புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கல்லே கவிதையானது! Poll_c10கல்லே கவிதையானது! Poll_m10கல்லே கவிதையானது! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லே கவிதையானது!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 27, 2010 12:07 am

மண்ணுக்குள் லிருந்து
நெருப்புக்குள் வெந்து
செங்கல்லாய் யானது
நம் வாழ்க்கையோடு ஒன்றானது.
இந்த செங்கல் ஆனது
தரத்தின் முதல்மையானது,
சிமண்டோடு ஒன்றாய் கலந்து,
இல்லமாய் மாறியது,
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!
வாழும் வாழ்க்கைக்கு தேவையானது.
வெந்தக்
கல்லே உண்மையானது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 12:11 am

மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 12:44 am

உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.



கல்லே கவிதையானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Apr 27, 2010 1:03 am

அருமை அருமை கவி உங்களின் வரிகள் .அருமை கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 27, 2010 1:14 am

mhmramees wrote:
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,

நன்றி இளவலே .உங்கள் ரசித்துக்கூறிய மறுமொழிக்கு .... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 1:43 am

கல்லிலே கலை வண்ணம் காணலாம், இங்கு எங்கள் கவி கல்லிலும் கவி பாடியுள்ளார். அருமை மாஸ்டர்!



கல்லே கவிதையானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 27, 2010 1:46 am

அருமை மாஸ்டர் கல்லே கவிதையானது! 677196 கல்லே கவிதையானது! 677196

கல்லிலே கைவண்ணம் கண்டேன் பாடல் தான் ஞாபகம் வருகிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்லே கவிதையானது! Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 27, 2010 1:56 am

அப்புகுட்டி wrote:உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.

உங்களை போன்ற நல்ல உள்ளம் தான் எனக்கு ஊக்கம் தருவது.
உங்களுடன் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன் தோழரே .நன்றி ,நன்றி, நன்றி, நன்றி , நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 2:00 am

kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது உங்கடுடன் நாங்களும் இருக்கிறோம் என்றெண்ணி.
கவிதை அருமை நன்றி.

உங்களை போன்ற நல்ல உள்ளம் தான் எனக்கு ஊக்கம் தருவது.
உங்களுடன் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன் தோழரே .நன்றி ,நன்றி, நன்றி, நன்றி , நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்தம் முத்தம்



கல்லே கவிதையானது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 27, 2010 10:37 am

mhmramees wrote:
மலையை உடைத்தால் கருங்கல்.
மண்ணை எரித்தால் செங்கல்,
என்ற சொல்லுக்கு கல்லே கவிதையானது!

அருமையான வரிகள் அண்ணா ரசித்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது,

நன்றி இளவலே உங்கள் ஊக்கமான மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக