புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு லட்சம் போலீஸ்
Page 1 of 1 •
சென்னை : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அறிவித்த நாடு தழுவிய ஒரு நாள், 'பந்த்' இன்று நடக்கிறது. தமிழக போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 'பந்த்'தை வெற்றி பெற வைக்க மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளையும், ஒரு லட்சம் போலீசாருடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக காங்., கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் நடக்கும் வேலை நிறுத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்கள் முழு அளவில் பங்கேற்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தவிர, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், 'பந்த்'துக்கு ஆதரவு இல்லையென தெரிவித்துள்ளன.பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் நடக்கும் போராட்டம் என்பதால், பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கும் என கூறப்படுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று வழக்கம் போல் பணிக்கு வர உள்ளனர்.
அரசு அதிரடி ஏற்பாடு: எதிர்க்கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து, குடிநீர், பால், தொலைபேசி, மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது.
பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி, ''மக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்போர் மற்றும், 'பந்த்'தை சாதகமாகப் பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ''பஸ், ரயில் வழக்கம் போல் ஓடும். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு லட்சம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி, 'பந்த்'தில் வர்த்தகர்கள் பங்கேற்க மாட்டார்கள்; கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்' என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக காங்., கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் நடக்கும் வேலை நிறுத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்கள் முழு அளவில் பங்கேற்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தவிர, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், 'பந்த்'துக்கு ஆதரவு இல்லையென தெரிவித்துள்ளன.பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் நடக்கும் போராட்டம் என்பதால், பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கும் என கூறப்படுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று வழக்கம் போல் பணிக்கு வர உள்ளனர்.
அரசு அதிரடி ஏற்பாடு: எதிர்க்கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து, குடிநீர், பால், தொலைபேசி, மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது.
பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி, ''மக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்போர் மற்றும், 'பந்த்'தை சாதகமாகப் பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ''பஸ், ரயில் வழக்கம் போல் ஓடும். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு லட்சம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி, 'பந்த்'தில் வர்த்தகர்கள் பங்கேற்க மாட்டார்கள்; கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்' என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு
» நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
» சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஆந்திராவில் இன்று பந்த்
» கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
» நாளை பாஜகவின் பாரத் பந்த்: தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்- ஆட்டோக்கள் ஓடாது- கடைகள் திறந்திருக்கும்
» சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஆந்திராவில் இன்று பந்த்
» கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்
» தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; பஸ், ரயில்கள் ஓடுகின்றன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|