புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கான வழி
Page 1 of 1 •
ஒருவன் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளும்போதே, `தான் எப்படி வாழவேண்டும்?' என்பதைப் பற்றியும் அறிந்து கொள்கிறான். அப்போது அவனது பலமும், பலவீனமும் தெரிய ஆரம்பிக்கிறது. பலவீனம் பற்றித் தெரிய வரும்போது, அதைப்பற்றிய பயமும் கூடவே வந்து விடுகிறது.
அதனால், எப்போதும் நமக்கும், பிறருக்கும் நன்மை தரக்கூடிய செயல்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஊக்கமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது இப்படியே தொடர்ந்தால், துன்பப்படும் நேரங்களில் கூட மகிழ்ச்சியான உணர்வுகள் கைகொடுத்து நம்மை உற்சாகப்படுத்தும். எல்லாவற்றிலும் மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் நமக்கு வெற்றிதான்.
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
மனஉறுதியைத் தரும் வெற்றி
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
நினைத்ததை அடைவதே வெற்றி. நாம் விரும்பியதைப் பெற்ற பிறகு கிடைப்பது மகிழ்ச்சி. நம்முடைய வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் நமது இடைவிடாத போராட்டத்தால் கிடைத்தவையே. போராடும் காலகட்டத்தில் அவை நமக்குக் கடினமாகத் தெரிந்தாலும், பிறகு அது எளிமையாகி விடுகிறது. போராடி வெற்றி அடைந்தவர்களே மனஉறுதியுடன் இருக்கிறார்கள். வெற்றி என்பது நோக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்பு, கடின உழைப்பு, குணநலன்கள் போன்றவற்றைச் சார்ந்தது.
வெற்றியாளர்களின் ரகசியங்கள்
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால், அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எக்காரணம் கொண்டும் அடுத்தவர் மீது கோபப்பட மாட்டார்கள். அதேபோல் மற்றவர்கள் கோபப்படும்போது பொறுமையைக் கையாள்வார்கள். எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்வார்கள். அவர்களுக்குத் திருப்தி வரும்வரை விடாமுயற்சியுடன் செய்துகொண்டே இருப்பார்கள்.
தாம் மேற்கொண்ட செயலை எந்த முறையில் முடிக்க வேண்டும் என்பதை அறிந்து, அதற்காக தங்களின் திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அதை இவர்கள் கச்சிதமாகச் செய்வார்கள்.
மேலும், அறிவை முழுமையாகப் பயன்படுத்தி, வெற்றிக்காக முழுமூச்சுடனும், விடாமுயற்சியுடன் போராடுவார்கள். இறுதியில் வெற்றி என்னும் கனி அவர்களுடைய கைகளில் தவழும்.
அதனால், எப்போதும் நமக்கும், பிறருக்கும் நன்மை தரக்கூடிய செயல்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஊக்கமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது இப்படியே தொடர்ந்தால், துன்பப்படும் நேரங்களில் கூட மகிழ்ச்சியான உணர்வுகள் கைகொடுத்து நம்மை உற்சாகப்படுத்தும். எல்லாவற்றிலும் மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் நமக்கு வெற்றிதான்.
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
மனஉறுதியைத் தரும் வெற்றி
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
நினைத்ததை அடைவதே வெற்றி. நாம் விரும்பியதைப் பெற்ற பிறகு கிடைப்பது மகிழ்ச்சி. நம்முடைய வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் நமது இடைவிடாத போராட்டத்தால் கிடைத்தவையே. போராடும் காலகட்டத்தில் அவை நமக்குக் கடினமாகத் தெரிந்தாலும், பிறகு அது எளிமையாகி விடுகிறது. போராடி வெற்றி அடைந்தவர்களே மனஉறுதியுடன் இருக்கிறார்கள். வெற்றி என்பது நோக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்பு, கடின உழைப்பு, குணநலன்கள் போன்றவற்றைச் சார்ந்தது.
வெற்றியாளர்களின் ரகசியங்கள்
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால், அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எக்காரணம் கொண்டும் அடுத்தவர் மீது கோபப்பட மாட்டார்கள். அதேபோல் மற்றவர்கள் கோபப்படும்போது பொறுமையைக் கையாள்வார்கள். எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்வார்கள். அவர்களுக்குத் திருப்தி வரும்வரை விடாமுயற்சியுடன் செய்துகொண்டே இருப்பார்கள்.
தாம் மேற்கொண்ட செயலை எந்த முறையில் முடிக்க வேண்டும் என்பதை அறிந்து, அதற்காக தங்களின் திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அதை இவர்கள் கச்சிதமாகச் செய்வார்கள்.
மேலும், அறிவை முழுமையாகப் பயன்படுத்தி, வெற்றிக்காக முழுமூச்சுடனும், விடாமுயற்சியுடன் போராடுவார்கள். இறுதியில் வெற்றி என்னும் கனி அவர்களுடைய கைகளில் தவழும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
இது வார்த்தையில்லை ,வாழ்க்கையின் மறுபக்கம் .அருமையான் பதிவு தல .நன்றி .
இது வார்த்தையில்லை ,வாழ்க்கையின் மறுபக்கம் .அருமையான் பதிவு தல .நன்றி .
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று
வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான
முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால்,
அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல
வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான
முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால்,
அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல
நேசமுடன் ஹாசிம்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சம்சுதீன் wrote:எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல...
எனக்கும் (அனைவருக்கும்) பிரயோசனமான பதிவு மகவும் நன்றி நண்பா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
வெற்றியின் படிக்கல் சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா.......
வெற்றியின் படிக்கல் சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா.......
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|