புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
16 Posts - 52%
ayyasamy ram
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
14 Posts - 45%
cordiac
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
265 Posts - 52%
heezulia
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
163 Posts - 32%
Dr.S.Soundarapandian
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
cordiac
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வைராக்கிய வரி - Page 2 Poll_c10வைராக்கிய வரி - Page 2 Poll_m10வைராக்கிய வரி - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைராக்கிய வரி


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 22, 2009 9:40 pm

First topic message reminder :

வைராக்கிய வரி
- சு.சமுத்திரம்



நெல் பிரிந்து அரிசியாகவும், உமியாகவும் மாறியது போல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக் கீரைக் கட்டு இருந்தது. மகள் ராசகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல் கட்டுகள். சற்றுத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் மல்லுக் கட்ட முடியாமல் போனபோது அதை யும் தானே சுமந்து கொண்டு கையிலிருந்த அகத்திக் கீரைக் கட்டை அம்மாவிடம் கொடுத் தாள். தலைச்சுமை பெரிதில்லை என்று சொல்லாமல் காட்டு வதுபோல் அனாயசமான லாவகத்துடன் ராசகுமாரி நடந்து கொண்டிருந்தாள். பெயருக்கேற்ற கம்பீரம். நனைத்து வைத்த மக்காச்சோளம் போன்ற நிறம். வயல் கிணற்றில் குளித்து விட்டு முடித்துவிடப்பட்ட கூந்தலின் பின்புறம் செருகப் பட்ட ஒற்றை ரோஜா. கருப்புக் கூந்தலுக்கும், பச்சைப் புல்லுக்கும் இடையே தோன்றிய பின்னணியில் மழை மேகத்திற்கும், மலைக்கும் இடை யிடையே தோன்றிய சூரியத் தோற்றம் காட்டியது.
அல்லாடி வந்த செல்லாத்தாவும், அடிபிசகாது நடந்து ராஜகுமாரியும் மந்தைப் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மலையில் இருந்து விறகுக் கட்டுகளைக் கொண்டு வந்திருந்தவர்கள் …கவுண்† கம்புகளில் அவற்றை வைத்துக் கொண்டு கண்விரிய நின்றார்கள். அருகே ஒருசில காய்கறி வியாபாரிகள். இன்னொரு பக்கம் …எள்† அடிக் கப்பட்டது. மற்றொரு பக்கம் சீட்டு விளையாட்டுக் கும்பல். ஆங்காங்கே சிறுவர்- சிறுமியரின் தெல்லாங்குச்சி விளை யாட்டும், கிளித்தட்டு விளையாட்டும் நடந்தபடி இருந்தன.

வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு கட்டுக்களும் நான்கு ரூபாய்க்குப் போகும். அன்றைய அடுப்பு எரியும். ராசகுமாரி வழியில் ஒரு பையன் சைக்கிளால் மோதிய கால் பாதத்தைத் தூக்கிப் பிடித்து அழுத்தினாள். செல்லாத்தா மகளருகே சென்று அவள் காலைத் தூக்கி தன் இடுப்பில் வைத்துக் கொண்டே, ……அடி பலமாப் பட்டுட்டா...? கண்ணு மண்ணு தெரியாத காவாலிப் பய... சைக்கிளை அவன் ஓட்டுனானா இல்ல... அவனை சைக்கிள் ஓட்டுச்சுதா? என்றாள்.

ராசகுமாரி பூவிரிந்தது போல சிரித்தாள். மகள் கண் சிவப்பாக இருப்பதைப் பார்த்ததும் தன் முகம் சிவக்க, ……கண்ணுல தூசி கீசி விழுந்துட்டா? நான் வேணு முன்னா ஊதட்டுமா... என்று சொல்லிக் கொண்டே செல்லாத்தா மகளின் இமைகளை விலக்கப் போனாள்.

உடனே ராசகுமாரி, ……போம்மா... நாலுபேரு நிக்கிற இடத்துல ரகள பண்ணப் படாது... என்று சிணுங்கிய படியே சொல்லிவிட்டுச் சிறிது நகரப் போனாள். இதற்கு விறகுக்காரர் ஒருவர் சிரித்த படியே கேட்டார்.

……செல்லாத்தா, அத்த பேருக்கு ஏத்தபடி பொண்ணப் பெத்தே... எட்டாவது வகுப்புல நல்லாப் படிச்ச பொண்ணயும் நிறுத்திட்டுப் புல்லு வெட்டப் போட்டுட்டே... கண்ணுலகூட முள் குத்தும்... காலு பட்டுட்டுன்னு கலங்கினா என்ன அர்த்தம்...

செல்லாத்தா, சொன்ன வரைப் பார்த்தாள். அந்த பார்வையில், முன்பு இதே மாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு, ……வயித்துல மூதேவி இருக்கும்போது வாயில எப்படி சரஸ்வதி நிப்பாள்...? அந்த மனுஷன் செத்த பிறவு இந்த மவள் எப்படிப் படிக்க முடியும்? என்று கூறிய பதில் மண்டிக் கிடந்தது.

இதற்குள் மனம் பொறுக்காத இன்னொரு மனிதர், ……போக்கா... நம்ம ஊருக்கு ஒரு தடவ கலெக்டரம்மா வரும் போது, நான் நம்ம ராசகுமாரியத் தான் நினைச்சேன். இவளும் படிச்சிருந்தால் கலெக்டரா வந்திருப்பாள் என்றார்.

எல்லோரும் ராசகுமாரியையே பார்த்தார்கள். அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. காடு, மலைகளில் புல்வெட்ட- விறகு வெட்டப் போனாலும், உடம்பில் எந்தவிதச் சுவடும் பதியாமல் தோன்றும் அந்த சேதாரம் இல்லாத சிறுசையே பார்த்தார்கள். இதர பெண்களைப் போல், …என்ன சின்னய்யா... கத்தரிக்காய் வித்ததுல எவ்வளவு கிடச்சது† என்று கேட்கவும் மாட்டாள். அப்படிக் கேட்ட பெண்கள் தகராறு என்று வந்துவிட்டால் ……சொத்தக் கத்தரிக்காயையா கொடுத்தே... ஒன் கையில கரையான் அரிக்க... என்பது போல் திட்டவும் மாட்டாள். பார்வையிலேயே மரியாதை கொட்டுபவள். குறுஞ் சிரிப்பிலேயே பண்பாட்டைக் காட்டுபவள்.

அந்தப் பக்கமாக …களை† வெட்டிவிட்டு வந்த முத்துமாரி, ……செல்லாத்தா சித்தி ஒன் மவளுக்குக் கல்யாணமாம். மெட்ராஸ் மாப்பிள்ளையாம். சொன்னால் சாப்பாடு போடணுமுன்னு நினைச்சு சொல்லலியா... என்றாள். செல்லாத்தா ஆதங்கத்தோடு சொன்னாள்.

……கண்காணாத சீமைக்கு இவள அனுப்பப் போறத நெனச்சா எனக்கு காலும் ஓட மாட்டக்கு. கையும் ஓட மாட்டக்கு... இவள விட்டுட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறேனோ...


avatar
Guest
Guest

PostGuest Mon Jun 22, 2009 9:55 pm

ruban1 wrote:என்ன இன்று ஒரே அடியா இருக்கு மு௫கனடிமை

நெறய வாங்கியி௫க்கோம்ல

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Jun 22, 2009 10:11 pm

இங்கேயும் பெண்ணுக்கு அடி தானா....என்ன கொடுமை...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 22, 2009 11:17 pm

அடி வாங்க என்றே வாரம் வேண்டி பிறக்கிரணீங்களா
ஆனா நாங்கள் எல்லொ இப்ப அடிவாங்கிரம் உங்கலட்டைய் :P

singarakannan
singarakannan
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Postsingarakannan Mon Jun 22, 2009 11:30 pm

nalla irukku

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jun 23, 2009 12:18 pm

ruban1 wrote:அடி வாங்க என்றே வாரம் வேண்டி பிறக்கிரணீங்களா
ஆனா நாங்கள் எல்லொ இப்ப அடிவாங்கிரம் உங்கலட்டைய் :P

என்ன சொல்ல வரிங்க???ஒன்னுமே புரியவில்லை என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக