புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
21 Posts - 32%
heezulia
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
3 Posts - 5%
Guna.D
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 2%
mruthun
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
3 Posts - 1%
manikavi
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
2 Posts - 1%
mruthun
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_m10சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…)


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 10:07 am

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.
பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
………………………………
வேண்டாம்.
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
ஹைக்கு
சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?
அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.
கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.
நியூஜெர்ஸி நண்பரின்
‘ஏஸி’ காரில்
காஸ்ட் போட்டால்
‘பாசமலர்’ பாட்டு.
இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.
ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 10:15 am

காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 10:21 am

kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

சரியான விடை கலைமூன் சார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 10:50 am

kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஒரு கவிதை புத்தகத்தையும் விடுறதில்ல போலரருக்கு. எல்லாத்தையும்
படிச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பீங்க போல தெரியுது?...... சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Icon_smile



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 11:43 am

பிச்ச wrote:
kalaimoon70 wrote:காலம் சென்ற சுஜாதா எழுதியது இது .வெண்பா .

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஒரு கவிதை புத்தகத்தையும் விடுறதில்ல போலரருக்கு. எல்லாத்தையும்
படிச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பீங்க போல தெரியுது?...... சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Icon_smile
ரசித்துப்படிப்பதும்,பார்ப்பதும் ,பார்ப்பதை ரசித்து எழுவதும்,
வேலையோட வேளை தான் எனது வேலை நண்பா!

நன்றி. நன்றியோ நன்றி. சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 154550 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 1:15 pm

ரசனை மிகுந்த கவி வரிகளை எங்களிடம் பகிர்ந்த மணி அண்ணாவுக்கு எனது மனமுவர்ந்த நன்றிகள்.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 1:17 pm

என்ன மணி இப்படியல்லாம் சூப்பர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 1:19 pm

ஜி சுஜாதா கவிதைகள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 2:55 pm

சுஜாதாவின் வரிகளில் சுஜாதாவை நினைவு கூர்ந்த மணிக்கு அன்பான பாராட்டுகள்
பதிவுக்கு நன்றி நண்பா சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 677196 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642 சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) 678642



நேசமுடன் ஹாசிம்
சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக…) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக