புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
5 Posts - 63%
heezulia
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
289 Posts - 45%
heezulia
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
20 Posts - 3%
prajai
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jun 23, 2009 10:23 am

தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.

சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு வந்து விடக் கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலைப் பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலை வலியை கொண்டு வரக்கூடும். அதுமட்டுமின்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை). மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி தலைவலி ஏற் படும். குளிர்காலத்தில் மூடிய ஜன்னல்கள் காற்றை வெளி யேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக் கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி கோப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்தத்தில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு கோப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி. அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எவ்வளவு நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மையை அறிந்து குணமாக்க முடியும். முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலியின் அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவை.

வேலைப்பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி சாதாரணமாக வலியாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையைச் சுற்றி ஒருவித அழுத் தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத் தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. மைக்ரேன்: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 மணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிக ரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதி கரிக்கும்.

சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்து ழைப்பும் குறையக்கூடும்.

சளியினால் ஏற்படும் தலைவலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விடக் கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும். பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக் கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உபாதைகளை ஏற்படுத் திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்து விடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவ தோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்றன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்து களின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதலை எப்படி போக்குவது என்பதும் தான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 1:18 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக