புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயங்கரவாதி கசாப்பை ஒப்படைக்கவேண்டும்: பாகிஸ்தான் கேட்கிறது
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பயங்கரவாதி கசாப்பை ஒப்படைக்கவேண்டும்: பாகிஸ்தான் கேட்கிறது
IST
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவிடம் கோரியுள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் கசாப்பை தவிர மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை சிறப்பு கோர்ட், வரும் 3ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூற உள்ளது.
மும்பைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கூறப்படும் புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என, பாகிஸ்தான் மறுத்து வந்தது. எனினும் பாகிஸ்தான் கேட்ட ஆதாரங்கள் மூன்று முறை இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, நாளை மறுதினம் மற்றும் 29ம் தேதிகளில் பூடானில் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது. எனவே, இருநாட்டுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு கசாப் விவகாரம் தடையாக உள்ளதால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு உள்ளது. லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜக்யூர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்த கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.
கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தால் இந்த கோர்ட்டில் விசாரணை நடத்த உதவியாக இருக்கும் என பாகிஸ்தான், தனது வெளியுறவு துறை அதிகாரிகள் மூலம் இந்திய தூதர் ராகுல் குல்ஷ்ரெஸ்திடம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியா அளித்துள்ள மூன்று ஆவணங்களின் அடிப்படையில் கசாப்பிடம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும், கசாப் ஏற்கனவே, லாகூர் கோர்ட்டால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்படடுள்ளதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
கசாப்பையும், மும்பைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாகிம் அன்சாரியையும் கைது செய்ய ராவல்பிண்டி கோர்ட் பிறப்பித்த கைது உத்தரவை, இந்திய தூதரிடம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கசாப்பை பாகிஸ்தான் கோர்ட்டில் ஒப்படைத்தால், கசாப்பின் வாக்குமூலத்தை பதிவு செய்ய இந்திய தரப்பில் இரண்டு மாஜிஸ்திரேட்களையும், ஒரு ஆய்வாளரையும் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
IST
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவிடம் கோரியுள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் கசாப்பை தவிர மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை சிறப்பு கோர்ட், வரும் 3ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூற உள்ளது.
மும்பைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கூறப்படும் புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என, பாகிஸ்தான் மறுத்து வந்தது. எனினும் பாகிஸ்தான் கேட்ட ஆதாரங்கள் மூன்று முறை இந்தியா சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, நாளை மறுதினம் மற்றும் 29ம் தேதிகளில் பூடானில் சார்க் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது. எனவே, இருநாட்டுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு கசாப் விவகாரம் தடையாக உள்ளதால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு உள்ளது. லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜக்யூர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீது இந்த கோர்ட்டில் வழக்கு நடக்கிறது.
கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தால் இந்த கோர்ட்டில் விசாரணை நடத்த உதவியாக இருக்கும் என பாகிஸ்தான், தனது வெளியுறவு துறை அதிகாரிகள் மூலம் இந்திய தூதர் ராகுல் குல்ஷ்ரெஸ்திடம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியா அளித்துள்ள மூன்று ஆவணங்களின் அடிப்படையில் கசாப்பிடம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும், கசாப் ஏற்கனவே, லாகூர் கோர்ட்டால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்படடுள்ளதாகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
கசாப்பையும், மும்பைத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாகிம் அன்சாரியையும் கைது செய்ய ராவல்பிண்டி கோர்ட் பிறப்பித்த கைது உத்தரவை, இந்திய தூதரிடம், வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கசாப்பை பாகிஸ்தான் கோர்ட்டில் ஒப்படைத்தால், கசாப்பின் வாக்குமூலத்தை பதிவு செய்ய இந்திய தரப்பில் இரண்டு மாஜிஸ்திரேட்களையும், ஒரு ஆய்வாளரையும் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Similar topics
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» கசாப்பை பாதுகாக்க ரூ.35 கோடி செலவு
» பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
» கசாப்பை தூக்கில் போட்ட 'ஆபரேஷன் X" .....6 வாகனங்கள், 17 அதிகாரிகள்... அந்த 36 மணிநேரம்
» கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
» கசாப்பை பாதுகாக்க ரூ.35 கோடி செலவு
» பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
» கசாப்பை தூக்கில் போட்ட 'ஆபரேஷன் X" .....6 வாகனங்கள், 17 அதிகாரிகள்... அந்த 36 மணிநேரம்
» கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|