புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
9 Posts - 90%
mruthun
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
3 Posts - 2%
manikavi
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_m10வாய்ப்பு கிடைத்ததற்காக Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்ப்பு கிடைத்ததற்காக


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:28 pm

அனுதாபம், பரிதாபம்
இதுதான் என் பெயர்


இரைச்சலுக்கு மத்தியில் தெருவோரத்தில்
வாடகையில்லா கடை

காலடிகளை பார்த்து கொண்ட படி
ஆரம்பமாகிறது பணி

பல வேளை குடல் நூல்
பசி எனும் ஊசி கொண்டு குத்துவதுண்டு

அருந்து விடாதா செருப்பு
கடந்த போகையில் தோன்றும் நினைப்பு

சில நேரம் தேவதைகளின் காலணிக்கும்
பழுது செய்ததுண்டு


தேய்ந்து,ஓய்ந்து போன காலணிக்கும்
சேதம் பார்த்ததுண்டு

காலணிகளை செப்பமிடும் எனக்கு
கால்கள் இல்லை என்று கவலை கொண்டதில்லை

காலம் முழுக்க கால்தடங்களுக்கு
சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததற்காக !!


வாய்ப்பு கிடைத்ததற்காக 733974



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:40 pm

உண்மையான வரிகள்....இவர்களிடத்து உள்ள 'தன்மானம் "..காசுக்காய் காலில் விழும் அரசியல்வாதிகள் கற்றுகொள்ள வேண்டியது



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:44 pm

காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போட எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:47 pm

நிஜம்தான் வரியவர்களுக்கு புதிய வாழ்வு மலர வழி ஏதுமின்றி எக்காலமும் இருப்பதுதான். கவலைக்குரிய ஒன்று. உங்கள் கருத்துகளுக்கு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:காலணிகளை பழுது பார்க்கும் இவர்களின் இதயத்தின் வலிகளுக்கு மருந்து போடா எவரும் இல்லை என்பதுதான் உண்மை.
இவர்களை போன்று மகிழ்ச்சியானவர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது..இறந்த தோலை தொட்டு பழகிய இவர்கள் உணர்ந்திருக்கின்றனர் பணம் என்னடா பணம்.செருப்பை கண்ணாடி வழி பார்ப்பதற்கே காசு வாங்கும் ஷோ ரூம்கள் பல..இவர்கள் கேட்கும் கூலியை கேட்டால் எந்த நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்று ஆச்சிர்ய படுவோம் .தொழில் பக்தி நிறைந்தவர்கள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாய்ப்பு கிடைத்ததற்காக 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:54 pm

ம்ம்... உண்மைதான்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 22, 2010 1:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 22, 2010 2:12 pm

அருமையான, உண்மையான வரிகள்.
வரிகளுக்கு வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Apr 22, 2010 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வாய்ப்பு கிடைத்ததற்காக Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Apr 22, 2010 4:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாய்ப்பு கிடைத்ததற்காக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக