புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசநோய் பற்றி முழுவிளக்கம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
காச நோய் (ரியூபகியூலோசிஸ்) அறிமுகம்
உயிர்ப்பான நிலையிலுள்ள காசநோயானது தீவிர கிருமித்தொற்று நிலையாகும். இது பொதுவாக நுரையீரல்களைப் பாதிக்கின்றது. உயிர்ப்பான காசநோயானது எவரிலும் ஏற்படலாம் ஆயின் முன்னரே உடலாரோக்கியம் குன்றிய நிலையில் அல்லது நிர்ப்பீடனத்தொகுதி பலவீனமாக காணப்படும் போது ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். சிகிச்சை மூலம் அநேகர் குணமடைகின்றனர். சிகிச்சையற்ற போது காச நோயானது மோசமடைந்து செல்வதுடன் மரணமும் சம்பவிக்கலாம். இதற்கு நீண்டகால சிகிச்சை (பொதுவாக ஆறு மாதங்கள்) அவசியமாகும். மற்றும் பூரண குணமடைவதற்கு சரியாக சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். ஏனைய வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பை உடையவர்களில் காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது அவசியமாகும், விசேடமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களில்.
காச நோய் என்றால் என்ன?
காச நோய் என்பது ஒரு பக்றீரியா கிருமித்தொற்று ஆகும். இது Mycobacterium tuberculosis எனும் பக்றீரியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. இது பொதுவாக நுரையீரலைப் பாதிக்கின்றது, ஆயின் உடலின் எப்பகுதியையும் இது பாதிக்கக் கூடியது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சளி மாதிரிக்குரிய மற்றைய சோதனையாக ஆய்வுகூட வளர்ப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இங்கு காசநோய் பக்றீரியாவானது ஆய்வுகூடத்தில் வளர்ப்பூடகத்தில் வளர்க்கப்படும். இதற்கு பல வாரங்கள் வரை செல்கிறது காரணம் காசநோய் பக்றீரியாவானது மிக மெதுவாகவே வளர்ச்சியடைகிறது. இப் பரிசோதனையினை மேற்கொள்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று காசநோய் பக்றீரியாவினை கண்டறிதல். (சளிப்படல பரிசோதனையில் காணப்படாத போதாகும்) மற்றையது வளர்ப்பூடகப் பரிசோதனை மூலம் காசநோய் பக்றீரியாவானது நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய தன்மையினை கொண்டிள்ளதா என கண்டறியமுடியும்.
சளிப்பரிசோதனை மூலம் காசநோய் தொற்றினைக் உறுதி செய்வதற்கு பல வாரங்கள் செல்கிறது. எனவே உயிர்ப்பான காச நோயென சந்தேகிக்கப்படும் போது ( குறிப்பான அறிகுறிகள் மற்றும் எக்ஸ் கதிர்ப்படங்கள் மூலம்) பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைப்பதற்கு முன்னரே சிகிச்சையானது ஆரம்பிக்கப்படும். இதன் நோக்கம் நோய் மோசமடைந்து செல்வதைத் தவிர்ப்பதும் ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதுமாகும்.
ஏனைய சோதனைகள்
இரத்தப்பரிசோதனை - குருதிக்கல எண்ணிக்கைப் பரிசோதனை, ஈ.எஸ்.ஆர் (ESR) செங்குழியங்களின் படிவுவீதப் பரிசோதனை.
சி ரி ஸ்கான் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கான் பரிசோதனைகள் உடல் உள்ளுறுப்புக்களை அவதானிக்கப் பயன்படுகின்றது. உ-ம் மூளையில் காசநோய்த்தொற்று மற்றும் மூளைய மென்சவ்வழற்சி.
சளிப்பரிசோதனை மூலம் காசநோய் தொற்றினைக் உறுதி செய்வதற்கு பல வாரங்கள் செல்கிறது. எனவே உயிர்ப்பான காச நோயென சந்தேகிக்கப்படும் போது ( குறிப்பான அறிகுறிகள் மற்றும் எக்ஸ் கதிர்ப்படங்கள் மூலம்) பரிசோதனைப் பெறுபேறுகள் கிடைப்பதற்கு முன்னரே சிகிச்சையானது ஆரம்பிக்கப்படும். இதன் நோக்கம் நோய் மோசமடைந்து செல்வதைத் தவிர்ப்பதும் ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதுமாகும்.
ஏனைய சோதனைகள்
இரத்தப்பரிசோதனை - குருதிக்கல எண்ணிக்கைப் பரிசோதனை, ஈ.எஸ்.ஆர் (ESR) செங்குழியங்களின் படிவுவீதப் பரிசோதனை.
சி ரி ஸ்கான் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கான் பரிசோதனைகள் உடல் உள்ளுறுப்புக்களை அவதானிக்கப் பயன்படுகின்றது. உ-ம் மூளையில் காசநோய்த்தொற்று மற்றும் மூளைய மென்சவ்வழற்சி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உடலின் ஏனைய பகுதிகளில் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொள்ளுதல் - நுரையீரல் தவிர்ந்த ஏனைய அங்கங்களில் காச நோய் ஏற்படும் போது இழையங்கள் மற்றும் திரவ மாதிரிகள் என்பன அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். பின்னர் இம்மாதிரிகள் சளிப் பரிசோதனையை ஒத்த விதமாக பரிசோதிக்கப்படும். உ-ம் சிறுநீர், நிணநீர்க் கணுக்கள் மாதிரி, போன்றன. மூளைய மென்சவ்வழற்சியென சந்தேகிக்கப்படின் மூளைய முண்ணான் பாய்பொருள் மாதிரி பெற்றுக் கொள்ளப்படும்.
காசநோய்க்குரிய சிகிச்சை
சாதாரண நுண்ணுயிர்கொல்லி மருந்து வகைகள் காசநோய் பக்றீரியாவினை அழிக்கமாட்டாதன. எனவே விசேட கூட்டான நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை சில மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக அநேக காசநோய்களுக்கு ஆறு மாதகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கூட்டான நான்கு நுண்ணுயிர் கொல்லிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். அவையாவன ஐசோனயசிட், ரிபாம்பிசின், பைராசினமைட், எதாம்பியூடோல் என்பன. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஐசோன்யசிட் மற்றும் ரிபாம்பிசின் மேலும் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காசநோயின் வகை மற்றும் உடலின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கிணங்க சிகிச்சை முறை வேறுபடலாம்.
காசநோய்க்குரிய சிகிச்சை
சாதாரண நுண்ணுயிர்கொல்லி மருந்து வகைகள் காசநோய் பக்றீரியாவினை அழிக்கமாட்டாதன. எனவே விசேட கூட்டான நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை சில மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். பொதுவாக அநேக காசநோய்களுக்கு ஆறு மாதகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் கூட்டான நான்கு நுண்ணுயிர் கொல்லிகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். அவையாவன ஐசோனயசிட், ரிபாம்பிசின், பைராசினமைட், எதாம்பியூடோல் என்பன. இதன் பின்னர் தொடர்ச்சியாக ஐசோன்யசிட் மற்றும் ரிபாம்பிசின் மேலும் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காசநோயின் வகை மற்றும் உடலின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கிணங்க சிகிச்சை முறை வேறுபடலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிகிச்சை தோல்வியடைவது பொதுவாக காசநோய் மருந்துகளை சரியாகவும் ஒழுங்காகவும் உட்கொள்ளாமையினால் ஆகும். மருந்துகள் பற்றிய அறிவுரைகளை பின்பற்றுவது மிக முக்கியமான விடயமாகும். சில வாரங்களில் உடல் நலத்தில் முன்னேற்றம் உணரப்படினும் (அநேகரில் ஏற்படுகிறது) சிகிச்சை அட்டவணையை பூரணப்படுத்தும் வரை நிறுத்தக்கூடாது.
தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைக்கு சமூகமளித்தல் அவசியமாகும். இதன் மூலம் சிகிச்சைக்கு பதிலளித்தல் பற்றியும் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றியும் சோதிக்கப்படும்.
சிகிச்சை அட்டவணைக்கிணங்க பூரணமாக காச நோய் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காச நோய் பக்றீரியாவினை உடலிலிருந்து பூரணமாக அகற்றுவது ஏனைய சாதாரண பக்றீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கடினமானதாகும். நீண்ட கால முழுமையான சிகிச்சை மூலமே பூரணமாக வெளியேற்ற முடியும். முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படாதவிடத்து பின்வரும் சிக்கல்கல் ஏற்படக்கூடும்.
