புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
First topic message reminder :
அருமை நண்பா!ஈகரையின் தோழா!
உன் படைப்புக்கள் அத்தனையும் சிறப்புக்கள்.
பலப் பல பதிப்புகளின் தொகுப்புக்கள்
படம் காட்டும் வியப்புகள்,
கவிதை சொல்லும் சோகங்கள்.
சோர்ந்து போகாமல் இருக்க தரும் கட்டுரைகள்,
உன் உள்ளம் சொல்லி பாராட்டும் வாழ்த்துக்கள்,
இத்தனையும் அமைந்தது உன் 10000 ம் படைப்புகள்.
ஈகரைக்கு நீ தந்த அணிவகுப்புக்கள்..
நண்பா உன்னை வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க வேண்டுகிறேன்.ஈகரையின் முத்தாக இன்னும் சிறக்க
வாழ்த்துகிறேன்...
அருமை நண்பா!ஈகரையின் தோழா!
உன் படைப்புக்கள் அத்தனையும் சிறப்புக்கள்.
பலப் பல பதிப்புகளின் தொகுப்புக்கள்
படம் காட்டும் வியப்புகள்,
கவிதை சொல்லும் சோகங்கள்.
சோர்ந்து போகாமல் இருக்க தரும் கட்டுரைகள்,
உன் உள்ளம் சொல்லி பாராட்டும் வாழ்த்துக்கள்,
இத்தனையும் அமைந்தது உன் 10000 ம் படைப்புகள்.
ஈகரைக்கு நீ தந்த அணிவகுப்புக்கள்..
நண்பா உன்னை வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க வேண்டுகிறேன்.ஈகரையின் முத்தாக இன்னும் சிறக்க
வாழ்த்துகிறேன்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹனி wrote:அப்புகுட்டி
எங்கள் அன்பு குட்டி
நீர் பதிந்த அனைத்துப் படைப்புக்களும்
அருமையோ அருமை
அப்பு எனும் பெயரைக் கொண்டு
ஆயிரத்தில் ஒருவ[ ரா ]னாக திகழ்ந்தீர்
ஆயிரம் இரண்டாயிரம் என
பத்தாயிரம் பதிப்புக்களை பதித்தீர்
இன்னும் பல சாதனைகள் புரிய
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஹனி
இனிப்பான வாழ்த்து ஹனி மிக்க நன்றி உங்கள் அன்பிற்க்கு
என்றும் மறவேன் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
kalaimoon70 wrote:ஹனி wrote:அப்புகுட்டி
எங்கள் அன்பு குட்டி
நீர் பதிந்த அனைத்துப் படைப்புக்களும்
அருமையோ அருமை
அப்பு எனும் பெயரைக் கொண்டு
ஆயிரத்தில் ஒருவ[ ரா ]னாக திகழ்ந்தீர்
ஆயிரம் இரண்டாயிரம் என
பத்தாயிரம் பதிப்புக்களை பதித்தீர்
இன்னும் பல சாதனைகள் புரிய
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஹனி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
valippokkan wrote:வாழ்த்துகள் அப்புக்குட்டி பயனுள்ள உங்கள் பதிவுகள் மேலும் பெருகிட எனது வாழ்த்துகள்
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
mhmramees wrote:valippokkan wrote:வாழ்த்துகள் அப்புக்குட்டி பயனுள்ள உங்கள் பதிவுகள் மேலும் பெருகிட எனது வாழ்த்துகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அப்புக்குட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
பதிவுக்கு பத்து வாழ்த்துக்கள் என லக்ஷ வாழ்த்துக்கள் !!
சிறந்ததோர் சாதனை.!!
ரமணீயன் :suspect:
பதிவுக்கு பத்து வாழ்த்துக்கள் என லக்ஷ வாழ்த்துக்கள் !!
சிறந்ததோர் சாதனை.!!
ரமணீயன் :suspect:
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
T.N.Balasubramanian wrote:அப்புக்குட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
பதிவுக்கு பத்து வாழ்த்துக்கள் என லக்ஷ வாழ்த்துக்கள் !!
சிறந்ததோர் சாதனை.!!
ரமணீயன் :suspect:
மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
தாமதமாய் வாழ்த்துகின்ற வழக்கந்தான் எனது
தயங்காமல் ஏற்றுவிடும் பழக்கந்தான் உனது
இயங்காமல் நின்|றுவிடும் இதயத்து ஓட்டமதை
மயங்காமல் ஓடச்செய்யும் அன்(ப்)பென்னும் தாயவள்நீ
பனைவெல்லப் பாகுநிகர் ஈகரையின் உறவே
நினைக்கின்றேன் நெகிழ்கின்றேன் வைகரையும் பொழுதும்
சுனைவெள்ளம் போலநிதம் பெருகியநின் பாசப்
பிணையதிலே கட்டுண்டேன் பேரின்பம் கொண்டேன்
தேடிநிதம் சேர்த்ததுளி தேனதனை நல்லடையாய்
வாடிநிற்கும் மானிடர்க்கு அளிக்கின்ற தேனியாய்
ஓடிவந்து கட்டிவிட்டாய் அன்பென்ற பெருங்கூட்டை
பாடுகின்றோம் பருகியநல் ஆனந்தக் களப்புடனே
ஓசையுடன் கொட்டுகின்ற காட்டருவி கூட்டமெலாம்
ஆசையுடன் கூடிவிட்ட ஆணுருவம் நீதானோ?
