புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
76 Posts - 38%
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
327 Posts - 49%
heezulia
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_m10பூக்களைப்  பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 17, 2010 7:28 am

First topic message reminder :

பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:27 pm

படம்: பகல் நிலவு
இசை:இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா


பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இதுதானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:35 pm


படம்: முள்ளும் மலரும்.
இசை:இளையராஜா
பாடியவர்:கே.ஜே.யேசுதாஸ்.


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழ்ம்பூவில்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சில உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி


செந்தாழம்பூவில்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம்பூவில்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:40 pm

படம்: இதய கோவில்.
இசை:இளையராஜா
பாடியவர்:எஸ்.பி.பி


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்

காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே

ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்

ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத் தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ


யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 8:46 pm

படம்: பகல் நிலவு .
இசை:இளையராஜா
பாடியவர்:
இளையராஜா & ***

பூ மாலையே
தோல் சேரவா
எங்கும் இரு இளைய நிலவு - இளையநிலவு
இணையும் பொழுது. - தீம்த்தன தீம்த்தன
பூஜை மணியோசை, கேட்க்கும் மனதாசை....




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 10:43 pm

படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், சித்ரா

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே..)

கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி

மாமன் ஜாடை என்னடி
கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிலி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால்
அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்
வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே..)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 18, 2010 10:47 pm

படம்:தீர்க்க சுமங்கலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?


மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ


மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் ...வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் -என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது


மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 19, 2010 1:12 am

பாடல் : பூவே செம்பூவே
படம் : சொல்லத் துடிக்குது மனசு (1988)
இசை : இளையராஜா
குரல் : கே. ஜே. ஜேசுதாஸ்
வரிகள் : ???
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே)
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே)
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இன்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
(பூவே செம்பூவே)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 19, 2010 1:18 am

படம் : அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் Singer: ஜெயச்சந்திரன், S.ஜானகி

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது

கல்யாணம் கச்சேரி எப்போது

மனசு

(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால

குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு

எப்போதும் என தப்பாம அனா என் தேகம் ஏதாச்சு

சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்

கல்யாணம் கச்சேரி எப்போது

மனசு

(பூவ)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Apr 19, 2010 1:18 am

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
நீ விடும் மூச்சிலே
நம் கொஞ்சம் வாழ்கின்றேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம்
நாம் வாழணும் வாடி
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

பூமியை தழுவும்
வேர்களை போலே
உன் உடல் தழுவி
நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டு நூறு நீயும் நானும்
சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள்
மீண்டும் பாட வேண்டும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 19, 2010 1:20 am

படம் : வைதேகி காத்திருந்தால்
இசை: இளையராஜா
பாடியவர்: S.ஜானகி

அழகு மலர் ஆட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என்
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீடாமல் வாழ்கின்ற வீணை
லுளிர்
வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில்
வரும்பொழுது

அழகு...

ஆஆ..
ஆகயம் இல்லமலே ஒரு நிலவு தரை
மீது தளடுது
ஆதரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை
சாயுது
தாளதில்
சேர்ரத தனிப் பாடல் ஒன்ரு
சங்கீதம் காணாமல் தவிகின்றது
விடியத
இரவெதும் கிடயது என்ரு
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யனது
வஸ்னதம் இனி
வரும வழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும்
இல்லத கேள்வி

அழகு...



ஊதாத புல்லங்குழல் எனது அழகு
சூடத பூவின்
மடல்
தேகின்ர மஞ்சள் நில ஒரு துனையைத் தேடாத
வெள்ளை
புரா
பூங்காற்று மெதுவாக பட்டலும் போதும்
பொன் மேனி நெருபாக
கொதிக்கின்றது
நீர் ஊற்று பாயத நிலம் பொல நாளும்
என் மேனி தரிசாக
இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை
வாழ்வில் எதர்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை
இல்லை வாழ்வில் எதர்கு இந்த இளமை
இதென்ன(?) நான் செய்த பாவம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக