
என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட
வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!’னு வேண்டிண்டார்.

“இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை
கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான்
ஆகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு
வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது.
அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே
செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!’
அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற
பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே…
இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா
அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே…
இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார்.
சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது
ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம்
ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா
ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த
பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, “தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம்
வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா
ஆயிடுத்து… அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக்
குடு!’ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்து.
மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது.
பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.
“ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்
கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே…
சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு
அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை
அனுபவிச்சிருக்கலாம். இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா
நினைச்சுண்டு நம்பளை நாமளே ஏமாத்திண்டிருக்கோம்.

சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா
ஏதாவது பண்ணுவோம்’ னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின
தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு
மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க.
துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு
அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார்.
செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால்
சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச்
சொன்னார். அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர
சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.

அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு.
நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல
தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்?
கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம்
சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே
தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்.
இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள்
பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

தெய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும்
தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை,
சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும்
இல்லையா?

————————————————-

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக