புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்கான வழி
Page 1 of 1 •
ஒருவன் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளும்போதே, `தான் எப்படி வாழவேண்டும்?' என்பதைப் பற்றியும் அறிந்து கொள்கிறான். அப்போது அவனது பலமும், பலவீனமும் தெரிய ஆரம்பிக்கிறது. பலவீனம் பற்றித் தெரிய வரும்போது, அதைப்பற்றிய பயமும் கூடவே வந்து விடுகிறது.
அதனால், எப்போதும் நமக்கும், பிறருக்கும் நன்மை தரக்கூடிய செயல்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஊக்கமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது இப்படியே தொடர்ந்தால், துன்பப்படும் நேரங்களில் கூட மகிழ்ச்சியான உணர்வுகள் கைகொடுத்து நம்மை உற்சாகப்படுத்தும். எல்லாவற்றிலும் மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் நமக்கு வெற்றிதான்.
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
மனஉறுதியைத் தரும் வெற்றி
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
நினைத்ததை அடைவதே வெற்றி. நாம் விரும்பியதைப் பெற்ற பிறகு கிடைப்பது மகிழ்ச்சி. நம்முடைய வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் நமது இடைவிடாத போராட்டத்தால் கிடைத்தவையே. போராடும் காலகட்டத்தில் அவை நமக்குக் கடினமாகத் தெரிந்தாலும், பிறகு அது எளிமையாகி விடுகிறது. போராடி வெற்றி அடைந்தவர்களே மனஉறுதியுடன் இருக்கிறார்கள். வெற்றி என்பது நோக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்பு, கடின உழைப்பு, குணநலன்கள் போன்றவற்றைச் சார்ந்தது.
வெற்றியாளர்களின் ரகசியங்கள்
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால், அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எக்காரணம் கொண்டும் அடுத்தவர் மீது கோபப்பட மாட்டார்கள். அதேபோல் மற்றவர்கள் கோபப்படும்போது பொறுமையைக் கையாள்வார்கள். எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்வார்கள். அவர்களுக்குத் திருப்தி வரும்வரை விடாமுயற்சியுடன் செய்துகொண்டே இருப்பார்கள்.
தாம் மேற்கொண்ட செயலை எந்த முறையில் முடிக்க வேண்டும் என்பதை அறிந்து, அதற்காக தங்களின் திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அதை இவர்கள் கச்சிதமாகச் செய்வார்கள்.
மேலும், அறிவை முழுமையாகப் பயன்படுத்தி, வெற்றிக்காக முழுமூச்சுடனும், விடாமுயற்சியுடன் போராடுவார்கள். இறுதியில் வெற்றி என்னும் கனி அவர்களுடைய கைகளில் தவழும்.
அதனால், எப்போதும் நமக்கும், பிறருக்கும் நன்மை தரக்கூடிய செயல்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஊக்கமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். இது இப்படியே தொடர்ந்தால், துன்பப்படும் நேரங்களில் கூட மகிழ்ச்சியான உணர்வுகள் கைகொடுத்து நம்மை உற்சாகப்படுத்தும். எல்லாவற்றிலும் மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்துவிட்டால், எப்போதும் நமக்கு வெற்றிதான்.
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
மனஉறுதியைத் தரும் வெற்றி
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
நினைத்ததை அடைவதே வெற்றி. நாம் விரும்பியதைப் பெற்ற பிறகு கிடைப்பது மகிழ்ச்சி. நம்முடைய வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் நமது இடைவிடாத போராட்டத்தால் கிடைத்தவையே. போராடும் காலகட்டத்தில் அவை நமக்குக் கடினமாகத் தெரிந்தாலும், பிறகு அது எளிமையாகி விடுகிறது. போராடி வெற்றி அடைந்தவர்களே மனஉறுதியுடன் இருக்கிறார்கள். வெற்றி என்பது நோக்கம், அர்ப்பணிப்பு, பொறுப்பு, கடின உழைப்பு, குணநலன்கள் போன்றவற்றைச் சார்ந்தது.
வெற்றியாளர்களின் ரகசியங்கள்
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால், அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எக்காரணம் கொண்டும் அடுத்தவர் மீது கோபப்பட மாட்டார்கள். அதேபோல் மற்றவர்கள் கோபப்படும்போது பொறுமையைக் கையாள்வார்கள். எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்வார்கள். அவர்களுக்குத் திருப்தி வரும்வரை விடாமுயற்சியுடன் செய்துகொண்டே இருப்பார்கள்.
தாம் மேற்கொண்ட செயலை எந்த முறையில் முடிக்க வேண்டும் என்பதை அறிந்து, அதற்காக தங்களின் திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அதை இவர்கள் கச்சிதமாகச் செய்வார்கள்.
மேலும், அறிவை முழுமையாகப் பயன்படுத்தி, வெற்றிக்காக முழுமூச்சுடனும், விடாமுயற்சியுடன் போராடுவார்கள். இறுதியில் வெற்றி என்னும் கனி அவர்களுடைய கைகளில் தவழும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
முதலில் ஆழ்மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை விலக்கும்போது தான், நம்மிடம் உள்ள தீய சிந்தனைகள் விலகும். அப்போதுதான் நம் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தெரியும்.
இது வார்த்தையில்லை ,வாழ்க்கையின் மறுபக்கம் .அருமையான் பதிவு தல .நன்றி .
இது வார்த்தையில்லை ,வாழ்க்கையின் மறுபக்கம் .அருமையான் பதிவு தல .நன்றி .
காலத்தையும், பொருளையும் ஒரு போதும் வீணாக்காமல் செயல்பட்டவர் களே இன்று
வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான
முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால்,
அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல
வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். இவர்கள் சிக்கலான நேரத்திலும் சரியான
முடிவை எடுப்பார்கள். அவ்வாறு செய்யும்போது ஒருவேளை தவறு ஏற்பட்டால்,
அந்தத் தவறுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல
நேசமுடன் ஹாசிம்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சம்சுதீன் wrote:எமக்கும் பிரயோசனமான தகவல் நன்றி தல...
எனக்கும் (அனைவருக்கும்) பிரயோசனமான பதிவு மகவும் நன்றி நண்பா.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வெற்றி என்பது ஒரு வாய்ப்பில்லை. அது விருப்பமே. அந்த விருப்பம் நம் மனநிலையைப் பொறுத்து அமைகிறது. குழந்தைகளைக் கொஞ்சுவதும், மனம்விட்டு சிரிப்பதும், பிறரிடம் அன்பு காட்டுவதும், அழகை ரசித்துப் பாராட்டுவதும், அடுத்தவரின் திறமையைப் போற்றுவதும், நம்மீது அடுத்தவர் சுட்டிக் காட்டும் குறைகளை ஏற்றுக்கொள்வதும் தான் வெற்றியின் ரகசியங்கள்.
வெற்றியின் படிக்கல் சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா.......
வெற்றியின் படிக்கல் சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா.......
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|