காட்டருவி கொட்டுவதால் பயண்டைவார் கொஞ்சம்உன்
பாட்டருவி கொட்டியதால் குளிர்ந்தது எம்நெஞ்சம்!
நாணத்தால் உடல்மறைத்து அழகுமுகம் காட்டும்நீல
வாணத்துச் சோலையிலே உலவுகின்ற நிலவலநீ
அபிமானத்தாய் ஈன்றெடுத்த அழகுமகன் நீயோ
அன்பென்ற அகம்காட்டி புறம்முழுதும் மறைத்தாய்
சொத்துக்களை சேர்த்துவிட்டாய் பத்துநூறு பத்துவெற்று
நத்தைகளும் சொத்தைகளும் இமியளவும் காணோம்
அத்தனைக்கும் வாழ்த்து சொல்ல அன்பென்னும் நெஞ்சை அனுப்பிவிட்டேன் இணையமெனும் விரைந்தோடும் தேரில்.....
அன்பின் உருவமான அப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆதிரா...
(இறுதி வாழ்த்தாக இருக்க வேண்டி காத்து இருந்து வாழ்த்துகிறேன்.அப்பு..)
தயங்காமல் ஏற்றுவிடும் பழக்கந்தான் உனது
இயங்காமல் நின்|றுவிடும் இதயத்து ஓட்டமதை
மயங்காமல் ஓடச்செய்யும் அன்(ப்)பென்னும் தாயவள்நீ
பனைவெல்லப் பாகுநிகர் ஈகரையின் உறவே
நினைக்கின்றேன் நெகிழ்கின்றேன் வைகரையும் பொழுதும்
சுனைவெள்ளம் போலநிதம் பெருகியநின் பாசப்
பிணையதிலே கட்டுண்டேன் பேரின்பம் கொண்டேன்
தேடிநிதம் சேர்த்ததுளி தேனதனை நல்லடையாய்
வாடிநிற்கும் மானிடர்க்கு அளிக்கின்ற தேனியாய்
ஓடிவந்து கட்டிவிட்டாய் அன்பென்ற பெருங்கூட்டை
பாடுகின்றோம் பருகியநல் ஆனந்தக் களப்புடனே
ஓசையுடன் கொட்டுகின்ற காட்டருவி கூட்டமெலாம்
ஆசையுடன் கூடிவிட்ட ஆணுருவம் நீதானோ?
காட்டருவி கொட்டுவதால் பயண்டைவார் கொஞ்சம்உன்
பாட்டருவி கொட்டியதால் குளிர்ந்தது எம்நெஞ்சம்!
நாணத்தால் உடல்மறைத்து அழகுமுகம் காட்டும்நீல
வாணத்துச் சோலையிலே உலவுகின்ற நிலவலநீ
அபிமானத்தாய் ஈன்றெடுத்த அழகுமகன் நீயோ
அன்பென்ற அகம்காட்டி புறம்முழுதும் மறைத்தாய்
சொத்துக்களை சேர்த்துவிட்டாய் பத்துநூறு பத்துவெற்று
நத்தைகளும் சொத்தைகளும் இமியளவும் காணோம்
அத்தனைக்கும் வாழ்த்து சொல்ல அன்பென்னும் நெஞ்சை அனுப்பிவிட்டேன் இணையமெனும் விரைந்தோடும் தேரில்.....
அன்பின் உருவமான அப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆதிரா...
(இறுதி வாழ்த்தாக இருக்க வேண்டி காத்து இருந்து வாழ்த்துகிறேன்.அப்பு..)
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
சோதனைகள் பல கடந்து சாதனை படைத்துள்ள அப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள். (ஆதிரா அக்கா என்னை மன்னிக்கவும்)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Aathira wrote:தாமதமாய் வாழ்த்துகின்ற வழக்கந்தான் எனது
தயங்காமல் ஏற்றுவிடும் பழக்கந்தான் உனது
இயங்காமல் நின்|றுவிடும் இதயத்து ஓட்டமதை
மயங்காமல் ஓடச்செய்யும் அன்(ப்)பென்னும் தாயவள்நீ
பனைவெல்லப் பாகுநிகர் ஈகரையின் உறவே
நினைக்கின்றேன் நெகிழ்கின்றேன் வைகரையும் பொழுதும்
சுனைவெள்ளம் போலநிதம் பெருகியநின் பாசப்
பிணையதிலே கட்டுண்டேன் பேரின்பம் கொண்டேன்
தேடிநிதம் சேர்த்ததுளி தேனதனை நல்லடையாய்
வாடிநிற்கும் மானிடர்க்கு அளிக்கின்ற தேனியாய்
ஓடிவந்து கட்டிவிட்டாய் அன்பென்ற பெருங்கூட்டை
பாடுகின்றோம் பருகியநல் ஆனந்தக் களப்புடனே
ஓசையுடன் கொட்டுகின்ற காட்டருவி கூட்டமெலாம்
ஆசையுடன் கூடிவிட்ட ஆணுருவம் நீதானோ?
காட்டருவி கொட்டுவதால் பயண்டைவார் கொஞ்சம்உன்
பாட்டருவி கொட்டியதால் குளிர்ந்தது எம்நெஞ்சம்!
நாணத்தால் உடல்மறைத்து அழகுமுகம் காட்டும்நீல
வாணத்துச் சோலையிலே உலவுகின்ற நிலவலநீ
அபிமானத்தாய் ஈன்றெடுத்த அழகுமகன் நீயோ
அன்பென்ற அகம்காட்டி புறம்முழுதும் மறைத்தாய்
சொத்துக்களை சேர்த்துவிட்டாய் பத்துநூறு பத்துவெற்று
நத்தைகளும் சொத்தைகளும் இமியளவும் காணோம்
அத்தனைக்கும் வாழ்த்து சொல்ல அன்பென்னும் நெஞ்சை அனுப்பிவிட்டேன் இணையமெனும் விரைந்தோடும் தேரில்.....
அன்பின் உருவமான அப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆதிரா...
(இறுதி வாழ்த்தாக இருக்க வேண்டி காத்து இருந்து வாழ்த்துகிறேன்.அப்பு..)
மிகவும் அருமையான வாழ்த்து..மேடம் அருமை
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Aathira wrote:தாமதமாய் வாழ்த்துகின்ற வழக்கந்தான் எனது
தயங்காமல் ஏற்றுவிடும் பழக்கந்தான் உனது
இயங்காமல் நின்|றுவிடும் இதயத்து ஓட்டமதை
மயங்காமல் ஓடச்செய்யும் அன்(ப்)பென்னும் தாயவள்நீ
பனைவெல்லப் பாகுநிகர் ஈகரையின் உறவே
நினைக்கின்றேன் நெகிழ்கின்றேன் வைகரையும் பொழுதும்
சுனைவெள்ளம் போலநிதம் பெருகியநின் பாசப்
பிணையதிலே கட்டுண்டேன் பேரின்பம் கொண்டேன்
தேடிநிதம் சேர்த்ததுளி தேனதனை நல்லடையாய்
வாடிநிற்கும் மானிடர்க்கு அளிக்கின்ற தேனியாய்
ஓடிவந்து கட்டிவிட்டாய் அன்பென்ற பெருங்கூட்டை
பாடுகின்றோம் பருகியநல் ஆனந்தக் களப்புடனே
ஓசையுடன் கொட்டுகின்ற காட்டருவி கூட்டமெலாம்
ஆசையுடன் கூடிவிட்ட ஆணுருவம் நீதானோ?
காட்டருவி கொட்டுவதால் பயண்டைவார் கொஞ்சம்உன்
பாட்டருவி கொட்டியதால் குளிர்ந்தது எம்நெஞ்சம்!
நாணத்தால் உடல்மறைத்து அழகுமுகம் காட்டும்நீல
வாணத்துச் சோலையிலே உலவுகின்ற நிலவலநீ
அபிமானத்தாய் ஈன்றெடுத்த அழகுமகன் நீயோ
அன்பென்ற அகம்காட்டி புறம்முழுதும் மறைத்தாய்
சொத்துக்களை சேர்த்துவிட்டாய் பத்துநூறு பத்துவெற்று
நத்தைகளும் சொத்தைகளும் இமியளவும் காணோம்
அத்தனைக்கும் வாழ்த்து சொல்ல அன்பென்னும் நெஞ்சை அனுப்பிவிட்டேன் இணையமெனும் விரைந்தோடும் தேரில்.....
அன்பின் உருவமான அப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆதிரா...
(இறுதி வாழ்த்தாக இருக்க வேண்டி காத்து இருந்து வாழ்த்துகிறேன்.அப்பு..)
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 10000 பதிவுகளை கடந்த காதல் மன்னன் கவிதை கண்ணன் பூவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க....
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» முத்தான 6000 பதிவுகளை கடந்த அப்புகுட்டியை வாழ்த்தலாம் வாங்க
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» முத்தான 6000 பதிவுகளை கடந்த அப்புகுட்டியை வாழ்த்தலாம் வாங்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|