நோயாளி தொடர்ச்சியாக ஏனையவர்களுக்கு கிருமித்தொற்றை பரப்பியவாறு காணப்படுவார்.
நோயாளி குணமடையமாட்டார். ஆரம்பத்தில் உடல் நலமடைவது போல் உணரப்படினும் சில காச நோய் பக்றீரியாக்கள் உடலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை பின்னர் மீள உயிர்ப்பாக்கப்பட்டு நோயினை ஏற்படுத்தக் கூடியன.
ஆரம்ப கிருமித்தொற்றானது பகுதியாகவே சிகிச்சையளிக்கப்படும் போது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான காசநோய் பக்றீரியா பேதங்கள் உருவாக்கப்படலாம். இதன் பின்னர் காசநோயினை அழிப்பது மிகக் கடினமாகும்.
தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைக்கு சமூகமளித்தல் அவசியமாகும். இதன் மூலம் சிகிச்சைக்கு பதிலளித்தல் பற்றியும் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றியும் சோதிக்கப்படும்.
சிகிச்சை அட்டவணைக்கிணங்க பூரணமாக காச நோய் மருந்துகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம்.
காச நோய் பக்றீரியாவினை உடலிலிருந்து பூரணமாக அகற்றுவது ஏனைய சாதாரண பக்றீரியாக்களுடன் ஒப்பிடுகையில் மிகக் கடினமானதாகும். நீண்ட கால முழுமையான சிகிச்சை மூலமே பூரணமாக வெளியேற்ற முடியும். முழுமையான சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படாதவிடத்து பின்வரும் சிக்கல்கல் ஏற்படக்கூடும்.
நோயாளி தொடர்ச்சியாக ஏனையவர்களுக்கு கிருமித்தொற்றை பரப்பியவாறு காணப்படுவார்.
நோயாளி குணமடையமாட்டார். ஆரம்பத்தில் உடல் நலமடைவது போல் உணரப்படினும் சில காச நோய் பக்றீரியாக்கள் உடலில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவை பின்னர் மீள உயிர்ப்பாக்கப்பட்டு நோயினை ஏற்படுத்தக் கூடியன.
ஆரம்ப கிருமித்தொற்றானது பகுதியாகவே சிகிச்சையளிக்கப்படும் போது நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான காசநோய் பக்றீரியா பேதங்கள் உருவாக்கப்படலாம். இதன் பின்னர் காசநோயினை அழிப்பது மிகக் கடினமாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !
எல்லாம் நன்மைக்கே
காசநோய் சிகிச்சையிலே பக்கவிளைவுகள் காணப்படுகின்றனவா?
காசநோய் சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு பொதுவாக சிறப்பானது. சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். அதன் மூலம் உங்கள்து சிகிச்சையினை மாற்றியமைக்கவோ அல்லது வேறு நுண்ணுயிர் கொல்லிகளை மாற்றவோ இயலும்.
சில முக்கிய பக்க விளைவுகள் வருமாறு,
ஈரல் தொடர்பான சிக்கல்கள்
இரத்தப் பரிசோதனைகள் மூலம் ஈரற்தொழிற்பாடு பரீட்சிக்கப்படும். காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது ஈரல் சோதனைகளில் இலேசான மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதகும். ஏறத்தள 100ல் 1 ரில் மிக அசாதாரண ஈரல் சோதனை அல்லது ஈரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் சிகிச்சையினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். ஈரல் தொடர்பான சிக்கல்களுக்குரிய குணங்குறிகளாக : மஞ்சட் காமாலை (தோல் மற்றும் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக தோன்றல்) காய்ச்சல், அருவருப்பு, வாந்தி, சொறி/கடி, பொதுவன உடல் அசௌகரியம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறன ஏதேனும் குணங்குறிகள் காணப்படின் மருந்துகளை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
காசநோய் சிகிச்சைக்கென பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு பொதுவாக சிறப்பானது. சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். அதன் மூலம் உங்கள்து சிகிச்சையினை மாற்றியமைக்கவோ அல்லது வேறு நுண்ணுயிர் கொல்லிகளை மாற்றவோ இயலும்.
