புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்களும் ஊடகங்களும்.
Page 1 of 1 •
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
பொதுசன அபிப்ராயங்களை உருவாக்கும் தொடர்பு சாதனங்களில் ஊடகங்கள் பிரதான பங்கு வகித்து வருகின்றன. மனித நாகரீகத்தின் வளர்ச்சியோடு வளர்ந்து வந்த அச்சு உடகமும் பல் வேறு மட்டங்களைக் கடந்து இன்று நவீன நிலைக்கு வந்திருக்கின்றது. எதிர் காலத்தில் மெலும் பல முன்னேற்றங்களை தூண்டும் என்பது உறுதி..
இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.
இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.
கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.
இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................
இலத்திரனியல் ஊடகத்தைப் பொறுத்த வரையில் வானொலி, தொலைக்காடி, வலைப்பின்னல் என்று பரந்த பாரினை உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொண்டு வருகிறது. இத்துறையும் வருங்காலத்தில் வியக்கத்தக்க நிலைக்கு வருவது திண்ணம்.
இத்தகய ஊடகங்கள் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரிடையேயும் ஊடுருவி இருப்பதை இன்று காண முடிகிறது. குறிப்பாக மாணவர் சமூகத்துக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து இருப்பதும் மற்றோர் உண்மையாகும்.
கல்வி சார் துறைக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு காரணமாக இன்று மாணவர்கள் மத்தியில் ஊடகங்கள் உன்னத இடம் பிடித்து வருவதைக் காணமுடிகிறது. எதிர் காலத்தில் கல்விக் கூடங்களுக்கு கூட ம்மூடு விழா நடக்கிமோ என்று எண்ணும் அளவிற்க்கு ஊடகங்கள் கலைக் கூடங்களால் கிறைவேற்றப் படும் அரும் பணிகளை வருகின்றன.
இந்த நூற்றாண்டிலேயே கல்லூரிகலிலேல்லாம் கணனி ஊடகம் புகுந்து விளையாடி வருகிறது.என்று கிராமிய பாடசாலைகளைலும் த்லை காட்டி மாணவர்களின் கல்வியோடு இரண்டர கலந்து விட்டது. சாதாரண வருத்தக கடை முதல் அரச உயர் பீடம் வரையிலும் கணினியின்ரேல் நிருவாகம் செயற்ப்படாது என்ற நிலையில் அந்த ஊடகம் தன் கை வரிசையைக் காட்டி வருகிறது. இதனால் மாணவர்களிடையே அரவணைக்கப் படும். சாதணமாக இன்று இந்த ஊடகம் மிலிர்கிறது.............................................
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
வானொலியும் , தொலைக்காட்சியும் மாணவர்களிடையே மகத்தான இடம் பிடித்திருக்கும் . அடுத்துள்ள ஊடக சாதனங்களல்லாம் இவ்வூடகங்களிலும் கல்வி, அறிவு சார் நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்ப தவருவதில்லை அடிக்கடி இடம் பெரும் செய்தி அறிக்கைகளும் அறிவுக்கு தீனிபோடவும் தவருவதில்லை. இதனால் மாண்வ சமூகத்தை கவருவதிலும் தவறில்லை தானே.
இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.
அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.
எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
இவ்வுடக நிகழ்ச்சிகளில் மாணவர்களும் பங்களிப்புச் செய்து மேலும் தம்மை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதும். மற்றோரு முறிப்பிடத் தக்க அம்சமாகும். அச்சக ஊடகத்திலும் காலை, மாலை தினசரிகள், வார, மாத இதழ்கள், பருவ கால வெளியீடுகள் சஞ்சிகைகள் என்று பல்வகையிலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவையும் மேற்க்கண்ட ஊடகங்களைப் போன்று சகல மட்டத்தினரிடையேயும் இடப் பிடித்துள்ள போதிலும் மாணவர்களையும் கவர்வதற்க்கு தவர வில்லை.
அறிவுக்கு விருந்தும் சிந்தனைக்கு மருந்தும் இந்த ஊடகத்தின் மூலமும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. எழுத்தாளர், இலக்கி கருத்தாக்கள், நூல் ஆசிரியர்கள் என்றும் சிந்தனையாளர்கள், ததுவ ஞானிகள் போன்றோரை உருவாக்குவதிலும் அச்சக ஊடகங்கள் மாணவர்களுக்கு ஒரு பண்ணையாக விளங்குகின்றன. எழுத்துலகில் பிறவேசிக்கும் ஆரம்ப எழுத்தள மாணவர்களுக்கு பத்திரிகைகள் பாலர் பள்ளிக் கூடமாகவும் பின்னர் சர்வ கலாசாலையாகவும் தொழிற்ப் படுகிறதென்றால் மிகையாகாது. மேற்கண்ட ஊடகங்கள் மாணவ உள்ளங்களை நல்ல உள்ளங்களாக படம் போடும் அதே நேரத்தில் அவற்றின் வர்த்தக நோக்கான போக்குகளால் தவரான வழிக்கு திசை திறுப்பும் வேண்டத் தகாத நிலைகளையும் உருவக்கி விடுவதும் மறுப்பதற்க்கில்லை.
எனவே முரட்டு முட்களுக்கும் கரடு முரடான இலைத் தண்டுகளுக்கும் மத்தியில் மலரும் ரோஜா மலரில் வண்டு வந்து அமர்ந்து தேன் எடுப்பது போல மேற்க்கண்ட ஊடகங்களில் நல்லன வற்றை எடுத்து தீயனவற்றை மாணவர்கள் தவிர்த்து நடப்பர்களே ஆனால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும்.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
நேசமுடன் ஹாசிம்
நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி அண்ணாஹாசிம் wrote:அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி பிச்சபிச்ச wrote:நல்ல கட்டுரை. பகிர்விற்கு நன்றி!!!
இன்றைய ஊடகங்கள் இளைய சமுதாயத்தை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். வெறும்
வியாபார நோக்கத்தை மட்டும் அல்லது. சமூகத்திற்கும் தங்களால் ஆன வரை
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பல ஊடகங்களும், பல நிகழ்சிகளும் மாணவர்களுக்கு கெடுதலை ஏற்ப்படுத்துகிறது
என்பதும் உண்மை.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அருமையான உரை ஹனி வரவேற்கத்தக்க மாற்றம் உடகங்களில் நிகள்வதை காண்கிறோம் ஆனால் அதேநேரம் ரசனைமிக்க நிகள்வுகளும் இடம்பெறுகிறது அதாவது மாணவர்களுக்கு அவசியமற்ற நிகள்வுகள் அவைகளை தவிர்த்து அன்னம் போல் பிரித்தறியும் மாணக்ர்களுக்கு மிகவும் உயர்வு கிடைக்கிறது
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
உதாரணமாக தேவையற்ற நாடக கலாச்சாரம்
அருமையாக விளக்கினீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|