புதிய பதிவுகள்
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
2 Posts - 25%
prajai
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் அவலக்குரல்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 16 Apr 2010 - 0:48

காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 16 Apr 2010 - 0:54

மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm



ஒரு தாயின் அவலக்குரல்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 16 Apr 2010 - 0:57

சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 16 Apr 2010 - 0:58

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!! ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637

இக்கவிதை எழுதும் போது என் மனம் என்னை அறியாமல் அழுதது....

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 16 Apr 2010 - 0:59

kalaimoon70 wrote:
சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 16 Apr 2010 - 2:01

ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 16 Apr 2010 - 2:02

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

[quote="சிவா"]பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!

எங்கள் நிலை அண்ணா கவலைகளுடன். சோகம்



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 16 Apr 2010 - 14:14

அப்புகுட்டி wrote:ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri 16 Apr 2010 - 17:16

அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196



நேசமுடன் ஹாசிம்
ஒரு தாயின் அவலக்குரல்!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 16 Apr 2010 - 19:00

ஹாசிம் wrote:அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக