புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
மேலூர்: சந்தேக கணவனை கொலை செய்த பெண் சரணடைய மேலூர் போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்து, நீண்ட அலைக்கழிப்புக்கு பின், போலீசாரை சந்தித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தன் மீது தீராத சந்தேகம் கொண்டு துன்புறுத்திய கணவர் நல்லியப்பனை டி. தர்சானப் பட்டியில் அவரது மனைவி மலர், கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதேன்பது
இதுதானோ .............
கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
மிகச்சரி சிவா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|