புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இஞ்சி சாதம் - Page 2 Poll_c10இஞ்சி சாதம் - Page 2 Poll_m10இஞ்சி சாதம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி சாதம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 1:23 pm

First topic message reminder :

சீதள உடம்புக்காரர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சளித் தொல்லையை அறவே நாளாவட்டத்தில் ஒழித்து உடம்பை மந்தமான நிலையிலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் குணம் இதற்கு உண்டு. மேலும் ஜீரணத்தை மேம்படுத்தி, உடம்பையும் 'சிக்'கென வைக்கும் ஆற்றலும் உண்டு.


தேவையானவை:


பச்சரிசி - 250 கிராம்

இஞ்சித் துண்டு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

வெல்லம் - கோலி அளவு

புளிக் கரைசல் 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு + உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்துக் களைந்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சியை நன்கு வதக்கவும்.

மிளகாய் வற்றல், கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.

இவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து இத்துடன் புளிக்கரைசல், வெல்லம், மஞ்சள் தூள், உப்பு கலந்து, திட்டமாக நீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம் பரப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து இதில்கொட்டவும்.

இந்தக் கலவையுடன் மீதமிருக்கும் நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் நன்கு கலந்தால், இஞ்சி சாதம் தயார்.



இஞ்சி சாதம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:40 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:




இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:44 pm

அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote: கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:44 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642
சியர்ஸ் சியர்ஸ்



இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 21, 2010 5:48 pm

நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.



இஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Yஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Sஇஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Hஇஞ்சி சாதம் - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:52 pm

உதயசுதா wrote:நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.

அப்புறம் இப்பவே செஞ்சு பாத்துக்கிட்டா தானே அப்பறம் அடி வாங்கிறதிலே இருந்து தப்பிக்கலாம் ..

என்ன தல நான் சொல்வது சரிதானே ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 11:59 am

ஏதோ தேடும்போது இது கிடைத்தது, செய்து பார்க்கணும் சிவா புன்னகை....நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 13, 2016 3:01 pm

மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:05 pm

M.Jagadeesan wrote:மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211014

எந்த கோவில் என்று சொல்லுங்கள் ஐயா, மிளகு சாதமா சம்பா சாதமா ? அதுவும் சொல்லுங்கோ ...எப்படி செய்வது என்று சொல்கிறேன், ரெண்டுமே ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 12:06 pm

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம் கேட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:36 am

M.Jagadeesan wrote:எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம்  கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1211182

கோவில் பிரசாதத்தின் ருசியே அலாதி  தான் ஐயா, என்றாலும் இதை தயாரிப்பது ரொம்ப கஷ்டம் ஒன்றும் இல்லை புன்னகை...இதோ செய்முறை :

மிளகு சாதம் !

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவையானால் )
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு

செய்முறை:

அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.

ஒரு வாணலியில் துளி நெய் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கருகாமல், கொஞ்சம் சிவப்பாகும் வரை வறுக்கவும்.

சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.

தனியே, மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .

அப்பளத்துடன் அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடன் பரிமாறவும். .

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா ..நீங்கள் சுவைத்தது இதுதானா என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக