புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம்
Page 1 of 1 •
நுரையீரல் அழற்சி / நியூமோநியாஅறிமுகம்
நியூமோநியா என்பது தீவிரமான நுரையீரல் கிருமித்தொற்று நிலையாகும். இதற்கு நுண்ணுயிர்க்கொல்லிகளின் சிகிச்சை அவசியமாகும். சில தீவிர நோயாளிகளில் உயிராபத்துக்குரியதாக இருக்கும் அதேவேளை சாதாரணமாக உடலாரோக்கியத்துடன் உள்ளவர்கள் அநேகமாக பூரண குணமடைகின்றனர். முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் உள்ள போது நியூமோநியா மேலும் உடல் நலக்குறைவினை ஏற்படுத்துவதுடன் கிருமித் தொற்றானது மிகவும் உயிராபத்துக்குரியதாகின்றது.
நியூமோநியா என்றால்என்ன?
நியூமோநியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது பொதுவாக கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. இது சுவாசக் குழாய் அழற்சியை விட (புரொங்கைற்றிஸ்) தீவிரமானது. சில சந்தர்ப்பங்களில் சுவாசக்குழாய் அழற்சியும் நுரையீரல் அழற்சியும் ஒன்றாக ஏற்படலாம்.
நியூமோநியா என்பது தீவிரமான நுரையீரல் கிருமித்தொற்று நிலையாகும். இதற்கு நுண்ணுயிர்க்கொல்லிகளின் சிகிச்சை அவசியமாகும். சில தீவிர நோயாளிகளில் உயிராபத்துக்குரியதாக இருக்கும் அதேவேளை சாதாரணமாக உடலாரோக்கியத்துடன் உள்ளவர்கள் அநேகமாக பூரண குணமடைகின்றனர். முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் உள்ள போது நியூமோநியா மேலும் உடல் நலக்குறைவினை ஏற்படுத்துவதுடன் கிருமித் தொற்றானது மிகவும் உயிராபத்துக்குரியதாகின்றது.
நியூமோநியா என்றால்என்ன?
நியூமோநியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது பொதுவாக கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. இது சுவாசக் குழாய் அழற்சியை விட (புரொங்கைற்றிஸ்) தீவிரமானது. சில சந்தர்ப்பங்களில் சுவாசக்குழாய் அழற்சியும் நுரையீரல் அழற்சியும் ஒன்றாக ஏற்படலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நியூமோநியாவின்வகைகள்
நியூமோநியா பொதுவாக பக்றீரியா அல்லது வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. ஏனைய கிருமிகளான பங்கசுக்கள், மதுவங்கள், புரட்டசோவாக்கள் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா ஏற்படலாம்.
அரிதாக கிருமிகளின்றி நச்சுப் பொருட்கள் அல்லது இரசாயனப் பொருட்கள் சுவாசப் பாதைக்குள் செல்வதன் காரணமாகவும் நியூமோநியா ஏற்படலாம்.
நியூமோநியா எவ்வாறுஏற்படுகிறது?
சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், அல்லது ஏனைய நுண்ணங்கிகள் உட்சுவாசிக்கப்படலாம். சாதாரண உடலாரோக்கியத்துடன் உள்ள போது சிறிதளவு கிருமிகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது காரணம் அவை நிர்ப்பிடனத் தொகுதியினால் அழிக்கப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் அவை பெருக்கமடைந்து நுரையீரலில் கிருமித்தொற்றை ஏற்படுத்துகின்றன. முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானவர்கள், ஏனைய நுரையீரல் நோய்களை உடையவர்கள் மற்றும் நிர்ப்பீடனம் குறைவானோர்; அதாவது ம்துபானத்துக்கு அடிமையானோர், எயிட்ஸ் நோயுடையோர், மற்றும் ஏனைய தீவிர நோய்களை உடையவர்கள்.
ஆயின் உடலாரோக்கியமானவர்களிலும் சில வேளைகளில் நியூமோநியா ஏற்படுகிறது.
நியூமோநியா பொதுவாக பக்றீரியா அல்லது வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது. ஏனைய கிருமிகளான பங்கசுக்கள், மதுவங்கள், புரட்டசோவாக்கள் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா ஏற்படலாம்.
அரிதாக கிருமிகளின்றி நச்சுப் பொருட்கள் அல்லது இரசாயனப் பொருட்கள் சுவாசப் பாதைக்குள் செல்வதன் காரணமாகவும் நியூமோநியா ஏற்படலாம்.
நியூமோநியா எவ்வாறுஏற்படுகிறது?
சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், அல்லது ஏனைய நுண்ணங்கிகள் உட்சுவாசிக்கப்படலாம். சாதாரண உடலாரோக்கியத்துடன் உள்ள போது சிறிதளவு கிருமிகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது காரணம் அவை நிர்ப்பிடனத் தொகுதியினால் அழிக்கப்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் அவை பெருக்கமடைந்து நுரையீரலில் கிருமித்தொற்றை ஏற்படுத்துகின்றன. முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். உ-ம் வயது முதிர்ந்த அல்லது உடற் பலவீனமானவர்கள், ஏனைய நுரையீரல் நோய்களை உடையவர்கள் மற்றும் நிர்ப்பீடனம் குறைவானோர்; அதாவது ம்துபானத்துக்கு அடிமையானோர், எயிட்ஸ் நோயுடையோர், மற்றும் ஏனைய தீவிர நோய்களை உடையவர்கள்.
ஆயின் உடலாரோக்கியமானவர்களிலும் சில வேளைகளில் நியூமோநியா ஏற்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நியூமோநியாவின் தீவிரத் தன்மை
முன்னர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள்
சிகிச்சை அளிக்கப்படும் போது பூரண குணமடைவர். ஆயின் சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், மற்றும் ஏனைய நுண்னுயிர்கள் மிகத் தீவிரமானவை. சிலரில் மிகவும் உடல்நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். அரிதாக சில முன்னர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் நியூமோநியாவினால் இறக்கக் கூடும்.
முன்னரே உடல் ஆரோக்கியம் குன்றியோர்
இவர்கள் நியூமோநியா காரணமாக மோசமான உடல்நலக் குறைவிற்கு உட்படுவர். உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் நியூமோநியா இறப்பிற்குரிய ஒரு பொதுவான காரணமாகும். உ-ம் நாட்பட்ட / இறுதி கால கட்டத்திலுள்ள புற்று நோய் உடையவர்கள்.
நியூமோநியாவின்குணங்குறிகள்.
இதன் தனித்துவமான குணங்குறிகளாக இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை, மற்றும் பொதுவான உடல் அசௌகரிய நிலை என்பன காணப்படுகின்றன. தலை வலி, மற்றும் தசை மூட்டு வலிகள் என்பனவும் பொதுவானவை. அநேகமாக அதிகளவு சளி உருவாக்கப்படும். அது மஞ்சள் / பச்சை நிறமாகவும் மற்றும் சில வேளைகளில் இரத்தக் கசிவுடன் காணப்படும்.
நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம், சுவாச வீதம் அதிகரித்தல், மற்றும் நெஞ்சுப் பகுதியில் இறுக்கம் போன்றவையும் ஏற்படலாம்.
கிருமித் தொற்றானது நுரையீரல் புடைமென் சவ்வை பாதிக்கும் போது கூர்மையான வலி மார்பின் ஒரு பகுதியில் உணரப்படும். (நுரையீரலுக்கும் நெஞ்சறை சுவருக்கும் இடையிலுள்ள மென்சவ்வாகும்). வைத்தியரால் நெஞ்சுப் பகுதியினை ஸ்ரெதஸ்கோப் (stethoscope) இனை கொண்டு அவதானிக்கும் போது அப்பகுதியில் விசேட ஒலியினை உணர முடியும்
முன்னர் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள்
சிகிச்சை அளிக்கப்படும் போது பூரண குணமடைவர். ஆயின் சில பக்றீரியாக்கள், வைரசுக்கள், மற்றும் ஏனைய நுண்னுயிர்கள் மிகத் தீவிரமானவை. சிலரில் மிகவும் உடல்நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். அரிதாக சில முன்னர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் நியூமோநியாவினால் இறக்கக் கூடும்.
முன்னரே உடல் ஆரோக்கியம் குன்றியோர்
இவர்கள் நியூமோநியா காரணமாக மோசமான உடல்நலக் குறைவிற்கு உட்படுவர். உடல் ஆரோக்கியம் குன்றிய நிலையிலுள்ளவர்களில் நியூமோநியா இறப்பிற்குரிய ஒரு பொதுவான காரணமாகும். உ-ம் நாட்பட்ட / இறுதி கால கட்டத்திலுள்ள புற்று நோய் உடையவர்கள்.
நியூமோநியாவின்குணங்குறிகள்.
இதன் தனித்துவமான குணங்குறிகளாக இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை, மற்றும் பொதுவான உடல் அசௌகரிய நிலை என்பன காணப்படுகின்றன. தலை வலி, மற்றும் தசை மூட்டு வலிகள் என்பனவும் பொதுவானவை. அநேகமாக அதிகளவு சளி உருவாக்கப்படும். அது மஞ்சள் / பச்சை நிறமாகவும் மற்றும் சில வேளைகளில் இரத்தக் கசிவுடன் காணப்படும்.
நோயாளிக்கு மூச்சு விடுவதில் சிரமம், சுவாச வீதம் அதிகரித்தல், மற்றும் நெஞ்சுப் பகுதியில் இறுக்கம் போன்றவையும் ஏற்படலாம்.
கிருமித் தொற்றானது நுரையீரல் புடைமென் சவ்வை பாதிக்கும் போது கூர்மையான வலி மார்பின் ஒரு பகுதியில் உணரப்படும். (நுரையீரலுக்கும் நெஞ்சறை சுவருக்கும் இடையிலுள்ள மென்சவ்வாகும்). வைத்தியரால் நெஞ்சுப் பகுதியினை ஸ்ரெதஸ்கோப் (stethoscope) இனை கொண்டு அவதானிக்கும் போது அப்பகுதியில் விசேட ஒலியினை உணர முடியும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நியூமோநியாவிற்குரிய சிகிச்சைகள்
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை
நோய் தீவிரமின்றி பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படும் போது வீட்டில் சிகிச்சையளிக்க முடியும்.
நியூமோநியா என சந்தேகிக்கும் போது நுண்னுயிர் கொல்லி மருந்துகள் வழங்கப்படும். பக்ரீரியாக் கிருமித் தொற்றுக்களே பொதுவாக இருப்பதனால் நுண்ணுயிர்க் கொல்லிகள் அவற்றை அழிக்கின்றன. நுண்ணுயிர்க் கொல்லிகள் பொதுவாக நன்கு தொழிற்படுகின்றன. இவற்றின் மூலம் பூரண குணமடையலாம். சிகிச்சை பயனளிக்கும் போது சில நாட்களில் குணங்குறிகள் மறைகின்றன. கிருமித்தொற்று அகற்றப்பட்ட பின் சில வாரங்களிற்கு உடற் களைப்பு காணப்படலாம்.
உடல் நீர் மட்டம் குறைவடைவதைத் தடுப்பதற்கு அதிகளவு நீராகாரம் வழங்கப்பட வேண்டும்.
காய்ச்சல் மற்றும் வலியினை குறைப்பதற்கு கிரமமாக பரசிடமோல் / இபியூபுரூவன் மருந்துகள் வழங்கப்படும்.
அடுத்த இருநாட்களில் குணங்குறிகள் முன்னேற்மடையாதவிடத்து வைத்தியரிற்கு அறியத்தர வேண்டும்.
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை
நோய் தீவிரமின்றி பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படும் போது வீட்டில் சிகிச்சையளிக்க முடியும்.
நியூமோநியா என சந்தேகிக்கும் போது நுண்னுயிர் கொல்லி மருந்துகள் வழங்கப்படும். பக்ரீரியாக் கிருமித் தொற்றுக்களே பொதுவாக இருப்பதனால் நுண்ணுயிர்க் கொல்லிகள் அவற்றை அழிக்கின்றன. நுண்ணுயிர்க் கொல்லிகள் பொதுவாக நன்கு தொழிற்படுகின்றன. இவற்றின் மூலம் பூரண குணமடையலாம். சிகிச்சை பயனளிக்கும் போது சில நாட்களில் குணங்குறிகள் மறைகின்றன. கிருமித்தொற்று அகற்றப்பட்ட பின் சில வாரங்களிற்கு உடற் களைப்பு காணப்படலாம்.
உடல் நீர் மட்டம் குறைவடைவதைத் தடுப்பதற்கு அதிகளவு நீராகாரம் வழங்கப்பட வேண்டும்.
காய்ச்சல் மற்றும் வலியினை குறைப்பதற்கு கிரமமாக பரசிடமோல் / இபியூபுரூவன் மருந்துகள் வழங்கப்படும்.
அடுத்த இருநாட்களில் குணங்குறிகள் முன்னேற்மடையாதவிடத்து வைத்தியரிற்கு அறியத்தர வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வைத்தியசாலையில் வழங்கப்படும் சிகிச்சை
தீவிர நியூமோநியா அல்லது நுண்ணுயிர் கொல்லி சிகிச்சை ஆரம்பித்த பின்னரும் நியூமோநியாவில் முன்னேற்றம் ஏற்படாதவிடத்து வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்ப்படும். அத்துடன் ஏற்கனவே உடல் நலம் குன்றிய நிலையில் காணப்படும் போது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது அவசியம்.
நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்படப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் உறுதிசெய்யப்படுவதுடன் கிருமித்தொற்றின் பரம்பல் அவதானிக்கப்படும்.
குருதிப் பரிசோதனைகள் மற்றும் சளிப் பரிசோதனை மூலம் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியா கண்டறியப்படும். இதனைக் கொண்டு எவ்வகையான நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவதென தீர்மானிக்க முடியும். சிலவேளைகளில் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியாவானது ஆரம்பத்தில் வழங்கப்படும் நுண்னுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடையதாக காணப்படும். இதன் போது வேறு வகை நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவது அவசியமாகிறது.
சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா தீவிரமாக காணப்படும் போது ஒட்சிசன் மற்றும் உதவி சிகிச்சைகள் வழங்கப்படுவது அவசியமாகும். சிலசந்தர்ப்பங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டி இருக்கும்.
நியூமோநியாவினை தடுப்பதற்கு நியூமோகொக்கஸ் நியூமோநியாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கப்படலாம். அத்துடன் சிகரட் புகையானது சுவாச குழாய்களின் சுவரினை பாதிப்பதுடன் நுரையீரலில் கிருமித்தொற்றினையும் அதிகரிக்கின்றன.
நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது பொதுவாக உடல் நலத்துடன் இருப்பின் இது நுரையீரல் அல்லது நிர்ப்பீடனத்தொகுதியின் சிக்கல்களுக்குரிய ஆரம்ப அறிகுறியாக இருக்க முடியும். காரணமேதுமின்றி நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது நிப்பீடனத் தொகுதி பரீட்சிக்கப்படும்.
தீவிர நியூமோநியா அல்லது நுண்ணுயிர் கொல்லி சிகிச்சை ஆரம்பித்த பின்னரும் நியூமோநியாவில் முன்னேற்றம் ஏற்படாதவிடத்து வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்ப்படும். அத்துடன் ஏற்கனவே உடல் நலம் குன்றிய நிலையில் காணப்படும் போது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது அவசியம்.
நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப்படப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் உறுதிசெய்யப்படுவதுடன் கிருமித்தொற்றின் பரம்பல் அவதானிக்கப்படும்.
குருதிப் பரிசோதனைகள் மற்றும் சளிப் பரிசோதனை மூலம் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியா கண்டறியப்படும். இதனைக் கொண்டு எவ்வகையான நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவதென தீர்மானிக்க முடியும். சிலவேளைகளில் நியூமோநியாவை தோற்றுவிக்கும் பக்றீரியாவானது ஆரம்பத்தில் வழங்கப்படும் நுண்னுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடையதாக காணப்படும். இதன் போது வேறு வகை நுண்ணுயிர் கொல்லியினை வழங்குவது அவசியமாகிறது.
சில சந்தர்ப்பங்களில் நியூமோநியா தீவிரமாக காணப்படும் போது ஒட்சிசன் மற்றும் உதவி சிகிச்சைகள் வழங்கப்படுவது அவசியமாகும். சிலசந்தர்ப்பங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டி இருக்கும்.
நியூமோநியாவினை தடுப்பதற்கு நியூமோகொக்கஸ் நியூமோநியாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கப்படலாம். அத்துடன் சிகரட் புகையானது சுவாச குழாய்களின் சுவரினை பாதிப்பதுடன் நுரையீரலில் கிருமித்தொற்றினையும் அதிகரிக்கின்றன.
நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது பொதுவாக உடல் நலத்துடன் இருப்பின் இது நுரையீரல் அல்லது நிர்ப்பீடனத்தொகுதியின் சிக்கல்களுக்குரிய ஆரம்ப அறிகுறியாக இருக்க முடியும். காரணமேதுமின்றி நியூமோநியா மீண்டும் மீண்டும் ஏற்படும் போது நிப்பீடனத் தொகுதி பரீட்சிக்கப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிமோனியா (pneumonia) - பற்றிய கட்டுரைக்கு நன்றி சபீர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|