சில முக்கிய பக்க விளைவுகள் வருமாறு,
ஈரல் தொடர்பான சிக்கல்கள்
இரத்தப் பரிசோதனைகள் மூலம் ஈரற்தொழிற்பாடு பரீட்சிக்கப்படும். காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது ஈரல் சோதனைகளில் இலேசான மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானதகும். ஏறத்தள 100ல் 1 ரில் மிக அசாதாரண ஈரல் சோதனை அல்லது ஈரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படின் சிகிச்சையினை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். ஈரல் தொடர்பான சிக்கல்களுக்குரிய குணங்குறிகளாக : மஞ்சட் காமாலை (தோல் மற்றும் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக தோன்றல்) காய்ச்சல், அருவருப்பு, வாந்தி, சொறி/கடி, பொதுவன உடல் அசௌகரியம் என்பன காணப்படுகின்றன. இவ்வாறன ஏதேனும் குணங்குறிகள் காணப்படின் மருந்துகளை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பார்வைப்புல மாற்றங்கள் (எதாம்பியூரோல் மருந்தினை உட்கொள்ளும் போது) ஆரம்ப அறிகுறிகளாக இலேசான பார்வைக் குறைவு அல்லது நிறக்குருடு என்பன ஏற்படுகின்றன.. பார்வைக் குறைபாடு உணரப்படின் எதாம்பியூரோல் மருந்தினை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியரை அணுக வேண்டும். எதாம்பியூரோலாந்து விரைவாக நிறுத்தப்படின் பார்வையானது பூரணமாக மீளத்திரும்புகிறது.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
நரம்புப் பாதிப்புகள். இதன் காரணமாக புயங்கள் மற்றும் கால்களில் விறைப்பு மற்றும் உணர்ச்சி குன்றிய தன்மை என்பன ஏற்படுகிறது.. மேலதிகமான விற்றமின் பிரிடொக்சினை உட்கொள்வது இதற்கு உதவி புரிகின்றது. சில சந்தைப்பங்களில் ஐசோனயசிட்டுடன் இது சேர்த்து வழங்கப்படும்.
ரிபாப்பிசின் காரணமாக கண்ணீர் மற்றும் சிறுநீர் என்பன செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைகின்றன. இது சாதாரணமானதாகும்.
காச நோய் மருந்துகள் ஏனைய மருந்துகளை பாதிக்கக்கூடும்.
கருத்தடை மருந்துகள் உள்ளடங்கலாகவாகும். எனவே நோயாளி உள்ளெடுக்கும் மருந்துகள் பற்றி காச நோய் சிகிச்சை நிலையத்திலே தெரிவித்தல் அவசியமாகும். இதன் மூலம் அவற்றை மாற்றியமைக்க முடியும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எவ்வாறு காசநோய்குரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும்?
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
சோதனைகள் மற்றும் சிகிச்சையானது இலங்கையிலே அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வைத்தியர் காசநோயென சந்தேகிக்கும் பட்சத்தில் மேலதிக பரிசோதனைகட்கு உத்தரவிடுவார். இது பொதுவாக அப்பிரதேசத்துகுரிய காசநோய் சிகிச்சை நிலையத்திற்கு அல்லது மார்புநோய் சிகிச்சை நிலையத்திற்காகும்.
சிகிச்சையானது பொதுவாக காசநோய் சிகிச்சை நிலையத்தினால் வழங்கப்படும். இங்குள்ள சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் காசநோய் சிகிச்சையிலே அனுபவம் வாய்ந்தவர்களாக காணப்படுவர்.
அநேக காசநோய் நோயாள்களால் வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் உடல்நலம் குன்றியிருத்தல், அலலது சிகிச்சையானது சில காரணங்களால் சிக்கலடைந்திருத்தல், அல்லது மோசமான வீட்டுச் சூழல் போன்றவை காணப்பட்டாலன்றி வைத்தியசாலையில் அனுமதித்தல் அவசியமில்லை.
சிலர் கிரமமாக மருந்தினை உட்கொள்ள மறந்து விடுவர். அவ்வாறு காணப்படுமாயின் “அவதானிக்கப்படும் சிகிச்சை” எனும் விசேட வழிமுறை கையாளப்படும். இங்கு சுகாதார உத்தியோகத்தர் ஒவ்வொரு தடவை மருந்தினை உட்கொள்ளும் போதும் அவதானிப்பார்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
உயிர்ப்பான காசநோய் காணப்படும் போது சரியான காசநோய் சிகிச்சையினை இரு வாரங்களுக்கு உட்கொள்ளும் வரை நோயாளியிலிருந்து ஏனையோருக்கு கிருமித்தொற்று ஏற்படலாம். அதன் பின்னர் சாதாரணமாக தொற்றமாட்டாது. (ஆயின் சிகிச்சையினை தொடர வேண்டியது கட்டாயமாகும்) முதல் இரு வாரங்களும் வீட்டில் தங்கியிருக்குமாறு பணிக்கப்படுவார். (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்படுவார்) மற்றும் நிர்ப்பீடனம் குன்றியவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். உ-ன் எச் ஐ வி நோயாளிகள், புற்று நோய்மருந்துச்சிகிச்சை உட்கொள்வோர், குழந்தைகள் போன்றோர்.
சில சந்தர்ப்பங்கலில் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும். தீவிரதொற்றும் தன்மையுடைய காச நோய், அலலது நொண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காச நோய் என்பன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களில் சோதனைகள் மேற்கொள்வது அவசியமா?
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
வீட்டு அங்கத்தவர்கள் மற்றும் நோயாளியுடன் தொடர்ச்சையான நெருங்கிய தொடர்புடையவர்களில் காசநோய் சோதனையினை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படும். இவர்களில் பொதுவான சோதனையாக நெஞ்சுப் பகுதிக்குரிய எக்ஸ் கதிர்ப் பரிசோதனை மற்றும் மாண்டோக்ஸ் எனும் சோதனை என்பன மேற்கொள்ளப்படும். இவற்றில் காசநோய்குரிய சான்றுகள் காணப்படின் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயின் குழந்தைகள் மற்றும் இரண்டு வயதிலும் குறைந்த சிறுவர்களில் உயிர்ப்பான காசநோயுடையவருடனான தொடர்பிற்கு பின்னரான நடைமுறைகள் வேறுபட்டது. இளம் சிறுவர்களில் காசநோயினை நோய் நிர்ணயம் செய்தல் கடினமாதாகும். ஆரம்ப நிலைகளில் சோதனைகளில் மாற்றம் ஏதும் காணப்படாது. ஆயின் இளம் சிறுவர்களில் காசநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உயர்வாகும். (அவர்களில் தீவிர கிருமித்தொற்று ஏற்படலாம்) எனவே அவர்களில் சில சிகிச்சைகள் (உ-ம் ஐசோனயசிட்) சிலவாரங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் மேலதிக சோதனை முடிவுகள் மூலம் காசநோயினை உறுதிப்படுத்தும் வரை தீவிர கிருமித்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
விசேட சந்தர்ப்பங்கள்
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோய்
சிலரில் காணப்படும் காசநோய் பக்றீரியாவானது சில நுண்ணுயிக் கொல்லிகளுக்கு எதிப்புடையது. அதாவது இவை அந்நுண்ணுயிர் கொல்லியால் அழிக்கப்படுவதில்லை. எனவே காசநோயினை குணப்படுத்த பிரதியீடாக வேறு நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆகவே நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய தன்மை காசநோய் சிகிச்சையினை மேலும் கடினமாக்குகிறது. அத்துடன் ஏனையோருக்கு தொற்றும் போது ஆபத்தானது. ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்பினை கொண்டிருக்கும் போது சிகிச்சையின் கடினம் மேலும் அதிகரிக்கின்றது. (பலமருந்துகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்)
நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிர்ப்புடைய காசநோய்குரிய காரணமாக முழுமையான காசநோய் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளாமை அல்லது ஏற்கனவே நோயினை ஏற்படுத்திய பக்றீரியா எதிர்ப்பினை கொண்டிருத்தல் என்பன அமைகின்றன.
நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்புடைய காசநோயாக காணப்படும் போது ஏனையவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். இதை சுகாதார உத்தியோகத்தர் அறிவுறுத்துவார். விசேட வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க வேறுபட்ட நுண்ணுயிக் கொல்லிகள் அவசியப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|