புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
Tamilzhan wrote:வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]
கல்லூரி பருவத்தில் ஒரு இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்கும்போது அந்த
இலக்கின் மத்திய புள்ளி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அல்லது தெரிய வேண்டும் .
சுற்றி உள்ள இனிமைகளில் மனம் செல்லாது. அப்படி செல்கிறது என்றால் அது
தேவையற்ற உல்லாச கேளிக்கைகளில்தான் செல்லும்.
பள்ளி பருவம் அப்படி அல்ல. நாளையை பற்றி கவலை கொள்ளாத அப்போதைய நிமிடங்களை
அனுபவிக்கும் பருவம். ஒரு மரத்தைவிட - ஒரு செடியைவிட - ஒரு தளிர்தானே
இனிமையாக இருக்க முடியும் . [You must be registered and logged in to see this image.]
நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பசுமையான நினைவுகளையும்
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வேணு, ஆதிராக்கா உங்க பதில் சூப்பர் எனக்கும் மறக்கமுடியவில்லை பள்ளிப்பருவம்..! [You must be registered and logged in to see this image.]
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நிச்சயமாக கல்லூரி வாழ்கை தான் அதிலும் விடுதியில் தங்கி
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010
Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
வாழ்கையில் ஒவ்வொருகாலமும் இனிமையானது அந்தந்த காலத்தில் நாம் வாழும் விதத்தைப்பொறுத்து கசப்பாகவும் கடினமானதாகவும் இருக்கும் எம்மை நாம் வளப்படுத்துவது எமது கையில்தான் இருக்கிறது ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதை உணர்வதில்லை குழந்தைப்பருவத்தை சிறுவர்பராயத்திலும் சிறுவர் பகுதியை வாலிபப்பகுதியிலும் வாலிபத்லை வயோதிபப்பருவத்திலும் நினைத்துப்பார்த்து சந்தோசப்படுவதும் கவலைப்படுவதும்தான் வாழ்கையாகிவிட்டது கடந்த பாதையை திரும்பிப்பார்த்து கவலைப்படுகிறோமே தவிர இருக்கும் காலத்தை வழமாக்குவதை தவிர்ந்து கொள்கிறோம்
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
[You must be registered and logged in to see this image.]நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
வாழ்க ஹாசிம்
Malaimagal wrote:Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பள்ளி கல்லூரி அரசுடமை - ராமதாஸ்
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|