புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
58 Posts - 62%
heezulia
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
53 Posts - 62%
heezulia
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்த கவலையை... Poll_c10அடுத்த கவலையை... Poll_m10அடுத்த கவலையை... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கவலையை...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 29, 2010 10:32 pm

அடுத்த கவலையை...

அடுத்த கவலையை... Eye


அழுத்தி மூடினாலும்
பிதுங்கி வழியும்
கவலை ஆடைகள்
நிறைந்த பெட்டியாய்
கனத்த இதயம்!

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!










அடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Tஅடுத்த கவலையை... Hஅடுத்த கவலையை... Iஅடுத்த கவலையை... Rஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 11:21 pm

கண்ணீரோடு, கரைத்து ,கரைந்து போகும் கவலை மீண்டும் தலை தூக்கும்,நிலையை
அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

வடிந்த பின்பு
அமைதி அடைந்த
ஆழ்மனக்கடல்
மீண்டும்
அடுக்கத்தொடங்கியது
அடுத்தக் கவலையை!

அடுக்கவும் ஏற்கவும் துணியும்,உள்ளத்தின் வலிமையை ,அதன் நிலையை சொன்ன அழகு ,உங்களுக்கே உண்டான தமிழ் இது .பாராட்டுகிறேன் ,இன்னும் படைக்க வேண்டுகிறேன் .... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 1:34 am

kalaimoon70 wrote:கண்ணீரோடு, கரைத்து ,கரைந்து போகும் கவலை மீண்டும் தலை தூக்கும்,நிலையை

அடுக்கவும் ஏற்கவும் துணியும்,உள்ளத்தின் வலிமையை ,அதன் நிலையை சொன்ன அழகு ,உங்களுக்கே உண்டான தமிழ் இது .பாராட்டுகிறேன் ,இன்னும் படைக்க வேண்டுகிறேன் .... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே.. அடுத்த கவலையை... 154550 அடுத்த கவலையை... 154550



அடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Tஅடுத்த கவலையை... Hஅடுத்த கவலையை... Iஅடுத்த கவலையை... Rஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Empty
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Fri Apr 30, 2010 2:15 am

கவலையை தத்ரூபமாக வர்ணித்த அக்காவுக்கு மகிழ்ச்சியான பாராட்டுகள்..கவிதை பிரமாதம்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாரதிப்பிரியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாரதிப்பிரியன்

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Fri Apr 30, 2010 2:41 am

மிகவும் உண்மையான கவிதை…
முத்து முத்தாய் உருண்டு விழுந்தாலும் முடியாத நம் சொத்துமணிகள் இந்தக்கண்ணீரே…
என் மனதையும் உங்கள் கவிவரிகள் தொட்டுவிட்டது சகோதரி..
மிகவும் அருமையான கவிதை….
அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 4:39 am

அடுத்து கவலை இல்லாமல் சந்தோசமான கவிதை தாருங்கள்
ஆதிரா மேடம் கவிதை அற்புதம் வாழ்த்துக்கள். நன்றி.



அடுத்த கவலையை... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 30, 2010 11:08 am

அறிவிப்பின்றி
சிதறிப் பாய்ந்த
இதயச்சுனாமியால்
இமைக்கரை உடைந்து
கன்னப்பிரதேசம் தாண்டி
கள்ளப்பிரதேசத்தில்
புகுந்தது
உப்பு வெள்ளம்!

இந்த உப்பு வெள்ளம் வரா விட்டால் மனப் பாரம் குறையாது
அருமையான கவிதை அக்கா



அடுத்த கவலையை... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 30, 2010 11:54 am

அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:15 pm

பாரதிப்பிரியன் wrote:கவலையை தத்ரூபமாக வர்ணித்த அக்காவுக்கு மகிழ்ச்சியான பாராட்டுகள்..கவிதை பிரமாதம்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாராட்டிய பாரதிபிரியனுக்கு மிக்க மகிழ்ச்சியான ந்ன்றி அடுத்த கவலையை... 154550 அடுத்த கவலையை... 154550



அடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Tஅடுத்த கவலையை... Hஅடுத்த கவலையை... Iஅடுத்த கவலையை... Rஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 30, 2010 12:25 pm

Malaimagal wrote:மிகவும் உண்மையான கவிதை…
முத்து முத்தாய் உருண்டு விழுந்தாலும் முடியாத நம் சொத்துமணிகள் இந்தக்கண்ணீரே…
என் மனதையும் உங்கள் கவிவரிகள் தொட்டுவிட்டது சகோதரி..
மிகவும் அருமையான கவிதை….
அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196 அடுத்த கவலையை... 677196
எவ்வளவு அழகாக கூறி விட்டீர்கள் கலைமகள்... மிக்க் நன்றி உங்கள் பாராட்டுக்கு.... அடுத்த கவலையை... 154550 அடுத்த கவலையை... 154550



அடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Tஅடுத்த கவலையை... Hஅடுத்த கவலையை... Iஅடுத்த கவலையை... Rஅடுத்த கவலையை... Aஅடுத்த கவலையை... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக