புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் அவலக்குரல்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:18 pm

காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:24 pm

மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm



ஒரு தாயின் அவலக்குரல்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:27 pm

சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:28 pm

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!! ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637

இக்கவிதை எழுதும் போது என் மனம் என்னை அறியாமல் அழுதது....

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:29 pm

kalaimoon70 wrote:
சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:31 am

ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:32 am

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

[quote="சிவா"]பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!

எங்கள் நிலை அண்ணா கவலைகளுடன். சோகம்



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:44 pm

அப்புகுட்டி wrote:ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Apr 16, 2010 3:46 pm

அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196



நேசமுடன் ஹாசிம்
ஒரு தாயின் அவலக்குரல்!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 5:30 pm

ஹாசிம் wrote:அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக