புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு )


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 11:33 pm

தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 11:39 pm

kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!


சத்தியம் நிறைந்த அருமையான வரிகள் மிக்க நன்றி
தங்களின் 5555 வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 11:44 pm

அருமையான பாசக்கவிதை தோழரே...! தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 18, 2010 11:47 pm

மனம் நெகிழ வைத்த கவிதை மாஸ்டர்! தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 11:55 pm

தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 19, 2010 12:23 am

அருமை யான கவிதை,

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 12:27 am

5555 வாழ்த்துக்கள் அருமை மாஸ்டர் மிகவும் உண்மையான வரிகள்.



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 19, 2010 2:21 am

ஹாசிம் wrote:
kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!


சத்தியம் நிறைந்த அருமையான வரிகள் மிக்க நன்றி
தங்களின் 5555 வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே. நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 2:25 am

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!

உண்மையான மன உணர்வைப் படம் பிடிப்பது என்பது இதுதானோ கவியே? மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Tதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Hதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Iதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Rதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 9:31 am

kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!

மனதை உருக வைகும் பாசக் கவிதை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக