புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.
கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.
வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?
விவாதிப்போம் வாங்க..!
Tamilzhan wrote:வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]
கல்லூரி பருவத்தில் ஒரு இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்கும்போது அந்த
இலக்கின் மத்திய புள்ளி மட்டுமே கண்ணுக்கு தெரியும் அல்லது தெரிய வேண்டும் .
சுற்றி உள்ள இனிமைகளில் மனம் செல்லாது. அப்படி செல்கிறது என்றால் அது
தேவையற்ற உல்லாச கேளிக்கைகளில்தான் செல்லும்.
பள்ளி பருவம் அப்படி அல்ல. நாளையை பற்றி கவலை கொள்ளாத அப்போதைய நிமிடங்களை
அனுபவிக்கும் பருவம். ஒரு மரத்தைவிட - ஒரு செடியைவிட - ஒரு தளிர்தானே
இனிமையாக இருக்க முடியும் . [You must be registered and logged in to see this image.]
நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பசுமையான நினைவுகளையும்
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
சுட்டிக் குறும்புகளையும்
அடிக்கடி நினைவு படுத்தும்
பள்ளிப்பருவம்தான் சோ
எனக்குப் பள்ளிப்பருவம்தான்.
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
வேணு, ஆதிராக்கா உங்க பதில் சூப்பர் எனக்கும் மறக்கமுடியவில்லை பள்ளிப்பருவம்..! [You must be registered and logged in to see this image.]
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
இங்கு ஒரு ரகசியம் உள்ளது பேணப்படணும்.
அப்பு ரகசியம் சொல்லவே இல்லை என்னா அது..! [You must be registered and logged in to see this image.]
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
நிச்சயமாக கல்லூரி வாழ்கை தான் அதிலும் விடுதியில் தங்கி
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
சாரி விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை! இனி எப்பொழுதும் திரும்பவராதது !. சோகம் இல்லை, அச்சம் இல்லை, பயம் இல்லை, பொறுப்புக்கள் உண்டு ஆனா இல்லை. நண்பர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு . அதில் பல குண இயல்புடைய மனிதர்களை காணலாம்.! கற்றுக்கொண்டது பாதி, கற்றுகொடுத்தது மீதி.!! என்றும் நீங்காத நினைவுகளுடன் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்த வாழ்கை அது ! இன்றும் என்றும் பசுமையுடன்.!! முழு மனிதனாக்கிய வாழ்கை அது. எப்பொழு எல்லாம் தன்னம்பிக்கை குறைகிறதோ அப்பொழுது எல்லாம் உந்து சக்தியாய் இருப்பது அதுவே !!
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
வாழ்கையில் ஒவ்வொருகாலமும் இனிமையானது அந்தந்த காலத்தில் நாம் வாழும் விதத்தைப்பொறுத்து கசப்பாகவும் கடினமானதாகவும் இருக்கும் எம்மை நாம் வளப்படுத்துவது எமது கையில்தான் இருக்கிறது ஆனால் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அதை உணர்வதில்லை குழந்தைப்பருவத்தை சிறுவர்பராயத்திலும் சிறுவர் பகுதியை வாலிபப்பகுதியிலும் வாலிபத்லை வயோதிபப்பருவத்திலும் நினைத்துப்பார்த்து சந்தோசப்படுவதும் கவலைப்படுவதும்தான் வாழ்கையாகிவிட்டது கடந்த பாதையை திரும்பிப்பார்த்து கவலைப்படுகிறோமே தவிர இருக்கும் காலத்தை வழமாக்குவதை தவிர்ந்து கொள்கிறோம்
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
இந்த தலைப்பைப்பொறுத்தவரை பள்ளிப்பருவமா கல்லுரிப்பருவமா இனிமையானது என்று பார்க்கும்போது பள்ளிப்பருவத்தில் காண்பதெல்லாம் சந்தோசமாகத்தெரியும் காரணம் அனைத்தும் புதுமை விழையாட்டுகளானாலும் படிப்புகளானாலும் சுற்றுலாவானாலும் அத்தனையும் புதுமை அதில் நாம் காண்பது சந்தோசம் தான் இதில் காணும் வெற்றி தோல்விகளும் கூட எமக்கு புதுமையும் சந்தோசமும்தான்
ஆனால் கல்லூரிவாழ்கை நாம் ஒரு வயதை கடந்து வந்ததால் அந்த வயதில் அனுபவம் இருக்கிறது அது மாத்திரமல்லாது இந்த வயது மிக முக்கிய பங்கு வகிப்பதால் உணர்ந்து அனுபவிக்கும் பருவம் ஆதலால் இந்தப்பருவம் மிக முக்கிய பருவம் அது மாத்திரமல்ல இந்தப்பருவத்தை தவறவிட்டால் எம் எதிர்கால வாழ்கையும் தவறிவிடும் அக இனிமையான சந்தோசமான முக்கியமான பக்குவமான கவனமாக நடந்து கொள்ளவேண்டிய பருவம் எமது கல்லுரிப்பருவம்தான் ஆக எமது வாழ்கையில் சந்தோசம் இந்தப்பருவத்தில்தான்......... [You must be registered and logged in to see this image.]
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
[You must be registered and logged in to see this image.]நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
வாழ்க ஹாசிம்
Malaimagal wrote:Aathira wrote:நிச்சயமாகப் பள்ளிப்பருவம்... இனம் புரியாத உணர்வுகள்.. ஆசிரியர்கள் ஏதோ தெய்வங்கள் போன்று.. அவர்களின் ஒரு பாராட்டு சொர்க்கத்தில் நம்மை இருத்தி...அர்த்தம்ற்ற் விளையாட்டுக்கள், அதைக் குறித்து நாணமோ, அச்சமோ கொள்ளாத மனநிலை, நாளை!!! அப்படியென்றால் என்ன என்று தெரியாத கவலை ஆடையைப் போர்த்தாத இளமை மனதின் துள்ளல்கள் நிறைந்த இனிய நாட்கள்.. இனி வருமா....
கல்லூரியில் தேவையற்ற ஆனால் தேவை எனக் கருதும் விலக்க முடியாத ஆசைகள், ஊர் குறித்து, உலகம் குறித்து, ந்ம்மைச் சுற்றியுள்ளவர்கள் குறித்து என்று பலப்பல அச்சங்கள் நிறைந்த வயது (பருவம்). இந்த மெச்சூர்ட்டி அவ்வளவு ருசிக்கவில்லை..என்னதான் சொல்லுங்க தமிழன் சார் இனிமை இதைவிட இளமையான பள்ளிப்பருவம்தான்..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது சகோதரி…
என் பார்வையிலும் பெண்களுக்கு பள்ளிப்பருவமே…
கல்லுரிப்பருவம் எதிர்கால பயமுள்ளதாகவும் பொறுப்புக்களை
சுமந்ததாகவும்…இலக்கையடையும் எண்ணம் கொண்டதாகவுமே
இருக்கும்..சிட்டுக்குருவிகளாய் பாடித்திரியமுடியாது…கலாச்சாரப்போர்வையால் கட்டுப்படுத்தப்பட்டு
சந்தோசமே..இளமைக்காலத்தை இங்கு கடந்தினாலும் ஒவ்வொருவருக்கும் வரையறைகளை கொண்டதாகவே இருக்கும்…!!!!
ஆண்களுக்கு அப்படி அல்ல…அவர்கள் என்றும் எதிலும் சுதந்திரப்பறவைகளே…
[You must be registered and logged in to see this image.]
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பள்ளி கல்லூரி அரசுடமை - ராமதாஸ்
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|