புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உடல் உறுப்பு கடிகாரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அக்குப்பஞ்சர் சித்தாந்தப்படி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தில் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்தே இருக்கும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்க்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையை குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வொரு மனிதனை கடமையாகும்.
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.
(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:
இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.
(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி
(@) காலை 7-9 மணி - வயிறு:
கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.
(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:
மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).
(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.
(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:
மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.
(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:
பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.
(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:
வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.
(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:
இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.
(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:
காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.
(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:
இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்
(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:
இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.
courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
///காலை 5-7 மணி - பெருங்குடல்:
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
இந்த
நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.////
நான் தூங்கச் செல்லும் நேரம் இதுதானே! என்ன செய்வது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
தகவலிற்கு நன்றி. எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
வழிப்போக்கன் wrote:அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|