புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களும் ஊடகங்களும்.
Page 1 of 1 •
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பொதுசன அபிப்ராயங்களை உருவாக்கும் தொடர்பு சாதனங்களில் ஊடகங்கள் பிரதான பங்கு வகித்து வருகின்றன. மனித நாகரீகத்தின் வளர்ச்சியோடு வளர்ந்து வந்த அச்சு உடகமும் பல் வேறு மட்டங்களைக் கடந்து இன்று நவீன நிலைக்கு வந்திருக்கின்றது. எதிர் காலத்தில் மெலும் பல முன்னேற்றங்களை தூண்டும் என்பது உறுதி..
இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.
இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.
கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.
இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................
இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.
இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.
கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.
இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
வானொலியும் , தொலைக்காட்சியும் மாணவர்களிடையே மகத்தான இடம் பிடித்திருக்கும் . அடுத்துள்ள ஊடக சாதனங்களல்லாம் இவ்வூடகங்களிலும் கல்வி, அறிவு சார் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்ப தவருவதில்லை அடிக்கடி இடம் பெரும் செய்தி அறிக்கைகளும் அறிவுக்கு தீனிபோடவும் தவருவதில்லை. இதனால் மாண்வ சமூகத்தை கவருவதிலும் தவறில்லை தானே.
இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.
அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.
எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.
அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.
எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
நேசமுடன் ஹாசிம்
நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி அண்ணாஹாசிம் wrote:அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி பிச்சபிச்ச wrote:நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|