புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 7:28 am

First topic message reminder :

பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,


சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 19, 2010 1:20 am

பூ பால் தேன் வான்

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு

படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து


சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 19, 2010 1:33 am

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ

ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு

பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜகுமாரி)

படம்: வீரத் திருமகன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Apr 19, 2010 8:09 pm

பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில்
உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?

பூவ பூவ பூவ
பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ
குலிங்கினை
வன்ன வன்ன இதழ்களை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?

பூவ
பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வன்னங்களொடு மலருகிராய்
வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிக்கின்றாய்
பூவே
சிரு பூவே - உனைபொல் வாழ்திடும் வாழ்கையே வெண்டுமே
நீ ஒரு நாள்
வாழ்வில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி

பூவே
எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தனதீம் தனதீம் தனனானானா
பூவ பூவ
பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து - எதை
நீ பெருவாய் பூவே பூவே?
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர
பூவை பார்தல் கொபம் உன்னக்கு வருமொ?

பூவே எந்தன் கூந்தலில் உன்னை
நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ
பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன
விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ
பூவெ பூவே பூவே.....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 1:51 pm

பாடல்: செந்தூரப்பூவே
பாடியவர்:,எஸ்.ஜானகி,

இசை: இளையராஜா
படம்: பதினாறு வயதினிலே


செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே....


தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...

நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ

செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..







பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 2:00 pm

பாடல்: ஆவாரம் பூவு
திரைப்படம்: அச்சமில்லை அச்சமில்லை
பாடியவர்: பி.சுசீலா எஸ்.பி.பாலசுப்ரமண்யம்

இசை : வி. எஸ். நரசிம்மன்

பெண்
: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

பெண்: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆண்: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே

ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...

ஆண்: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெண்: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்

ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..






பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 2:05 pm

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
பாடியவர்:
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:இளையராஜா
படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: வைரமுத்து


பெ
: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...

: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே



பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Tபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Hபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Iபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Rபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Aபூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 3 Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 9:41 pm

பாடல்: பூஜைக்கு வந்த மலரே வா
படம்: பாத காணிக்கை (ஆண்டு 1962)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
பாடியவரகள்: பி.பி.ஸ்ரீஇனிவாஸ் - பி.சுசீலா
------------------------------------

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா

ஒ ஒ ஒ ..

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா

ஒ ஒ ஒ ..

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஒ ஒ ஒ ஒ ...

கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா

அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே

மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா

பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 9:41 pm



கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 9:11 am

உழவன் - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுது
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 22, 2015 9:36 am



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக