புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி சாதம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 1:23 pm

First topic message reminder :

சீதள உடம்புக்காரர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சளித் தொல்லையை அறவே நாளாவட்டத்தில் ஒழித்து உடம்பை மந்தமான நிலையிலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் குணம் இதற்கு உண்டு. மேலும் ஜீரணத்தை மேம்படுத்தி, உடம்பையும் 'சிக்'கென வைக்கும் ஆற்றலும் உண்டு.


தேவையானவை:


பச்சரிசி - 250 கிராம்

இஞ்சித் துண்டு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

வெல்லம் - கோலி அளவு

புளிக் கரைசல் 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு + உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்துக் களைந்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சியை நன்கு வதக்கவும்.

மிளகாய் வற்றல், கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.

இவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து இத்துடன் புளிக்கரைசல், வெல்லம், மஞ்சள் தூள், உப்பு கலந்து, திட்டமாக நீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம் பரப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து இதில்கொட்டவும்.

இந்தக் கலவையுடன் மீதமிருக்கும் நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் நன்கு கலந்தால், இஞ்சி சாதம் தயார்.



இஞ்சி சாதம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:40 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:




இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:44 pm

அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote: கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:44 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642
சியர்ஸ் சியர்ஸ்



இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 21, 2010 5:48 pm

நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.



இஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Yஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Sஇஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Hஇஞ்சி சாதம் - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:52 pm

உதயசுதா wrote:நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.

அப்புறம் இப்பவே செஞ்சு பாத்துக்கிட்டா தானே அப்பறம் அடி வாங்கிறதிலே இருந்து தப்பிக்கலாம் ..

என்ன தல நான் சொல்வது சரிதானே ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 11:59 am

ஏதோ தேடும்போது இது கிடைத்தது, செய்து பார்க்கணும் சிவா புன்னகை....நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 13, 2016 3:01 pm

மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:05 pm

M.Jagadeesan wrote:மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211014

எந்த கோவில் என்று சொல்லுங்கள் ஐயா, மிளகு சாதமா சம்பா சாதமா ? அதுவும் சொல்லுங்கோ ...எப்படி செய்வது என்று சொல்கிறேன், ரெண்டுமே ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 12:06 pm

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம் கேட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:36 am

M.Jagadeesan wrote:எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம்  கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1211182

கோவில் பிரசாதத்தின் ருசியே அலாதி  தான் ஐயா, என்றாலும் இதை தயாரிப்பது ரொம்ப கஷ்டம் ஒன்றும் இல்லை புன்னகை...இதோ செய்முறை :

மிளகு சாதம் !

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவையானால் )
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு

செய்முறை:

அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.

ஒரு வாணலியில் துளி நெய் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கருகாமல், கொஞ்சம் சிவப்பாகும் வரை வறுக்கவும்.

சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.

தனியே, மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .

அப்பளத்துடன் அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடன் பரிமாறவும். .

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா ..நீங்கள் சுவைத்தது இதுதானா என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக