புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
1 Post - 1%
Saravananj
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
26 Posts - 3%
prajai
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அம்மா சொன்ன பாடம்! Poll_c10அம்மா சொன்ன பாடம்! Poll_m10அம்மா சொன்ன பாடம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா சொன்ன பாடம்!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 5:49 pm

பள்ளி முடிந்து பிள்ளைகள் வீடு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர்.​ பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஆனந்தியோ அன்னநடை போட்டுக் கொண்டிருந்தாள்.​ மற்ற மாணவிகளுக்கெல்லாம் வீட்டிற்குப் போவது சந்தோஷமான சமாச்சாரம்.​ ஆனால்,​​ ஆனந்திக்கோ வீட்டை நினைத்தால் வேதனை வந்து விடும்.ஆனந்தி படிப்பில் ஆர்வமுள்ளவள்.​ அதனால்தான் அதிக மதிப்பெண் எடுத்து வருகிறாள்.​ ஆனால்,​​ பள்ளியை விட்டு வீட்டிற்கு சென்றாலோ அவளது அம்மா வீட்டு வேலை செய்யச் சொல்லி அவளை பாடாய்ப்படுத்தி விடுவார்.

விலங்கியல் ஆசிரியை இன்று வீட்டில் வைத்து பிராக்டிக்கல் நோட்டில் இதயத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை குறித்து வரச் சொல்லியிருந்தார்.​ படம் தெளிவாகவும்,​​ எழுத்து அழகாகவும் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தார்.ஆனந்திக்கு படிப்பு வரும் அளவிற்குப் படம் வரைய வராது.​ ""வெள்ளைத் தாளில் படத்தைப் போட்டுப் போட்டுப் பார்த்து கை திருந்திய பின்தான் நோட்டில் அதனை வரைய முடியும்.​ படம் வரைந்து பார்க்க வீட்டில் நேரம் வேண்டுமே!​ அம்மா வீட்டு வேலையை செய்யச் சொல்லி என்னை வாட்டி எடுத்துடுவாங்களே!'' என்று மனதிற்குள் எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தாள்.​


அவளைப் பார்த்த தாய் தமயந்தி திட்ட ஆரம்பித்து விட்டார்.""ஏண்டி... ​ ஆனந்தி,​​ பள்ளி விட்டு மத்த பிள்ளைகளெல்லாம் எந்நேரமே வந்துட்டாங்க.​ உனக்கு ஏண்டி இவ்வளவு நேரம்.​ நேரத்தோடு வந்தா வீட்டு வேலையை சீக்கிரம் பார்த்துட்டு நீ படிக்கலாமே!​ சோம்பேறியா இருக்கிற உன்னை மேய்க்கறதுக்குள்ளே நான் படுற பாடு இருக்கே...'' என்று சலித்துக் கொண்டார் தாய்.தாய் சொன்ன வார்த்தையால் மனதில் சங்கடப்பட்டுப் போனாள் ஆனந்தி.​ அம்மா சொல்லுவதற்கெல்லாம் இதுநாள் வரை பொறுமையாகவே இருந்தவள் இன்று பொங்கி எழ ஆரம்பித்து விட்டாள்.""அம்மா...​ படிக்கறது என் வேலை.​ வீட்டு வேலை பாக்கறது உன் வேலை.​ நீ பார்க்க வேண்டிய வேலையை என்னை பார்க்கச் சொல்றீயே.​ நான் போட வேண்டிய படத்தை எனக்கு நீ போட்டு தருவியா?​ எனக்கு படிப்புதான் முக்கியம்.​ இனிமே நான் எந்த வீட்டு வேலையுமே செய்யப் போறதில்லே'' கோபப்பட்டாள் ஆனந்தி.""ஏண்டி...​ உன்னை நான் எந்நேரமுமா வேலை வாங்கறேன்.​ காலையிலே ஒரு மணி நேரம்,​​ மாலையிலே ஒரு மணி நேரந்தானே வேலை வாங்கறேன்.'' ​""இப்படி நீ வீட்டு வேலை வாங்கினா என் படிப்பு பாழாகிடாதா?​ ஒண்ணு என்னை படிக்கவிடு.​

படிப்பை விட உனக்கு வீட்டு வேலைதான் முக்கியம்னா என் படிப்பை நிறுத்திடு.​ நான் வீட்டிலேயே இருந்திடுறேன்.''""ஏண்டி...​ பெரிய பெண்ணாகிட்டோமேனு பெத்த தாயையே எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டியா?''""பின்ன என்னம்மா...​ படிக்கற என்னை சதா வேலை வாங்கிக்கிட்டிருந்தேன்னா என்னால நல்லா படிக்க முடியுமா?''""ஆனந்தி... ​ கெட்டிக்காரப்புள்ளே என்ன வேலை பார்த்தாலும் நல்லாவும் படிச்சுடுவா.​ சோம்பேறிதனமானவாதான் நல்லாவும் படிக்க மாட்டா...​ ஒழுங்காகவும் வேலை செய்யா மாட்டா.​ உன்னைக் கெட்டிக்காரியா ஆக்க ஆசைபடறேன்.''""அதுக்காக இந்தச் சின்ன வயசிலே நான் வீட்டு வேலைய பார்க்கணுமா?​ என் படிப்பு கெட்டுடாது.''""ஆனந்தி... ​ உனக்கு விளையாட்டு பருவம் முடிஞ்சி இப்போ விவரம் தெரியற பருவம் வந்திடுச்சு.​ அதனாலதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்க.​ ​ நீ பொண்ணா பொறந்திட்டியே.​ அதனாலதான் புத்திமதி சொல்ல வேண்டியிருக்கு.​

வீட்டை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்குத்தான் பொறுப்பு அதிகம்.''""அது எப்படிம்மா?''""ஆனந்தி... ​ எனக்கு உடம்புக்கு முடியாம நான் ரெண்டு நாள் படுத்த போது நீங்க எப்படியெல்லாம் சங்கடப்பட்டீங்க?​ சரியா சாப்பிட முடியாம...​ நேரத்துக்கு நீ பள்ளிக்குப் போக முடியாம...​ அழுக்குத் துணியெல்லாம் அப்படி அப்படியே கிடக்க...​ எந்த வேலையும் பார்க்க முடியாம...​ போட்டது போட்டபடியே கிடந்ததே,​​ நினைவிருக்கா?''""நீயில்லாம நாங்க சங்கடப்பட்டது நிஜம்தான்.​ அதுக்காக இப்பவே நான் வீட்டு வேலை பார்க்கணுமா?''""ஆமாம். ​ இப்பவே நீ வீட்டு வேலைகளை படிச்சுக்கிட்டாதான் எனக்குக் கொஞ்சம் வேலை பளு குறையும்.​ உன்னுடைய எதிர்காலத்துக்கும் அது பிரயோசனமா இருக்கும்.''""படிக்கவும் செய்யணும் வேலைப் பார்க்கவும் செய்யணும்னா எப்படிம்மா?''""இந்த வயசிலே ரெண்டுமே முடியும்.​ அறிவு பலம் பெற படிக்கணும்.​ உடல் நலம் பெற உழைக்கணும்.​ அதுதான் உன் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும்.​ அதற்குதான் உனக்கு நான் இப்படி பயிற்சிக் கொடுக்கிறேன்.​ வீட்டு வேலை தெரிஞ்சுக்கிட்டா தனியா நிக்கலாம்.''""அதனாலதான் இரண்டிலுமே உனக்கு நான் பயிற்சிக் கொடுக்கிறேன்.​ ஆணைவிட பெண்ணுக்கு பொறுப்பு அதிகம் என்கிறதாலேதான்,​​ நான் உனக்கு கொடுக்குற பயிற்சியை கொடுமையா நினைச்சிட்டியே.​

பெத்த தாய் தன் பெண்ணை கொடுமைப் படுத்துவாளா?​ பெத்தவங்க எது சொன்னாலும் அது பிள்ளைங்களோட முன்னேற்றத்திற்கு.""நீ நல்லா வாழணும்.​ நல்ல பேர் எடுக்கணுமுன்னுதான் இத்தனையும் செய்யறேன்.​ என்னை நீ விரோதியா நினைச்சுக்கிட்டியே.​ பெத்தவங்க பிள்ளையை கண்டிக்கிறது தப்பா...​ நீ சொல்லு'' என்று கேட்டார் தமயந்தி.""இல்லம்மா...​ நான் பேசுனதுதான் தப்பு.​ நீங்க என்னை கொடுமைப்படுத்துறதா நான் நினைச்சதுதான் தப்பு.​ பெத்த தாயையே தப்பா நினைச்சது நான் செய்த மிகப் பெரிய தப்பும்மா.''""கல்வி பாடத்தை ஆசிரியர் நடத்துவார்.​ வீட்டுப் பாடத்தை அம்மாதான் நடத்துவார்னு இப்போ நல்லாவே நான் புரிஞ்சுக்கிட்டேன்.​

பெத்தவங்களோட எந்தச் செயலிலும் பிள்ளைங்களோட நலம் இருக்கும்னு இப்போ நான் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் அம்மா.​ இனிமே நான் நல்லா படிக்கவும் செய்வேன்.​ வீட்டு வேலைகளை தெரிஞ்சு உழைக்கவும் செய்வேன் அம்மா'' என்று சொன்ன மகளை அரவணைத்துக் கொண்டாள் தாய் தமயந்தி.​






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Mon Apr 19, 2010 6:08 pm

nice

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்மா சொன்ன பாடம்! Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 02, 2010 6:36 pm

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக