புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயஅகவணியில் கிருமித்தொற்று-1
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இதய அகவணியில் நோய்த் தொற்று முன்னுரை
காய்ச்சலுடன் புதிய இரைச்சல்/ஒலி கேட்குமாயின் அது பெரும்பாலும் இந்நோய் நிலைமையை குறிக்கும் வகைப்படுத்தல்50% இதய அகவணி கிருமித் தொற்றுக்கள் சாதாரண ஆரோக்கியமான வால்வுகளையே பாதிக்கின்றன. இதனால் சடுதியான நோய் ஏற்படுவதுடன் சடுதியான இதயச் செயலிழப்பு ஏற்படும்.குறைபாடுள்ள வால்வு ஏற்படும் கிருமித் தொற்றானது நீண்ட கால நோயாக வெளிப்படும்.
இந்த நோயானது உருவாக்குவதற்கு வழிவகுக்கும் காரணிகளாக தொகுதிப் பெருநாடி வால்வுகள் இருகூர்வால்வு நோய்கள் நாளத்தினூடு போதை வஸ்து ஏற்றுபவர்களில் முக்கூர் வால்வு பாதிப்பு இரத்தக் குழாய் விட்டமானது குறுகுதல் பெருநாடிக்கும் சுவாச நாடிக்கும் இடையே தொடர்பு காணப்படல் இதயவறை பிரிசுவாரில் துவாரம் செயற்கை வால்வுகள் என்பன செயற்படும்.
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச் செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும்.பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர் பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திர சிகிச்சைகள் என்பு முறிவுகள்.
ஆகையால் இதய வால்வு நோயாளிகளுக்கு இந்த நடைமுறைகளுக்கு முன்னும் பின்னும் தகுந்த கிருமி கொல்லி மருந்துகளை வழங்கப்படல் வேண்டும். நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம். காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல் போன்றன உணரப்படும்.
இந் நோயானது பல்வேறு நோய்ச்சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்துவதால் ஆரம்ப கட்டத்திலேயே சரியான கிருமி கொல்லி மருந்துகளை வழங்கி போதுமான காலத்திற்கு சிகிச்சையானது வழங்கப்படல் வேண்டும். கிருமி கொல்லி மருந்துகளே சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக கிருமி தொடர்பான நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்.
காய்ச்சலுடன் புதிய இரைச்சல்/ஒலி கேட்குமாயின் அது பெரும்பாலும் இந்நோய் நிலைமையை குறிக்கும் வகைப்படுத்தல்50% இதய அகவணி கிருமித் தொற்றுக்கள் சாதாரண ஆரோக்கியமான வால்வுகளையே பாதிக்கின்றன. இதனால் சடுதியான நோய் ஏற்படுவதுடன் சடுதியான இதயச் செயலிழப்பு ஏற்படும்.குறைபாடுள்ள வால்வு ஏற்படும் கிருமித் தொற்றானது நீண்ட கால நோயாக வெளிப்படும்.
இந்த நோயானது உருவாக்குவதற்கு வழிவகுக்கும் காரணிகளாக தொகுதிப் பெருநாடி வால்வுகள் இருகூர்வால்வு நோய்கள் நாளத்தினூடு போதை வஸ்து ஏற்றுபவர்களில் முக்கூர் வால்வு பாதிப்பு இரத்தக் குழாய் விட்டமானது குறுகுதல் பெருநாடிக்கும் சுவாச நாடிக்கும் இடையே தொடர்பு காணப்படல் இதயவறை பிரிசுவாரில் துவாரம் செயற்கை வால்வுகள் என்பன செயற்படும்.
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச் செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும்.பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர் பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திர சிகிச்சைகள் என்பு முறிவுகள்.
ஆகையால் இதய வால்வு நோயாளிகளுக்கு இந்த நடைமுறைகளுக்கு முன்னும் பின்னும் தகுந்த கிருமி கொல்லி மருந்துகளை வழங்கப்படல் வேண்டும். நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம். காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல் போன்றன உணரப்படும்.
இந் நோயானது பல்வேறு நோய்ச்சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்துவதால் ஆரம்ப கட்டத்திலேயே சரியான கிருமி கொல்லி மருந்துகளை வழங்கி போதுமான காலத்திற்கு சிகிச்சையானது வழங்கப்படல் வேண்டும். கிருமி கொல்லி மருந்துகளே சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்காக கிருமி தொடர்பான நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இதய அகவணியில் நோய்த்தொற்று நோயை கண்டறிதல்
இதற்காக டியூக்கின் வகைப்படுத்தலானது பயன்படும்
அதி முக்கிய விடயங்கள்
1. இரத்த கல வளர்பானது நோயை காட்டுதல்
2. இதய அகவணி பாதிப்பானது பின்வரும் வழிமுறைகளால் வெளிப்படல்
எகோ இதய பரிசோதனையில் சீழ்க்கட்டிகள் கிருமிகளின் வளர்ச்சி வால்வுப் பாதிப்பு ஆகியன தென்படல்
புதிய வால்வுச் செயலிழப்பு
ஏனைய விடயங்கள்
1. நோய் ஏற்பட தகுந்த காரணம் இருத்தல்
இதய நோய்
போதை வஸ்து ஊசிப்பாவனை
2. 38 செல்சியத்துக்கு மேல் காய்ச்சல் இருத்தல்
3. குருதிக்குழாய் நிர்பீடண அறிகுறிகள்
4. அதி முக்கிய விடயங்களில் அடங்காத கிருமிகளை கொண்ட கல கிருமி வளார்ப்புகள்
5. அதி முக்கிய விடயங்களில் அடங்காத எகோ இதயப்பரிசோதனையின் சாதகமான முடிவுகள்
இது இதய அகவணி நோய் தொற்று என உறுதியாக கூற 2 அதிமுக்கிய விடயமும் அல்லது ஒரு அதிமுக்கிய விடயம் அல்லது 3 ஏனைய விடயங்களும் 5 ஏனைய விடயங்களும் காணப்படல் வேண்டும்
இதற்காக டியூக்கின் வகைப்படுத்தலானது பயன்படும்
அதி முக்கிய விடயங்கள்
1. இரத்த கல வளர்பானது நோயை காட்டுதல்
2. இதய அகவணி பாதிப்பானது பின்வரும் வழிமுறைகளால் வெளிப்படல்
எகோ இதய பரிசோதனையில் சீழ்க்கட்டிகள் கிருமிகளின் வளர்ச்சி வால்வுப் பாதிப்பு ஆகியன தென்படல்
புதிய வால்வுச் செயலிழப்பு
ஏனைய விடயங்கள்
1. நோய் ஏற்பட தகுந்த காரணம் இருத்தல்
இதய நோய்
போதை வஸ்து ஊசிப்பாவனை
2. 38 செல்சியத்துக்கு மேல் காய்ச்சல் இருத்தல்
3. குருதிக்குழாய் நிர்பீடண அறிகுறிகள்
4. அதி முக்கிய விடயங்களில் அடங்காத கிருமிகளை கொண்ட கல கிருமி வளார்ப்புகள்
5. அதி முக்கிய விடயங்களில் அடங்காத எகோ இதயப்பரிசோதனையின் சாதகமான முடிவுகள்
இது இதய அகவணி நோய் தொற்று என உறுதியாக கூற 2 அதிமுக்கிய விடயமும் அல்லது ஒரு அதிமுக்கிய விடயம் அல்லது 3 ஏனைய விடயங்களும் 5 ஏனைய விடயங்களும் காணப்படல் வேண்டும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
1. கிருமிக்கான குருதி மாதிரியின் வளர்ப்புகள்
3 மாதிரி சோடிகளை வெவ்வெறு இடங்களில் இருந்து வெவ்வேறு நேரங்களில் காய்ச்சல் உச்சமாக இருக்கும் நேரங்களில் எடுக்கவும் 85-90% ஆன முதலிரு சோடிகளில் இரந்தும் கண்டறியப்படலாம்
2. இரத்தப் பரிசோதனைகள்
1) குருதிச்சொகை வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரிப்பு செங்குருதி சிறு துணிக்கை படிவு வீதம் விளைவுப் புரதம் ஆகியன
2) இவற்றுடன் சிறுநீரகப் பரிசோதனைகள் ஈரலின் தொழிற்பாட்டுப் பரிசோதனைகள் மக்ன்ர்சிய கனியுப்புகள் ஆகியன அளவிடப்படும்
3. சிறுநீர் பரிசோதனை நுணுக்குகாட்டியில் இரத்தக் கலங்கள் அவதானிப்பு
4. மின்னிதய வரைபு P-R இடைவெளி அதிரிப்பு
5. எகோ இதயப் பரிசோதனையின் போது 2மி.மி இலும் பெரிதான கிருமி வளர்ச்சிப் படிவகளையே காட்டும் ஆகையினால் களத்தினூடாக செய்யப்படும் எகோ பரிசோதனை ஆனது பயன்பாடுள்ளதாகும் இதன் மூலம் இருகூர் வால்வுப் பாதிப்புகள் பெருநாடியின் ஆரமபத்தில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் ஆகியன கண்டறியப்படும்.
3 மாதிரி சோடிகளை வெவ்வெறு இடங்களில் இருந்து வெவ்வேறு நேரங்களில் காய்ச்சல் உச்சமாக இருக்கும் நேரங்களில் எடுக்கவும் 85-90% ஆன முதலிரு சோடிகளில் இரந்தும் கண்டறியப்படலாம்
2. இரத்தப் பரிசோதனைகள்
1) குருதிச்சொகை வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரிப்பு செங்குருதி சிறு துணிக்கை படிவு வீதம் விளைவுப் புரதம் ஆகியன
2) இவற்றுடன் சிறுநீரகப் பரிசோதனைகள் ஈரலின் தொழிற்பாட்டுப் பரிசோதனைகள் மக்ன்ர்சிய கனியுப்புகள் ஆகியன அளவிடப்படும்
3. சிறுநீர் பரிசோதனை நுணுக்குகாட்டியில் இரத்தக் கலங்கள் அவதானிப்பு
4. மின்னிதய வரைபு P-R இடைவெளி அதிரிப்பு
5. எகோ இதயப் பரிசோதனையின் போது 2மி.மி இலும் பெரிதான கிருமி வளர்ச்சிப் படிவகளையே காட்டும் ஆகையினால் களத்தினூடாக செய்யப்படும் எகோ பரிசோதனை ஆனது பயன்பாடுள்ளதாகும் இதன் மூலம் இருகூர் வால்வுப் பாதிப்புகள் பெருநாடியின் ஆரமபத்தில் ஏற்படும் சீழ்க்கட்டிகள் ஆகியன கண்டறியப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இதயஅகவணி கிருமி தொற்றை ஏற்படுத்தும் காரணிகள் Infective endocarditis Causes and Investigation
1. பக்றீரியா கிருமித் தொற்று
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச்செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும் (பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர்பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திரசிகிச்சைகள் என்பு முறிவுகள் .பெரும்பாலான வேளைகளில் எந்தக்காரணியும் அறியப்படாது இருக்கலாம். ஸ்ரெப்ரோ கொக்கஸ் விரிடன்ஸ் என்ற கிருமியே 35-50% சந்தர்பத்தில் நோயை ஏற்படுத்தும்
1. பக்றீரியா கிருமித் தொற்று
பின்வரும் செயன்முறைகள் வால்வுகளை இரத்தத்தில் உள்ள கிருமிகளுடன் தொடர்புறச்செய்வதால் நோய்க்கு வழிவகுக்கும் (பற்சிகிச்சைகள் சிறுநீர் தொற்றுக்கள் சிறுநீர் வழிக்குள் குழாய் செலுத்துதல் சிறுநீர்பையினுள் குழாய் மூலம் செய்யப்படும் பரிசோதனை நுரையீரல் நோய் தொற்று உணவுக் கால்வாயினுள் குழாய் பரிசோதனை பெருங்குடல் புற்றுநோய் தோல் நோய்கள் பித்தப்பை நோய் நாளத்தினுள் கருவிகளை செலுத்தல் ஏனைய சத்திரசிகிச்சைகள் என்பு முறிவுகள் .பெரும்பாலான வேளைகளில் எந்தக்காரணியும் அறியப்படாது இருக்கலாம். ஸ்ரெப்ரோ கொக்கஸ் விரிடன்ஸ் என்ற கிருமியே 35-50% சந்தர்பத்தில் நோயை ஏற்படுத்தும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஏனையவை
1. ஸ்டபைலோகொக்கஸ் ஒரியஸ்
2. ஸ்டபைலோகொக்கஸ் எபிடேமிடிஸ்
3. ஹீமோபிலஸ் அக்டினோபசிலஸ்
4. காடியோபக்டீரியம் ,எக்கினெலா. கிஞ்சலா
5. பங்கசுக்கள்
6. தொடுப்பிழைய நோய்கள்
7. புற்று நோய்கள்;
குணங்குறிகள்
நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம்
• நோய்தொற்று அறிகுறிகள்
காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல்
• இதய அறிகுறிகள்
புதிய இதய இரைச்சல் முன்னர் உள்ள இரைச்சலில் ஏற்படும் மாற்றம் வால்வின் அடைப்பு சிதைவு
• மின்னிதய வரைபில PR இடைவெளி கூடுதல சோணையறை மற்றும் இதயவறைக்கு இடையே கணத்தாக்க கடத்தல் பாதிப்பு
1. ஸ்டபைலோகொக்கஸ் ஒரியஸ்
2. ஸ்டபைலோகொக்கஸ் எபிடேமிடிஸ்
3. ஹீமோபிலஸ் அக்டினோபசிலஸ்
4. காடியோபக்டீரியம் ,எக்கினெலா. கிஞ்சலா
5. பங்கசுக்கள்
6. தொடுப்பிழைய நோய்கள்
7. புற்று நோய்கள்;
குணங்குறிகள்
நோயாளி பின்வருவனவற்றுள் ஏதேனும் அறிகுறிகளுடன் வரலாம்
• நோய்தொற்று அறிகுறிகள்
காய்ச்சல் கூதல் இரவில் வியர்த்தல் களைப்பு உடல் நிறை குறைவு குருதிச்சோகை கல்லீரல் வீங்குதல் நகங்கள் வெளித்தள்ளல்
• இதய அறிகுறிகள்
புதிய இதய இரைச்சல் முன்னர் உள்ள இரைச்சலில் ஏற்படும் மாற்றம் வால்வின் அடைப்பு சிதைவு
• மின்னிதய வரைபில PR இடைவெளி கூடுதல சோணையறை மற்றும் இதயவறைக்கு இடையே கணத்தாக்க கடத்தல் பாதிப்பு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
• இதயச் செயலிழப்பு
• கிருமிகளும் பிறபொருளெதிரிகளும் சேர்ந்து உருவாகும் சேர்க்கைகள் குருதி நாடிகளை பாதித்து சிறுநீருடன் குருதி வெளியேறல் சிறுநீரக அழற்சி சடுதியான சிறுநீரக செயலிழப்பு ஆகியன ஏற்படலாம்
• கண்களின் விழித்திரையில் ரொத் புள்ளிகள் நகங்களில் நீளமான இரத்தக் கோடுகள் கை கால் விரல் நுனிகளில் வலிக்கின்ற கட்டிகள் உருவாதல் உள்ளங்கை உள்ளங்கால்களில் ஜேன்வே மாற்றங்கள் ஏற்பட ல் ஒஸ்லரின் கட்டிகள் ஜேன்வே மாற்றங்கள் ஆகியன இந் நோயின் போதே ஏற்படும்
• இரத்தக் குழாய்கள் அடைக்கப்பட்டு சில உறுப்புகளில் சீழ்க்கட்டிகள் உருவாகலாம் (மூளை .இதயம் சிறுநீரகம் கல்லீரல. உணவுக் கால்வாய்)
• கிருமிகளும் பிறபொருளெதிரிகளும் சேர்ந்து உருவாகும் சேர்க்கைகள் குருதி நாடிகளை பாதித்து சிறுநீருடன் குருதி வெளியேறல் சிறுநீரக அழற்சி சடுதியான சிறுநீரக செயலிழப்பு ஆகியன ஏற்படலாம்
• கண்களின் விழித்திரையில் ரொத் புள்ளிகள் நகங்களில் நீளமான இரத்தக் கோடுகள் கை கால் விரல் நுனிகளில் வலிக்கின்ற கட்டிகள் உருவாதல் உள்ளங்கை உள்ளங்கால்களில் ஜேன்வே மாற்றங்கள் ஏற்பட ல் ஒஸ்லரின் கட்டிகள் ஜேன்வே மாற்றங்கள் ஆகியன இந் நோயின் போதே ஏற்படும்
• இரத்தக் குழாய்கள் அடைக்கப்பட்டு சில உறுப்புகளில் சீழ்க்கட்டிகள் உருவாகலாம் (மூளை .இதயம் சிறுநீரகம் கல்லீரல. உணவுக் கால்வாய்)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பயனுள்ள் பதிவு சபீர்...
சிதறிக்கிடப்பது ஒன்றாயிருந்தால் நல்லாயிருக்குமா ?
எனக்குத்தோன்றியது சபீர்,,,,
ஒரே இடத்தில் இருந்தால் எதிர்காலத்தில் பயன் இருக்குமோ என்ற எண்ணம்...
சிதறிக்கிடப்பது ஒன்றாயிருந்தால் நல்லாயிருக்குமா ?
எனக்குத்தோன்றியது சபீர்,,,,
ஒரே இடத்தில் இருந்தால் எதிர்காலத்தில் பயன் இருக்குமோ என்ற எண்ணம்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|