புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 27, 2010 10:20 am

First topic message reminder :

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 9:36 pm

நன்றி தோழரே நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:57 pm

சபீர் wrote:அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
“நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் சில சொற்கள் விளக்கத்திற்குரியவையாகும்:
1. இதில் முதலில் இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல், ‘காது கொடுத்துக் கேட்பது, பார்வையை நாட்டுவது’ என்று பொருள்படும். அண்ணலாரின் அருளுரைக்குப் பொருள்: ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்டுக்கொண்டு அதனை அவருக்கு எதிராக பயன்படுத்துவது, அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவது ஆகிய செயல்களெல்லாம் இறைநம்பிக்கைக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானவையாகும்.
2. இரண்டாவது இடம் பெற்றுள்ள “தஹஸ்ஸ{ஸ் ” எனும் சொல்லின் பொருள்: ஒருவரின் குறையைத் துருவித் துரவி ஆராய்வதில் ஈடுபட்டிருப்பது., எப்போது அவனிடம் ஒரு தவறு நிதழும், எப்போது பலவீனம் எதுவும் தெரியவரும் என்று பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி ஏதும் தெரியவந்தால் உடனே அவரது கண்ணியத்தை வீழ்த்துவதற்காக அங்குமிங்கும் அதனைப் பரப்ப முனைவது.

அருமையான அர்த்தம் பொதிந்த அருமருந்து கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்.... எல்லோருமே படித்து பயன்பெற அருமையான பகிர்வுப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:59 pm

சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 11:03 pm

நன்றி நன்றி



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -52 - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 17, 2010 8:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
சபீர் wrote:3. இந்த நபிமொழியில் வந்துள்ள மூன்றாவது சொல் “தனாஜுஷ்” என்பதாகும். இந்தச சொல், கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையதாகும்ஃ இதற்கு ‘தரகர்’ என்பதே பொருத்தமான பொருளைத் தரும் சொல்லாகும். தரகனும் வியாபாரியும் தமக்குள் பேசி ஒரு முடிவு செய்துகொள்வர். அதன்படி தரகன் கூவிக் கூவி விலை கேட்பான், விலையை உயாத்திக் கேட்டுக்கொண்டே செல்வான். அவன் அந்தப் பொருளை வாங்கும் நோக்கத்தில் அப்படிச் செய்வதில்லை, மாறாக, பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்துவதற்காக அப்படிச் செய்கின்றான்.
4. இதில் நான்காவதாக இடம் பெற்றுள்ள சொல் ‘ததாபர்’ என்பதாகும். இதன் பொருள் ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்வதும் உறவைத் துண்டித்துக் கொள்வதும் ஆகும்.
இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இறைநம்பிக்கை கொண்ட அடியார்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக விளங்க வேண்டும் என நபிமொழியின் இறுதிப் பகுதி அறிவுறுத்துகிறது.

இதில் ஒரு அருமையான விஷயம் என்னன்னா நாங்கள் படித்து பயன்பெற தரும்போது விளக்கங்களோடு எளிய மொழியில் கொடுத்தது சிறப்பு...

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றி அக்கா உங்கள் அன்பான விளக்கத்துக்கும் அருமையான பின்னூட்டத்துக்கும் அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக