புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
5 Posts - 45%
heezulia
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
3 Posts - 27%
prajai
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
3 Posts - 1%
mruthun
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_m10தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு )


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 19 Apr 2010 - 1:03

தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 19 Apr 2010 - 1:09

kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!


சத்தியம் நிறைந்த அருமையான வரிகள் மிக்க நன்றி
தங்களின் 5555 வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 19 Apr 2010 - 1:14

அருமையான பாசக்கவிதை தோழரே...! தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 19 Apr 2010 - 1:17

மனம் நெகிழ வைத்த கவிதை மாஸ்டர்! தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 19 Apr 2010 - 1:25

தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 677196 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon 19 Apr 2010 - 1:53

அருமை யான கவிதை,

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 19 Apr 2010 - 1:57

5555 வாழ்த்துக்கள் அருமை மாஸ்டர் மிகவும் உண்மையான வரிகள்.



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 19 Apr 2010 - 3:51

ஹாசிம் wrote:
kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!


சத்தியம் நிறைந்த அருமையான வரிகள் மிக்க நன்றி
தங்களின் 5555 வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே. நன்றி நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 19 Apr 2010 - 3:55

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!

உண்மையான மன உணர்வைப் படம் பிடிப்பது என்பது இதுதானோ கவியே? மிக அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்
தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 678642 தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) 154550



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Tதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Hதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Iதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Rதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Aதாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Mon 19 Apr 2010 - 11:01

kalaimoon70 wrote:தன் கருப்பையில்
என்னை சுமந்து,
என் பசி அறிய
உடன் உண்டவளே!
என் உருவத்தின் ,
உண்மை வடிவம் நீ தானே!
என் முதல் மூளையும் நீ தானே!

பார்த்து பார்த்து வளர்த்தவளே !
என் பசி அறிந்து ருசியோடு,
உணவை அன்போடு தந்தவளே !
என் உடம்புக்கு ஒன்று என்றால்
உண்ணாமல் இருந்தவளே!
உணர்வாகி,உயிராகி,இருப்பவளே!

நீ இருந்தவரை மகனாக இல்லை.
மகனாக இருக்கும் போது நீ இல்லை.
தாயோடு வாழும் வாழ்க்கையே உண்மை!
தாய்மைக்கு ஈடு இணையில்லை!

மனதை உருக வைகும் பாசக் கவிதை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய்மைக்கு ஈடு இணையில்லை!(5555 ம் படைப்பு ) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக