புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
14 Posts - 70%
heezulia
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
4 Posts - 1%
mruthun
கண்மணியே! என் ..................... Poll_c10கண்மணியே! என் ..................... Poll_m10கண்மணியே! என் ..................... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்மணியே! என் .....................


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 27, 2010 11:58 pm

மனதுக்குச் சிறையிட்டு
கனவுகளைக் கல்லூரிப் பாடமாக்கினேன்.
கண் மணியே! உன் காதல் எனக்கு...
கை கூட வேண்டும் என்று.

என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

என் இதய ராணியே!
நினைவுகளக் கடந்த போது
நிசப்தமாய் ஒரு ராகம்
அது நீயோ!......
என்று நிமிந்து நோக்கினேன்.
அதியசம்


உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........





கண்மணியே! என் ..................... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:04 am

உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........

காதல் கவியரசு தந்த காதல் கவி ,நிழலை நிலவாய் சொல்லும்,வரிகள் அருமை .தொடரட்டும் உங்கள் காதல் தேரோட்டம்.பரவட்டும் இந்த கவிதையின் எண்ணோட்டம்.
வெல்லட்டும்,காதலை சொல்லட்டும் .வாழ்த்துக்கள் தோழரே.அருமை அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 12:08 am

kalaimoon70 wrote:உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........

காதல் கவியரசு தந்த காதல் கவி ,நிழலை நிலவாய் சொல்லும்,வரிகள் அருமை .தொடரட்டும் உங்கள் காதல் தேரோட்டம்.பரவட்டும் இந்த கவிதையின் எண்ணோட்டம்.
வெல்லட்டும்,காதலை சொல்லட்டும் .வாழ்த்துக்கள் தோழரே.அருமை அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கு விற்ப்புக்கும் நன்றி மாஸ்டர்.
இன்று என் மனசி சரி இல்லை மாஸ்டர் என்ன வென்று எனக்குத் தெரியல ஒரே சோக மயமாக உள்ளது சோகம் சோகம்



கண்மணியே! என் ..................... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:13 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........

காதல் கவியரசு தந்த காதல் கவி ,நிழலை நிலவாய் சொல்லும்,வரிகள் அருமை .தொடரட்டும் உங்கள் காதல் தேரோட்டம்.பரவட்டும் இந்த கவிதையின் எண்ணோட்டம்.
வெல்லட்டும்,காதலை சொல்லட்டும் .வாழ்த்துக்கள் தோழரே.அருமை அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கு விற்ப்புக்கும் நன்றி மாஸ்டர்.
இன்று என் மனசி சரி இல்லை மாஸ்டர் என்ன வென்று எனக்குத் தெரியல ஒரே சோக மயமாக உள்ளது சோகம் சோகம்
கவலைக்கு மருந்து உங்கள் கலக்கலான ,நகைசுவை தான் தோழரே. ஆறுதல் ஆறுதல்

நீங்கள் அதிகமா கவிதை ஏன் எழுதுவது இல்லை .அழகான வரிகளை சுமக்கும் உங்கள் உள்ளம் இன்னும் சிறப்பாய் தரும் ....எனபது என் எண்ணம் ...தொடருங்கள் தோழரே தினம் இரண்டு கவிதையாவது தாருங்கள் ... ஆறுதல் ஆறுதல்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 12:17 am

kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........

காதல் கவியரசு தந்த காதல் கவி ,நிழலை நிலவாய் சொல்லும்,வரிகள் அருமை .தொடரட்டும் உங்கள் காதல் தேரோட்டம்.பரவட்டும் இந்த கவிதையின் எண்ணோட்டம்.
வெல்லட்டும்,காதலை சொல்லட்டும் .வாழ்த்துக்கள் தோழரே.அருமை அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கு விற்ப்புக்கும் நன்றி மாஸ்டர்.
இன்று என் மனசி சரி இல்லை மாஸ்டர் என்ன வென்று எனக்குத் தெரியல ஒரே சோக மயமாக உள்ளது சோகம் சோகம்
கவலைக்கு மருந்து உங்கள் கலக்கலான ,நகைசுவை தான் தோழரே. ஆறுதல் ஆறுதல்

நீங்கள் அதிகமா கவிதை ஏன் எழுதுவது இல்லை .அழகான வரிகளை சுமக்கும் உங்கள் உள்ளம் இன்னும் சிறப்பாய் தரும் ....எனபது என் எண்ணம் ...தொடருங்கள் தோழரே தினம் இரண்டு கவிதையாவது தாருங்கள் ... ஆறுதல் ஆறுதல்

தருகிறேன் மாஸ்டர் உங்கள் உதவியுடன். ஜாலி ஜாலி



கண்மணியே! என் ..................... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 28, 2010 12:23 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:உன் இனிய நிழல் என்னுடன்.
தூரத்து நிலவாய் துளிர் விடுகின்றது
அன்பே உன்தன் இனிய நினைவுகளை
என் இதயம் உணர்ந்த போது
உண்டானது
உன் தாமரை பாதங்களை தழுவிட
கண்களிருந்து விழி ஊற்றாய் நீர்........

காதல் கவியரசு தந்த காதல் கவி ,நிழலை நிலவாய் சொல்லும்,வரிகள் அருமை .தொடரட்டும் உங்கள் காதல் தேரோட்டம்.பரவட்டும் இந்த கவிதையின் எண்ணோட்டம்.
வெல்லட்டும்,காதலை சொல்லட்டும் .வாழ்த்துக்கள் தோழரே.அருமை அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் முத்தம் முத்தம் முத்தம்

உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கு விற்ப்புக்கும் நன்றி மாஸ்டர்.
இன்று என் மனசி சரி இல்லை மாஸ்டர் என்ன வென்று எனக்குத் தெரியல ஒரே சோக மயமாக உள்ளது சோகம் சோகம்
கவலைக்கு மருந்து உங்கள் கலக்கலான ,நகைசுவை தான் தோழரே. ஆறுதல் ஆறுதல்

நீங்கள் அதிகமா கவிதை ஏன் எழுதுவது இல்லை .அழகான வரிகளை சுமக்கும் உங்கள் உள்ளம் இன்னும் சிறப்பாய் தரும் ....எனபது என் எண்ணம் ...தொடருங்கள் தோழரே தினம் இரண்டு கவிதையாவது தாருங்கள் ... ஆறுதல் ஆறுதல்

தருகிறேன் மாஸ்டர் உங்கள் உதவியுடன். ஜாலி ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி ஆமோதித்தல் ஆமோதித்தல்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 28, 2010 12:36 am


என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

கலைந்ததா அப்பு? காதலின் மெளன மொழி உங்களுக்குப் புரிகிறது.. உங்களின் எழுத்து மொழி எங்களுக்குப் புல்லரிக்கிறது.. வாழ்த்துக்கள்...
கண்மணியே! என் ..................... 678642



கண்மணியே! என் ..................... Aகண்மணியே! என் ..................... Aகண்மணியே! என் ..................... Tகண்மணியே! என் ..................... Hகண்மணியே! என் ..................... Iகண்மணியே! என் ..................... Rகண்மணியே! என் ..................... Aகண்மணியே! என் ..................... Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 28, 2010 1:02 am

Aathira wrote:
என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

கலைந்ததா அப்பு? காதலின் மெளன மொழி உங்களுக்குப் புரிகிறது.. உங்களின் எழுத்து மொழி எங்களுக்குப் புல்லரிக்கிறது.. வாழ்த்துக்கள்...
கண்மணியே! என் ..................... 678642
கண்மணியே! என் ..................... 359383 கண்மணியே! என் ..................... 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 28, 2010 1:04 am

Aathira wrote:
என் மௌன இரவுகளின்
மலரே! உனை நினைத்து
மணிக்கணக்கில்
கவிதைகளை கிறுக்குகிறேன்.
உன்தன் மௌன மொழிகளை
கலைத்து விடுவதற்க்காக

கலைந்ததா அப்பு? காதலின் மெளன மொழி உங்களுக்குப் புரிகிறது.. உங்களின் எழுத்து மொழி எங்களுக்குப் புல்லரிக்கிறது.. வாழ்த்துக்கள்...
கண்மணியே! என் ..................... 678642

கவிக்கடலே ஈகரையில் உள்ள போது எனக்கென்ன வேண்டும் கலக்கி குத்திட மாட்டேனா நன்றி மேடம் உங்கள் வாழ்த்துக்கு. ஜாலி ஜாலி



கண்மணியே! என் ..................... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 28, 2010 9:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆறுதல்



கண்மணியே! என் ..................... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக